குரங்கு கையில் பூமாலை போலவுள்ளது இந்த திராவிடமாடல் ஆட்சி ,மூன்றுவருடத்திற்கு முன் 250 rs மின்கட்டணம் செலுத்தினோம் ஆனால் இப்போது 850 rs செலுத்துகிறோம் இதற்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமரவைத்தோம்,ஆட்சியாளர்க ள் சுயமாக சம்பாதித்து, சொந்த பணத்தில் மின் கட்டணத்தை செலுத்தினால் மக்களின் வலி புரியும்.. இல்லையென்றால் 2026 வரை இந்த விடியா ஆட்சியை மக்கள் பொறுத்துக்கொள்ளத்தவேண்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡