விஜயகாந்த் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த போது பலரும் புகழ்ந்து இருக்கிறார்கள் ஆனால் இன்றும் அவரைப் பற்றி தலைவாசல் விஜய் போல் புகழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் , அவர் நலமாக இருந்தாலே போதும் இன்னும் பலர் பலன் பெற ஆனால் ஆண்டவன் நல்லவர்களை சோதிக்கிறார்,நடிப்பவர்களை வாழவைக்கிறார்
Vijay sir great open speach about capain . cinema karagalukum, makkalukum, pana udhavium , saapadu potu azhagu paarthathu actor la vijayakanth matum tha vera yetha actor um intha Mari help panala 👏🔥🤝
தமிழ் நாட்டு மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்,கேப்டன் போன்ற நல்ல மாமனிதரை தமிழ் நாட்டு மக்கள் இழந்து விட்டு, இன்று பொங்கலுக்கு கரும்பு இல்லனு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க,MGR க்கு அப்புறம் நம்ம கேப்டன் அய்யதான் கருப்பு MGR