The tale of Kanchi பிரம்மாண்டமான விளக்குகடை புதிய கிளை காஞ்சிபுரத்தில் No.30 Nadu street Sheikpet Kanchipuram நம்பர் 30 நடுத்தெரு ஷேக்பேட் காஞ்சிபுரம் Google map maps.app.goo.gl/F3T1Xh87y6nya...
அருமை அண்ணியாரே... வாழ்த்துக்கள்.... மேன்மேலும் பெருகட்டும் தெய்வ கடாட்சம் .... வளரட்டும் தங்களின் ஆன்மீக பயணம்... உலகளாவி ஓங்கி பெருகட்டும் தங்களின் கிளைகள்.... இறை சக்தி வாழும் கோயிலில் கும்பாபிஷேகம் செய்து முடித்தபின் ஏற்படுமே ஒரு ஆன்ம திருப்தி அதனை போன்ற ஒர் உணர்வு ... காமாட்சி தாய் குடிக் கொண்டிருக்கும் காஞ்சிபுரம் ஆலயத்திற்க்கும் தங்களின் புதிய பரிணாமம் கொண்ட ஆன்மீக தேடல் கண்ட விளக்கு கடையின் தரிசனம் காண ஆவலாக இருக்கிறேன்... அவள் ஆணை வரும் வரை காத்திருக்கிறேன்
வாழ்க வளமுடன் நந்தினி மதுரைக்காரம்மாவுக்கு மீனாட்சிக்கும்நன்றிவாழ்த்துக்கள் இந்த கோவில் நகரத்தில் ஆன்மீக மூலம் பாரம்பரியத்தை கலைநயத்துடன் ஒவ்வொருபடைப்பும் இருவருமேசிறப்பானவங்க..வேகவதிஆற்றின்பெருமையையும் பாசமான தங்கையுடன் தமையனையுடன்காட்சி படுத்திய இருப்பது அருமை.காமாட்சியுடன் ஏகாம்பரநாதனின்அமைப்பைவடிவமைத்திருப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பாகஇருக்கும் காஞ்சிபுரத்தில்உணவுக்கும்பெருமையும்உண்டு எங்கவாழ்க்கையில் காமாட்சியின்பங்குஅதிகம்.. அருமைஅருமை நடராஜர்திருவாலாங்காட்டின்ஆடலரசனின்அழகு சிவகாமியைப்போல நாமும்ரசிப்போம் ஏகாம்பரநாதர்கோவிலின் பெருமைமாமரம்ஒன்றுநந்தினிஎன்மகன்குமரகோட்டத்தில்இருக்கிறான் பார்த்தீங்களா அழகன் அவன் இரண்டுபேருமேஎங்கஊருக்குவந்திருக்கீங்க தந்திரம் பெருமானிடம் சொன்னாலேபோதும் அனைத்தும்நடந்துவிடும்வாராஹிபூஜையன்றேவந்துவிட்டாங்க போதும் நந்தினி நன்றி வாழ்த்துக்கள்
Kamba nathi la antha vellam Vara karaname avar senja thiruvilaiyadal than mannu thana kalanja enna nama thapichi poidalam aparum vera senji kumbidalam nu vitutu porangala Ila mannala analum amma atha unmaiyana anboda kapathuralanu parkalam nu vellam Vara vaipar aparum ammava pathi theriyatha kallanalum kanavan pullanalum purushan nu nama solra Mari 😅 namma amma mannanalum avar magesan than manavazhan nu atha vellathula adichitu poha vidama vaari anaichipanga udane avar kaatchi koduthu etrupaar ❤ Antha inoru pakkam shyamala Devi, Bala, kamakshi moolavar Ila kameshwarar and kamakshi ithula ethachu vacha nalarukum nu my opinion ana ethu nadakutho ellam Avaloda virupa padi tha nadakum 😅
வணக்கம் அக்கா எல்லாம் மிகவும் அருமை நடராஜர் ஏகாம்பரநாதர் காமாட்சி வாராஹி முருகன் எல்லாரும் இருக்கிறார்கள் மகா பெரியவா விக்ரஹம் பூஜையில் வையுங்கள் இன்னும் அழகு சேர்க்கும் என்பது எனது வேண்டுகோள் பெரியவா சரணம் காமாட்சி திருவடிகள் போற்றி போற்றி
Our Best wishes and congratulations Raji ma'am 💐💐 Beautiful vilakku kadai in divine kanchipuram.... Goosebumps to Listen this conversation Thanks much for sharing this experience Nandini akka🙏🙏
வாழ்க வளமுடன் நந்தினி மதுரைக்காரம்மாவுக்கு மீனாட்சிக்கும்நன்றிவாழ்த்துக்கள் இந்த கோவில் நகரத்தில் ஆன்மீக மூலம் பாரம்பரியத்தை கலைநயத்துடன் ஒவ்வொருபடைப்பும் இருவருமேசிறப்பானவங்க..வேகவதிஆற்றின்பெருமையையும் பாசமான தங்கையுடன் தமையனையுடன்காட்சி படுத்திய இருப்பது அருமை.காமாட்சியுடன் ஏகாம்பரநாதனின்அமைப்பைவடிவமைத்திருப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பாகஇருக்கும் காஞ்சிபுரத்தில்உணவுக்கும்பெருமையும்உண்டு எங்கவாழ்க்கையில் காமாட்சியின்பங்குஅதிகம்.. அருமைஅருமை நடராஜர்திருவாலாங்காட்டின்ஆடலரசனின்அழகு சிவகாமியைப்போல நாமும்ரசிப்போம் ஏகாம்பரநாதர்கோவிலின் பெருமைமாமரம்ஒன்றுநந்தினிஎன்மகன்குமரகோட்டத்தில்இருக்கிறான் பார்த்தீங்களா அழகன் அவன் இரண்டுபேருமேஎங்கஊருக்குவந்திருக்கீங்க தந்திரம் பெருமானிடம் சொன்னாலேபோதும் அனைத்தும்நடந்துவிடும்வாராஹிபூஜையன்றேவந்துவிட்டாங்க போதும் நந்தினி நன்றி வாழ்த்துக்கள்