மூன்று நாள் முன் எனக்கு பயங்கர மூச்சு திணறல் என் முருகன் வணங்கி வேண்டினேன் இன்று நலமுடன் இருகிறேன் முருகா என் போல பாதிக்கட்ட அனைவருக்கும் நீதான் அய்யா துனை
10 வருடத்திற்கு பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.திருச்செந்தூர் முருகன் பெயர் வைத்துள்ளோம்பாலசுப்ரமணியம் நீங்க பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனிடம் மடிபிச்சை எடுங்கள்.கண்டிப்பா முருகன் அருள் கிடைக்கும்
@@Swami_ji_96 இங்க பாருங்க மதம் தான் என் கிட்ட வந்துச்சு நாங்களும் என் முன்னோரும் இங்க தான் இருந்தோம் யாருக்கு தெரியும் என் முன்னோரில் யாரேனும் ஒருவர் சைவராகவோ வைணவராக இருந்து இருக்கலாம்
🙏🙏 எனக்கு குழந்தை வரம் கொடுத்த முருக பெருமானுக்கு கோடானகோடி நன்றி... விசாக நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தது நாங்க வணங்கிய முருகரே பிறந்ததாக உணர்கிறோம் 😊🙏😊 எப்போதும் துணை வருவாய் முருகா...........
திரு கண்ணதாசன் அய்யா.. திரு TMS சவுந்திரராசன் அய்யா.. திரு சீர்காழி கோவிந்தராசன் அய்யா.. திரு குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா.. இவர்கள் நால்வரும் இனைந்தால் என்அப்பன் முருகனே இறங்கி வந்து இவர்கள் பாடலை ரசித்துவிட்டு தான் செல்வான்!!! நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே!
என் தங்கைக்கு ஆறு வருடங்களாக குழந்தை இல்லை முருகா.உன் அருளாள் என் தங்கைக்கு குழந்தை வரம் தர வேண்டும் முருகா. நான் கண்விழித்தவுடன் வணங்கும் தெய்வம் முருகன். .
எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகனின் அருளால் ஆண் குழந்தை பிறந்தான்,என் மகனுக்கு தற்போது 4 வயது ,முருகன் அருளால் சகல செல்வங்களும் பெற்று அவன் நூறாண்டு வாழ வாழ்த்து ங்கள் 3:44
இந்தப் பாட்டை கேட்கும்போது என் உடம்பில் புல்லரிக்கிறது அவ்வளவு ஒரு தெய்வீக பாடல் முருகனுக்கு பெருமை சேர்க்க டி எம் சௌந்தரராஜன் அவர்களும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு என் உள்ளம் கலந்த நன்றி
திருச்செந்தூரில் நான் பிறந்தது அந்த முருகனின் அருளால் .....என் அப்பனே உன் கருணை அந்த கடல் போன்றது.......ஒரு முறை அல்ல வாழ்நாள் முழுவதும் உன் காணும் பாக்கியம் தந்தருளிய கந்தப்பெருமானே....நீ தான் என் உலகம்....அதில் வாழும் ஒரு உயிர்...உனை நம்பி மட்டுமே நான் வாழுகின்றேன்.....😍😍😍😍😍
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பக்தி பாடலில் ஒன்று இந்த பாடல் ❤❤❤❤❤❤ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏.... ஆறு படை முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏.....
இந்த இரு பெரும் மஹான் பாடகர்களை இந்த பாட்டை செங்கல்பட்டு சித்தி விநாயகர் ஆலயம் கலெக்டர் ஆபீசு எதிரில் தசரா விழாவின் போது 1977 என்று நினைக்கிறேன்,பாடி மக்களை மகிழ்வித்ததை நேரில் கண்ட பாக்கியம் பெற்றேன் நான்.
Great voice with divine touch. சிறுவயதில் வீட்டுக்கு அருகில் இருந்த முருகன் கோவிலில் கேட்ட பாடல். மதம் கடந்து எல்லோரையும் ஆட்க்கொண்ட பாடல். அன்பை விதைப்போம் செல்லும் இடமெல்லாம் !!
கடல் மீது அமைந்த கந்த கடவுளே! கருணை கடவுளே! அசுரனை அழித்த வேலவா! தீவினை தீர்க்க ஓடிவா! தேடிவா!உன்னையே வேண்டுகிறேன்! உன் பாதம் நாடுகிறேன்,என் ஆயுள் நீயல்லவா நீண்ட ஆயுள் வழங்கும் வேலவனுக்கு அரோகரா.. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா...!
மல்லிகை முல்லை பூமாலை, மரகத மாணிக்க பொன் வேலை தஞ்சம் கொள்ளும் நற்காலை நெஞ்சம் பணியும் அவன் தாளை, எல்லாம் எதற்காக, என் குடும்பம் நலம் பெற அதற்காக Remix : மல்லிகை முல்லை பூ பந்தல்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்…. கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?…. குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?…. கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா? மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா❤
அறுபடை வீடு கொண்டான் திருமுருகன்; கடல் அலை புகழ் (ஓ( இ)சை) மீட்டும் மால் மருகன்; அருள்முக அழகு பருக போதாதெ இருகண்; வரும் வினை ஒழிய பற்றுக அவன் தாள் , பூசுக அக்கடல்(கரை)மண்
எனக்கு நிரந்தரமாக வேலை வேண்டி மனதார வேண்டினேன், 3 மாதத்தில் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டது. நம்பி அவர் வந்தால் நெஞ்சுருகி நின்றாள் நினைத்ததை அருள்வார் , முருகா போற்றி, கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
22-12-2022 ல துபாய்ல நைட் duty பாத்துகிட்டே இந்த song கேக்குறேன்... முருகன் அருளால நல்லா சம்பாதிச்சி நம்ம ஊர்ல இந்த song கேக்கணும்னு ஆசையா இருக்கு....90s kid....
தற்போது வரும் பாடல்கள் கேட்பது அறிது ஒரே இரச்சல் சத்தம் பாட்டை விட பலமடங்கு இசை சத்தம் கேட்க முடியவில்லை இது தான் குரல்கள் கனிர் என்று அர்த்தம் புரிகிறது இவர் தான் டிஎம்எஸ்
திருச்செந்தூர்வாருங்கள்முருகனின்திருமுகத்தைச்சேவிங்கள் எல்லா நலமும்.வளமும்அருளுவார் எங்கள் அய்யன் முருகன்.மனதார வேண்டுங்கள்.மகிழ்ச்சியோடு செல்லுலோஸ்.முருகா.முருகா.❤❤❤
திருச்செந்தூர் முருகா அப்பா எங்கள் வங்கி லோன் பிரச்சனை நல்லபடியாக முடியவேண்டும். எங்கள் குடுபத்தார் அனைவருக்கும் நல்ல தேக ஆரோக்கியம் தரவேண்டும். இவற்றை நல்லபடியாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா