Intha poetry ல் Number 5 யோட significance, கடலில் மூழ்கி இறந்துபோன அந்த 5 கன்னியாஸ்திரிகளும் இயேசுநாதருடைய 5 காயங்களோடு Poet ஒப்பிடுவதாக கூறியுள்ளீர்கள்.பிரான்சிஸ்கன் சபையை தோற்றுவித்த புனித பிரான்சிஸ் அசிசியாரும் ஐந்து காயங்கள் வரம்பெற்றவர் என்று என்னுடைய School daysல் படித்திருக்கிறேன்.இந்த தகவலை Poet ஏன் சொல்லவில்லை? ஒருவேளை அவருக்கு தெரியவில்லையோ அல்லது மறந்துவிட்டாரா? ஒரு Jesuit Priest க்கு இந்த தகவல் எப்படி தெரியாமலிருக்கும்? More over இந்த சபையில தான் துறவிகள் வழிச்செலவுக்கு பணம் வைத்துக்கொள்ளக்கூடாது தெருத்தெருவாக சென்று பிச்சையெடுத்து சாப்பிடவேண்டும் என்ற விதிமுறை உண்டு.1200 களில் இதை கடுமையாக கடைபிடித்திருக்கிறார்கள் பிரான்சிஸ்கன் சபை துறவிகள்.இந்த சபைதான் இன்று கப்புச்சின் என்ற பெயரில் இயங்குகிறது.Dr.Faustus ல் Christopher Marlowe. Mephistopheles ஐ வரவைக்கும்போது அதன் கோரவடிவத்தை பார்க்க சகிக்காமல் Franciscon friar மாதிரி வரச்சொல்லுவார் அதாவது Catholics ஐ கிண்டல்செய்வதற்காக.Marlow ஒரு Puritan தான.