Тёмный

TAMIL OLD--Vaanmeethile inba thenmari peiyuthe--SANDI RANI 

Vembar Manivannan
Подписаться 151 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 566   
@mithil_vishwa
@mithil_vishwa 8 месяцев назад
மெல்ல திறந்தது கதவு படத்தில் வரும் வா வெண்ணிலா பாட்டு இந்த பாடலின் மெட்டு என்று இளையராஜா பேட்டியை பார்த்து யாரெல்லாம் வந்தீர்கள்
@sundararajany3061
@sundararajany3061 8 месяцев назад
Myself
@brahmanayagams9614
@brahmanayagams9614 6 месяцев назад
My self also
@drsubbiya
@drsubbiya 3 месяца назад
Me too
@shankar.v0308
@shankar.v0308 3 месяца назад
ஒரு பாட்டோட தாக்கத்துல இன்னொரு பாட்டு வருமான்னா கண்டிப்பா வரும். அந்த வகையில் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.யின் ஒரு பாடலோட தாக்கத்தில் அதே மெட்டை வைத்து ஒரு படத்தில் இளையராஜா 2 பாடல்களைப் பண்ணினார். அந்தப் பாட்டு பெரிய வெற்றியை அடைந்தது. அது என்னன்னு பார்க்கலாமா… 1986ல் ஏவிஎம் தயாரிப்பில் ‘மெல்லத்திறந்தது கதவு’ படம் வெளிவந்தது. இந்தப் படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியுள்ளார். மோகனின் படங்கள் என்றாலே பாடல்கள் ஹிட்டு தான். அந்த வகையில் இந்தப் படமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு எம்எஸ்.வி.யும், இளையராஜாவும் இணைந்து இசை அமைத்தனர். இளையராஜா மெல்லிசை மன்னரிடம் கேட்கிறார். அண்ணே உங்க குருநாதர் சி.ஆர்.சுப்பராமன் சண்டிராணி படத்தில் வான் மீதிலே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி பண்ணிக் கொடுங்கன்னு கேட்கிறார். பானுமதியும், கண்டசாலாவும் பாடியிருப்பாங்க. அந்தப் பாடலை நான் தான் பண்ணினேன் என்கிறார் எம்எஸ்.வி. ஏன்னா அந்தக் காலகட்டத்தில் சண்டிராணி பட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கும்போது பாதி படம் உருவாகும்போதே இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இறந்து போயிடுறாரு. அதுக்குப் பிறகு இந்தப் பாடல், பின்னணி இசை எல்லாமே எம்எஸ்.வி. தான் பண்ணினார். அந்தப் பாடல் பஹாரி ராகம். அந்த வகையில் மெல்லத்திறந்தது கதவு படத்தில் அதே பஹாரி ராகத்தில் போடுகிறார். அதுதான் ‘வா வெண்ணிலா’ பாடல். அதே டெம்போவில் துள்ளலாக எஸ்பிபியும், எஸ்.ஜானகியும் பாடியிருப்பாங்க. இன்னொன்னு ஒரு விழா நடக்கும். அங்கு இஸ்லாமிய பெண் பாடுவது போல எஸ்.ஜானகி மட்டும் பாடுவாங்க. எஸ்.பி.பி. துள்ளலில் நிறைய வித்தியாசம் காட்டியிருப்பாங்க. அதே போல இஸ்லாமிய பெண் போல அழகாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலைப் பாடியவர் கவிஞர் வாலி. ‘முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும், திரை போட்டு உன்னை மறைத்தாலும் பாவம். ஒரு முறையேனும் திருமுகம் காணும் வரம் தர வேண்டும் எனக்கது போதும். உனைச்சேர எதிர்பார்த்து முன் ஏழு ஜென்மம் ஏங்கினேன்’ என அழகான வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த வரிகளுக்குள் ஜானகி ‘ஆஹா’ ‘ஏஹே’ என இடையிடையே ஹம்மிங், புல்லாங்குழல் என பாடலை ரம்மியமாக உருவாக்கி இருப்பார் இளையராஜா. அதே போல பெண் மட்டும் பாடும் பாடலில் இடையிசையின் போது கஜல் போட்டு அசத்தியிருப்பார் இளையராஜா. 2வது இடையிசையில் நய்யாண்டி மேளத்தையும் கொண்டு வந்து சேட்டை செய்திருப்பார் இளையராஜா. இது நம்மை வேறு லெவலுக்குக் கொண்டு செல்லும். இப்போது கவனித்துப் பார்த்தால் அந்த வான் மீதிலே பாடலும், வா வெண்ணிலா பாடலும் நன்றாக ஒத்துப்போகும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
@RaviKumar-rv2pt
@RaviKumar-rv2pt 3 месяца назад
அட..ஆமாங்க
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 3 года назад
நான் வேம்பார் மணிவண்ணன் ரசிகன் ஆகிவிட்டேன்.எனக்கு வயது70ஐ நெருங்குகிறது. பிடித்த பாடல்களோ 1950/60களில் வந்த பாடல்கள். ரேடியோ சிலோனில் கேட்டு மகிழ்ந்து மறந்து போன பாடல்களை வேம்பார் விருநதளிக்கிறார்.மீண்டும் என்னை சிறு வயதிற்கு கூட்டி செல்கிறார்.மிக்க நன்றி.
@raveesella6052
@raveesella6052 Год назад
ரேடியோ சிலோன் இப்போதும் சில நிகழ்ச்சிகளில் நல்ல பழைய பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்; ஒளிப்படமாக தரும் வேம்பார் மணிவண்ணனுக்கு மிக்க நன்றி .
@sridevigoel3179
@sridevigoel3179 Год назад
Does Vembarji really know how much satisfaction he is bringing to his fans with his old songs kitty...❤
@velravirvelravi8976
@velravirvelravi8976 Год назад
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே....
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Год назад
Manadhai varudum padal.
@mahachela6155
@mahachela6155 Год назад
இனிய ‌பாடல்‌ நன்றி வேம்பார் ஐயா
@ambikapathynarayanan5932
@ambikapathynarayanan5932 2 года назад
கண்டசாலா பானுமதி பாடிய மிக.சிறப்பான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாது
@balaraman684
@balaraman684 2 года назад
எங்கள் காதுகளிலும் தேன் மாரி பொழிகிறது.இந்தபாடலைக்கேட்கும்போது இன்பத்தின் எல்லைக்கே சென்றுவிடுகிறேன்.மிகவும் நன்றி ஐயா.
@jannathulfirthous597
@jannathulfirthous597 2 года назад
Avanramilfilmsongs
@ramalingamkrishnan7257
@ramalingamkrishnan7257 23 дня назад
என்னுடைய அம்மாவின் மிகவிருப்பமானபாடல் இன்றும்நாங்கள்பாபலைரசிக்கிறேன்
@mariamahs.rayappanmaria7177
கண்களும் கவிபாடுது.பானுமதி அம்மாவின் கண்கள் ஆயிரம் கவிதைகள் சொல்கின்றன.கன்டசாலா அவர்களின் குரல் தேனிலும் இனிமை சேர்க்கின்றன
@selvaganapathykannan6728
@selvaganapathykannan6728 3 года назад
மிகவும் அருமையான பாடல் இலங்கை வானொலி தமிழ் சேவை.2. மற்றும் ஆசிய சேவைகளில் ஒளிபரப்பான மந்தமாருதம் நினைவில் நின்றவை நெஞ்சில் நிறைந்தவை மற்றும் இரவின் மடியில் போன்ற நிகழ்ச்சிகளில் கணக்கற்ற முறை ஒளிபரப்பாகி பல லட்சக்கணக்கான நேயர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடல் தாங்கள் வழங்கும் பாடல்கள் யாவும் மணியான பாடல்கள் சென்ற தலைமுறை இலங்கை வானொலியின் நேயர்கள் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள் மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் சகோதரர் வேம்பார் மணிவண்ணன் அவர்களே திருக்கோவிலூர் செல்வகணபதி 🙏💐😊
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 года назад
இசைஞானி இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடல்
@rimdeen5416
@rimdeen5416 3 месяца назад
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்'டின் விருப்பப் பாடல். எழுபதுகளில் சிலோன் ரேடியோவில் நிறையக் கேட்டிருக்கிறேன். இனிய பாடல்.
@guru1990
@guru1990 3 года назад
மொழிமாற்றம் செய்யப்பட்டு கூட தமிழில் பாடல்வரிகளை மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ளது. 2. கண்டசாலா,பானுமதி இருவருக்கும் தெலஙகு தாய் மொழியாக இருந்தாலும் அவர்கள் தமிழை உச்சரித்தவிதம் இக்கால கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்!!!
@prasadnsrcm9446
@prasadnsrcm9446 Год назад
Ghantasala garu is just incomparable ! He is God for our Telugu people !
@JAYASHANKARist
@JAYASHANKARist Год назад
வேம்பார் மணிவண்ணனின் மிக்க நன்றி. என்பவரையும் மறந்து உங்கள் பாடல்களை மெய்மறந்து ரசிக்கிறேன்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 лет назад
கண்டசாலா பானுமதி குரல்களில் மனதை மயக்கும் மதுர கானம் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும் பாடல் நன்றி மணிவண்ணன்
@vaseer453
@vaseer453 Год назад
உண்மையில் இது மதுரகானம் தான். தங்கள் ரசனைக்கு நன்றி ஆ.ராஜமனோகரன்.
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 5 лет назад
ஆனந்த மழை பொழியுதே அன்பால் உள்ளம் வழியுதே உள்ளம் சேர்க்களாம் அதில் உறவை சேர்க்களாகுமே வான் மீதிலே இன்பம் தேன் மாரி மழை பெய்யுதே. அருமை தமிழ் தாயே உன்னை வணங்குகிறேன்.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
தேனும் அமுதும் கலந்தது போன்ற பாடல் பெற்ற வரிகள் அருமை இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@ramzanrainudeen6499
@ramzanrainudeen6499 Год назад
What a nice song and VOICE I'M FROM SRI LANKA NALAMTHANE
@arunachalamiob5841
@arunachalamiob5841 2 года назад
சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிவது போல் உள்ளது. 👌
@HealingHarmonica
@HealingHarmonica Месяц назад
மயக்கும் இசையில் மயக்கும் குரல்கள் 🎉
@harijai3470
@harijai3470 Год назад
வேம்பர் அண்ணா. வாழ்வின் மீதிலே இன்பக் கலை வந்து வருடியதே.
@natananrajan3682
@natananrajan3682 5 месяцев назад
அபாரமான பாடல்.கண்டசால குரலுடன் P பானுமதி ஆஹா...கேளாய்..என்னும் போது அடஅட என்ன சுகம்.C.R.சுப்பராமன் மியூஸிக் டாப்
@kssnathan
@kssnathan 2 года назад
மனம் கவர்ந்த பாடல். CR சுப்பராமன் அவர்களின் சிறந்த இசை மனம் மயக்கும்
@maragathavadivelu291
@maragathavadivelu291 Год назад
Vembar Manivannan s selection of songs is very fine
@velravirvelravi8976
@velravirvelravi8976 Год назад
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே....
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
வா.... வென்னிலா. .. உன்னை தானே கண்கள் தேடுதே...! இதைதான் இசைஞானி இளையராஜா மறுஆக்கம் செய்ததாகக் கூறினார்! 👌
@akravi8787
@akravi8787 Год назад
Yes. IR is very much inspired by this song. He used to tell this in many interviews.
@beschiveeraman4595
@beschiveeraman4595 Год назад
MSV
@gndhina
@gndhina 6 месяцев назад
ஆம், ஆனால் இவ்விரு பாடலையும் உருவாக்கியவர் MSV...
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 3 месяца назад
அருமை. நனறி🙏🙏
@kasiviswanathan1264
@kasiviswanathan1264 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பானுமதியின்குரல்ஆஹா ஆஹா
@michaelgeorge2436
@michaelgeorge2436 2 года назад
எனக்கு பிடித்த பாடல் இது.கணடசாலா பானுமதி இருவரின் இனிய கானம்
@venbatamizh3704
@venbatamizh3704 Год назад
எந்த ஆடம்பரமும் இல்லை.என்ன அழகு அந்த இருவரின் முகபாவனைகளும்அருமை அருமை பானுமதி அம்மா என்ன அழகு. இப்பவும் படம் எடுக்குறாங்க ஒவ்வொரு நாடா போய் ஒன்றையும் காணோம்.
@janakyraja4181
@janakyraja4181 3 месяца назад
Such lovely song, mesmerizing melody.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
நிலா.... இல்லாத..காதல்..பாடல் எந்த காலத்திலும் பாடமுடியாது. இரண்டு இதயங்களில் இன்பம் கறுப்பு வெள்ளை பாடல் கலரில் வரிகள்.என்றும் இனிக்கும் பதிவு அருமை பாராட்டுக்கள்.
@pandikingsongdiary3587
@pandikingsongdiary3587 3 года назад
"வான் மீதிலே இன்ப தேன் மாரி பெய்யுதே" என்ற இந்த என்ற பாடல் இசைஞானிக்கு மிகவும் பிடித்த பாடல். இப் பாடலின் துவக்கத்தை வைத்து தான் "வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே"... என்ற பாடல் இசைஞானியின் வேண்டுகோளுக்கிணங்க MSV யாலும் ஞானியாலும் மீண்டும் அருமையான வடிவத்தில் உருவாக்கப்பட்டதாக அவரே பேட்டியில் கூறியுள்ளார்!
@suraensuraen773
@suraensuraen773 11 месяцев назад
அந்த செய்தி படித்துவிட்டுத்தான் இந்த பாடலை கேட்க வந்தேன்.கேட்டா சிறுவயதில் இலங்கை வானொலி உபயோகத்தில் அடிக்கடி கேட்ட பாடல்.நன்றி!
@marialouis324
@marialouis324 2 года назад
சி. ஆர் சுப்பராமன் மேதைக்கு தலை வணங்குகிறேன்.
@saravanank2995
@saravanank2995 4 года назад
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே பெ: வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வண்ணம் சேர்க்கலா..மதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதேஏஏ... ஆ: சுகாதீபம் மேவும் அனுராக கீதம்...ம்ம்ம் ஸ்ருதியோடு பா...டும் மதுவண்டு கேளா...ய் பெ: சுகானந்த ஜீவிய.. கா....னம் இதேஏஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ ஆ: வசந்தத்திலா...டும் மலர் தென்றல் நீயே மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நா..னே பெ: நிஜந்தான் என் ஆருயிர் நீ... வா....ழும் நா..ள் வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதேஏஏஏ ஆ: மனம் ஒன்று சேர்ந்தே உறவா...டும் போ...து மது உண்ணும் வண்டு தனக்கேது ஈடு.. பெ: இமைக்கின்ற போகமும் ஆ...கா...து..ஊஊ வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலா..மதே வீசும் வெண்ணிலாவிலே வா...ன் மீதிலே..ஏஏ வா..ன் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதேஏஏஏ
@vaseer453
@vaseer453 5 лет назад
இப்பாடலில் பானுமதியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.பானுவின் வித்தியாசமான குரலில் இப்பாடல் இனிக்கிறது.M.S.V யின் இசையும் மனதை மயக்குகிறது.காலத்தை க்கடந்து நிற்கும் இந்தப்பாடல். ரா. மன்.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
அருமையான குரல் வளம் சூப்பரான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் ஐயா
@venugobalr3488
@venugobalr3488 2 года назад
As a small boy during the 1950's I used to listen to this daunting melody aired often by Radio Malaya. Brought back sweet memories listening to the song now.
@venugobalr3488
@venugobalr3488 2 года назад
Haunting melody
@natarajankrishnasamy4590
@natarajankrishnasamy4590 6 месяцев назад
Padak enimai.banumathien azhagu mugam super.enimaiana kural.thanks to vembar mannivannan.K.NATARAJAN.BDO.VANAGARAM❤❤❤
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
இப்பாடல் உண்மையிலேயே தேன் பாயும் பாடலாக உள்ளது சூப்பரான பதிவு அருமை யான குரல் வளம் வாழ்த்துக்கள்
@rajaraman5306
@rajaraman5306 3 месяца назад
வான்மீது மட்டுமல்ல என் உள்ளத்திலும் தேன் மழை பொழிகின்றது. பானுமதி மேடத்தின் மயக்கும் குரலுக்கு நான் அடிமை
@venkatacharytamilchannel942
Naanum vembar Rasigan tan neraiya paatti collect pani potarat nanri நன்றி🙏🙏🙏🙏✌
@m.jegannathanmuthusami9542
@m.jegannathanmuthusami9542 Год назад
இந்தப் படம் வெளியான போது எனது வயது 8...ஆனால் பாடல் நன்கு பரிச்சயம்..
@thevansomasanma8544
@thevansomasanma8544 2 года назад
வேம்பார் மணி வண்ணன் தொகுத் தளிக்கும் அத்தனை அமுதகீதங் களும் அருமையிலும் அருமை.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 3 года назад
இளையராஜா அவர்களுக்கு பிடித்த பாடல்.
@pachaileelamarichamy2669
@pachaileelamarichamy2669 Год назад
அடடா என்றே அருமையான பாடல். நன்றி நன்றி
@kalyanasundaramt3280
@kalyanasundaramt3280 7 лет назад
ஆஹா என்ன அருமையான பாடல் மிகவும் மனதை மயக்கும் அற்புதமான பாடல்.இந்த பாடலை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி திரு வேம்பார் மணி சார் அவர்களே.
@kasinathans934
@kasinathans934 2 года назад
👍🏽சூப்பரோ சூப்பர் ஹிட்ஸ் பாடல்கள்
@mahachela6155
@mahachela6155 Год назад
Annakkupidiththapadal ..aththanai vendumanalum ketkalam. V M sir. .nandri Manamvethanai. Errukku m. Pothu. Kettal Manam lesaga. Marividum😂👌
@ksthirugnanamvanidevi8346
@ksthirugnanamvanidevi8346 2 года назад
My mother use to sing this song ..when I was young...she is no more now ....I use to listen it often with my mother's memories. Nice song.
@surendraambika8362
@surendraambika8362 8 месяцев назад
God bless you ma….. really songs makes a great difference though your mom is no more…. Power of music….
@mchandran3088
@mchandran3088 4 года назад
தமிழ் தென்றல் இசை இனிமை இப்படிர ஒரு பாடல் இனிவருமா?
@bas3995
@bas3995 5 лет назад
இந்தப் படம் வெளியான ஆண்டு 1952, நான் பிறப்பதற்கு 7 ஆண்டுகள் முன்பு. ஆனால் இன்று கேட்டாலும் மனதை பிழியும் விதமாக இசை புனைந்து இருக்கும் சி.ஆர். சுப்பராமன் மற்றும் மன்னர் இருவரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆண்டுகள் 67 கடந்தும் இதற்கு மட்டும் வயதாகவே இல்லை
@baskaran1957
@baskaran1957 5 лет назад
மிக அற்புதமான இசை. தேனினும் இனியகுரல். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@kvkrishnamoorthy1777
@kvkrishnamoorthy1777 Год назад
நானும் வைப்பார் மணிகண்டனின் ரசிகை வான்மீதில் பறப்பதுபோல் இருக்கும்
@maheswaransundaramoorthy1258
@maheswaransundaramoorthy1258 2 года назад
அருமை அருமையான பாடல் நன்றி
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 5 лет назад
இப் பாடலில்‌ நடிகை.பானுமதியின் கண் அசைவும் பாடும் குரலிசையும் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை அந்த காலத்தில பெற்றது . பின்னாளில் இந்த டியூன் தான் மெல்ல திறந்தது கதவு படத்தில் " வா .. வெண்ணிலா உன்னை தானே வானம் ...பாடலாக உருவாயிற்று . இப்படத்திற்கு எம் . எஸ்.வி மற்றும் இளையராஜா இசையமைத்தனர் .
@saravanansanthosh1435
@saravanansanthosh1435 4 года назад
கண்டசாலா பாணுமதி குரலில் மிக இனிமையான கீதம்
@vaseer453
@vaseer453 Год назад
பானுமதியின் ஓரப்பார்வை மதி மயக்குகிறது. Yaeyarem.
@sundaravadhanamb1341
@sundaravadhanamb1341 Год назад
அழகான கேட்க முடியாத பாடலை ஒலிபரப்பிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@jacobjeyapaul6466
@jacobjeyapaul6466 Год назад
Mr.Manivannan, You are Service on providing the old lovely songs to the people in the age of 60s and 70s are highly commendable. Thank you so much.
@rengarajumanoharanrmanohar1080
@rengarajumanoharanrmanohar1080 2 года назад
Inikkum Vembar karuppati.... Nandri Sir
@mahachela6155
@mahachela6155 2 года назад
Aththai tharam kettalum salikkathu. Vembar ayyavukku.. nandri
@nvaijayanthi
@nvaijayanthi 2 года назад
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொல்வதென்று தெரியவில்லை.
@arikrishnansomulu2243
@arikrishnansomulu2243 5 лет назад
arikrishnan malaysia.All Bhanumathi songs are real music to our ears . evergreen forever, in senifeild no actor and actress was able to break her record. she is playback singer, music composer, music director,she never allow any body to sing for her when act in any movie, script writer, studio owner. mentor for sivagi ,mgr in tamil nageswarao n.t.r in telugu. achieved all this when she was around 28 yeats, most talented seni actress in south india. lastly no one in movie industry has ever break her record
@jeevan4
@jeevan4 4 года назад
well said frm puchong, malaysia
@lekshaavanii1822
@lekshaavanii1822 10 месяцев назад
Thanks for video 🙏🏼💐🍀🌺🌷
@m.vdamodaran4727
@m.vdamodaran4727 4 года назад
Ghantasalagaru with singing sensation bhanumathi: a devine experience!
@sundararaghavan9032
@sundararaghavan9032 5 лет назад
M/s Gantasala Venkateswara Rao & P Banumathi’s intoxicating melody can be cherished for ever - thank you Sri VM sir 💐
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Yes I agree.
@esivaramaniyer
@esivaramaniyer 5 лет назад
இந்த பாடலுக்கு பானுமதியும் NTR ஆரும் அற்புதமான காதலை வெளிப்படுத்தியிருக்கின்றனர்
@esivaramaniyer
@esivaramaniyer 7 лет назад
Super. பானுமதியின் குரலில், மலைக்கள்ளனை நினைவுறுகிறது.
@thevambikaisubramaniam7509
@thevambikaisubramaniam7509 6 лет назад
Sivaraman Iyer 0p
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 11 месяцев назад
அற்புதம்
@dharmarajdharmaraj5761
@dharmarajdharmaraj5761 3 года назад
பானுமதி கண்டசாலா இந்த பாடல் காலத்தில் அழியாதது
@arulthas4404
@arulthas4404 2 года назад
ஆகாஅருமை
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 2 года назад
Arumaiyana padal
@mpsubramanian9354
@mpsubramanian9354 2 года назад
Inimailum inimaiana Pattu.Nantri. MP Subramanian.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 года назад
NTR பானுமதி நடிப்பு.அருமை.
@chairmannfed7564
@chairmannfed7564 Год назад
Excellent Song🎉
@srinivasangururajan1701
@srinivasangururajan1701 2 года назад
arumaiyana isaiyudan koodiya paadal
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
ஆஹா!!மீண்டும் அதே அவர் வர்றாரே!! இவர் யாரூ?!
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 2 года назад
இனிமையான பாடல் ,நன்றி.,பதிவிட்டமைக்கு.
@thilagarajan2117
@thilagarajan2117 2 года назад
பானுமதியின் அழகுக்கும்
@malathysrk3523
@malathysrk3523 2 года назад
Romba nandri sir
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Год назад
This song was inspiration to Ilayaraja to compose one of his masterpieces, "வா வெண்ணிலா உன்னைத்தானே..."
@jemimavasantha3746
@jemimavasantha3746 Год назад
Very nice l like this song.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 лет назад
வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே என்ற பாடலின் முன்னோடி இந்தப் பாடல். அருமையோ அருமை.
@annaf642
@annaf642 Год назад
Such a heart lifting song. Bhanumathy looks so seductive in the first few mins of this song😍 She was so beautiful and so talented too. I love to watch her films and am forever searching for them on the net. I have watched the Telugu version of this film , just to watch her NTR looks so handsome 😍
@naseemakhanam6656
@naseemakhanam6656 10 месяцев назад
Same yeah even I also can't understand Tamil i will watch for her bhanumati garu great actress liked very much
@deenmohmd1459
@deenmohmd1459 2 года назад
Aaha super song
@valarmathi-cf3qq
@valarmathi-cf3qq Год назад
Very nice song I like thanks
@chellamkannan6716
@chellamkannan6716 4 года назад
வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே சுகாதீபம் மேவும் அனுராக கீதம் சுதியோடு பாடும் மது வண்டு கேளாய் சுகானந்தம் ஜீவிய கானம் இதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நானே நிஜந்தானே என் ஆருயிர் நீ வாழும் நாள் வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும் போது மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது இமைகின்ற போகமும் ஆகாது வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே
@thangapushpam3561
@thangapushpam3561 4 года назад
மிக அருமை
@prabhavathyt8221
@prabhavathyt8221 Год назад
Vembarji thank you for presenting such classical songs.
@aadhi1997march
@aadhi1997march Год назад
இந்த பாடலில் இருந்து "வா வெண்ணிலா - மெல்ல திறந்தது கதவு" பாடல் இயற்ற பட்டது.
@yogawareness
@yogawareness 2 года назад
Nice manvanna
@v.mkandasamy2212
@v.mkandasamy2212 9 месяцев назад
நானும் பழைய பாடல் ரசிகன் வெம்பர்மணிவண்ணன் செக்கரகுடி கந்தசாமியும்
@மக்கள்தோழன்-ம7ச
மிகமிக அருமை
@hameedhularshadh8288
@hameedhularshadh8288 2 года назад
வான் மீதிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே சுகாதீபம் மேவும் அனுராக கீதம் சுதியோடு பாடும் மது வண்டு கேளாய் சுகானந்தம் ஜீவிய கானம் இதே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வசந்தத்திலாடும் மலர் தென்றல் நீயே மையல் கொண்டு நாடும் தமிழ் தென்றல் நானே நிஜந்தானே என் ஆருயிர் நீ வாழும் நாள் வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும் போது மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது இமைகின்ற போகமும் ஆகாது வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே வான் மீதிலே வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே
@freebird8850
@freebird8850 4 года назад
Mesmerising voice of both legend singers!
@AbdulRahman-jt2ep
@AbdulRahman-jt2ep 3 года назад
நன்றிகள் பல! மணி அண்ணா
@suryakumari2350
@suryakumari2350 2 года назад
Unforgettable song sweet song of
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 9 месяцев назад
Nice voice modulation and music old is gold ever
@takesrt5769
@takesrt5769 3 года назад
O! My God! Such a nice song ,after a long time I am hearing , I am very very happy now. Thank You Sir!.
@mariappankalimuthu7075
@mariappankalimuthu7075 Год назад
70ஆண்டுகளுக்குமுன் அழைத்துச்சென்ற வேம்பார் வாழ்க பல்லாண்டு ❤
@lilisebastian3682
@lilisebastian3682 Год назад
Super song at this time of the hour TQ in Malaysia it is 12.40 mid night now 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Radhakrishnan-o2n
@Radhakrishnan-o2n Год назад
Super song of Banumathi & Gantasala
@sundaresanvenkattasubban4439
@sundaresanvenkattasubban4439 2 года назад
எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இசை அமைத்த அருமையான பாடல்
@thanjaibaskaran866
@thanjaibaskaran866 3 года назад
Romba amaitheya ketla vendiya paadal. Msv Sir music nu nenaikuren
@audreykoko6671
@audreykoko6671 Год назад
So lovely.
@kalaiselvanramaswamy2336
@kalaiselvanramaswamy2336 7 лет назад
This song was an inspiration for vaa venila song... Said by Msv sir in one of his interview:-)
@rukkathesatirist
@rukkathesatirist 4 года назад
ஆமாம் ஆனால் இந்த பாடல் ஒரு ஹிந்தி மெட்டின் தழுவல்-அதைதேடிக் கொண்டு இருக்கிறேன்
@ckrishna1986
@ckrishna1986 4 года назад
@@rukkathesatirist மன்னிக்கவும் அது இந்தி மெட்டின் தழுவல் அல்ல! சண்டி ராணி என்ற படம் பானுமதி அம்மா கதை எழுதி நடித்து அவரது கணவர் ராமகிருஷ்ணாவோடு தயாரித்து இயக்கிய படம்! இது ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று 3 மொழிகளிலும் தயாரானது. அப்போது சி.ஆர். சுப்புராமனிடம் உதவியாளராக இருந்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள் தான் தமிழில்தான் மெட்டமைத்து பானுமதி அம்மா ஓகே செய்தார்கள்! அதே மெட்டை தெலுங்கு ஹிந்திக்கும் ஓகே செய்யப்பட்டது! ஹிந்தி பாடலாசிரியர் ரொம்ப தடுமாறினார் மெட்டுக்கு பாட்டு எழுதுவதற்கு! ஹிந்தி படத்துக்கு இசை அமைத்தது மட்டுமில்லாமல் மெல்லிசை மன்னர் தனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் சில சொற்களை அவரே சொல்லி சரணம் அமைத்து ஆரம்ப வரிகளையும் எழுதினார்! பகுத் அச்சா என்று பாராட்டிவிட்டு மற்ற வரிகளை அந்த ஹிந்தி பாடலாசிரியர் எழுதி முடித்தார்! அந்த பாடல்: சந்தா தலே CHANDA TALE MUSKU RAYE JAWANIYA
@gurunathan9125
@gurunathan9125 4 года назад
true. It was revealed by ilaiyarah when both he and MSV combined to composefor the film Mella Thiranthu Kathavu
@anushanandagopal9543
@anushanandagopal9543 4 года назад
@@ckrishna1986 {
@sreeharimeledam1152
@sreeharimeledam1152 3 года назад
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 708 тыс.
Angry bird PIZZA?
00:20
Просмотров 8 млн
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
Koovamal Koovum Kokilam
3:35
Просмотров 731 тыс.
Ilaiyaraaja on working with MSV
7:36
Просмотров 1,1 млн
Penn - Sonna Sollai Maranthidalama Song
4:12
Просмотров 841 тыс.