இன்று நீங்க அனுபவிக்கிற சுதந்திரம், பேசசு, சுபிட்சம்,எல்லாம் நேரு உருவாக்கி கொடுத்தது.இன்னும் கொஞ்சகாலத்துல நீங்க எல்லாம் குஜராத் அதானிக்கு அடிமையா போக மோடி செய்து விடுவார்.
@@srm5909 எல்லா உரிமை களையும் சப்பமூக்கனுக்கு தாரை வார்தவன் நேரு. உண்மைகளை மறைத்துவிட்டனர். நாம் அனைவராலும் மறந்த பஞ்சசீல கொள்கையை தற்போது நமக்கே போதிக்கிறான். ஆனால் அவன் கடைபிடிக்க மாட்டான். அதே போல சப்பமூக்கனிடம் போட்ட ஒப்பந்தம் ராகுலும் வெளியே சொல்லமாட்டான் சப்பமூக்கனும் சொல்ல மாட்டான். இந்தியாவிற்கு அவ்வளவு சிறப்பான ஒப்பந்தம்.
இவ்வளவு வருஷங்களாக இல்லாமல் இப்போதாவது அமெரிக்கா திபெத் விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுத்து சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டத் தக்கது . ஆனால் டிரம்ப் காலத்தில் கொண்டு வந்த சட்டம்தான் வலிமையானது . திபெத் சீனாவிடமிருந்து விடுபட்டு தனி நாடாகவே/ சுதந்திர நாடாகவே செயல்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்.
@@venkatesan8724 மண் குதிரையை (அமெரிக்காவை ) நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது.இந்தியாவுக்கு சுய பலம் தேவை..!அமெரிக்கா பேச்சை நம்பி பின்னாடிசென்றவன் மீண்டு வந்ததாக சரித்திரம் இல்லை.!?😭எடுத்துக்காட்டு : ஆப்கான், உக்ரைன் 🙏 ஜெய் ஹிந்த்...!!🙏
@@palanichamyperumal2637 அமெரிக்காவின் உள்குத்து வேலைக்கு இந்தியா பலிகடா ஆக கூடாது. அமெரிக்காவின் பேச்சு கேட்டு செயலில்,, இறங்கினால்,, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பாகும்...!இந்தியா ஒருமுறைக்கு, இருமுறை தன்னை சுய பரிசோதனை செய்தல் அவசியம்...!🙏 ஜெய் ஹிந்த்...!!🙏👍🌹
I have to say thanks first to you Mr. Major Madhan Kumar Sir. I am seeing RU-vid channel for diffence update and World Politics last five years but you are the best and best in tamil RU-vid channel...
அமெரிக்கா ஏற்கனவே இஸ்ரேல் பாலஸ்தீனம் மாதிரி உக்ரைன் ரஷ்யா போல சீனாவுக்கு எதிராக திபெத் விசயத்தில் நம்மை வைத்து விளையாடிவிட போகிறார்கள் நாம் (நம் மத்திய) கவனமுடன் செயல்படுவது நல்லது...
அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை... அமெரிக்காவின் சர்க்கரை பேச்சுக்கு எல்லாம் மயங்குகிற ஆட்சி நடைபெறவில்லை...நம் நாட்டிற்கு எது நல்லதோ சீனா வை எப்படி தட்டி வைக்க வேண்டுமோ அதை மட்டுமே செய்வார்கள்...
நம் வீட்டு internet equipment , nail cutter, iron rod cutting blade, automobile parts ,cooker parts இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...அவ்வளவும் made in China.இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது... make in India என்று வசனம் மட்டுமே பேசுகிறது.எந்த ஒரு சிறு தொழிலையும் ஆதரித்த ஊக்கம் கொடுப்பதில்லை.பணக்கார பெருநிறுவத்துக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிறது. சீன பொருட்களை நாம் வாங்கி..அவன் நம்மீது தாக்குதல் நடத்த finance பன்னிககோண்டு இருக்கிறோம். நாம் தொழில் வளத்தை பெருக்கி சீனாவுக்கு போட்டியாக வந்தால் தான அவனை அடக்கி வெற்றி கொள்ள முடியும்.
Thanks Sir.Tibetian Act set the issue in motion.the long drawn issue in course of time will bring political and military and border repurcussions ;reopening of JK frictions.only India directly has to face heat and not USA which is in secured position expect support system. To meet all challanges India must strengthen it's defence and economic and global diplomatic powers.As rightly observed by you Sir China can not underestimated.Jai hind.
மேஜர் சார் நிறைய நபர்கள் நேருவுக்கு எதிராக பதிவு களை எடுத்து வருகிறார்கள் இரண்டு நடப்புகளும் வெவ்வேறு காலச்சூழலில் நடப்பவை என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்