#piraitv
"உன்னத வாழ்வு, வளமான பூமி" எனும் தொனிப்பொருளின் கீழ்
ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜூன் 29 சனிக்கிழமை நடைபெற்றது.
அதிதிகளாக வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஃபைஸ் முஸ்தபா பி.சி. கல்கண்டே தம்மானந்த தேரர், வல்பொல ராகுல நிறுவனத்தின் பணிப்பாளர்; சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன; பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியை பேராசிரியர் சுமதி சிவமோகன் மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா. எம்.எச்.எம். புரவலன் அமைப்பைச் சேர்ந்த அஸ்மி மற்றும் மௌலவியா நஜ்முன் நிசா ஆகியோரும் சிறப்புரையாற்றினர்
#PiraiTVSriLanka #PiraiTVTamil #TamilIslam #Tamilislamicprogrammes #PIRAITelevision
Watch the Latest Pirai TV video
Subscribe to us on RU-vid ➤ / piraitv
Follow us on Facebook ➤ / askpiraitv
© Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.
10 июл 2024