இந்த இசைப் புயல் வள்ளியூர் ரயில்வே நிலையத்தில் ரயிலில் சிக்கி மரணம் அடைந்தது பெரிய சோகம்.ராஜா நீ இல்லாத சினிமா உலகத்தை நினைத்து மனம் வருந்துகிறேன் SO SAD.
வாடிக்கையாக கடற்கரை சாலையில் சந்தித்து சைக்கிளில் சுற்றி திரியும் காதலர்கள் ... இந்த எளிமையான காட்சிகள் நம் மனதில் ஆயிரம் கற்பனைகளை விதைக்கின்றன ... இசை சந்தங்களுக்கு மொழி ஓசை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... ஓடும் சக்கரம் மோதிவிழுந்த ஒன்றாவது .. இரட்டை ஜடை குஞ்சம் பாவாடை தாவணியில் காதல் கன்னியாக சரோஜாதேவி மகிழ்ச்சியே உடலும் உள்ளமுமாக ஓடிவந்து மரத்தை சுற்றும் போது வீசி விலகி செல்லும் அந்த இரட்டை ஜடையும் அதன் குஞ்சமும் .. அழகு.. அதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு... காதல் மன்னன் ஜெமினி குரலில் காதல் நதியில் நீந்திடும் மீனை.. மதுரமாக பாடும் ஏ.எம்.ராஜாவின் இந்த இனிமையில்.... வாடிக்கை மறக்காமல் காதல் நயம் சேர்த்த இசை குயில் சுசீலா .. இசையின் ராகம் என்பது இவ்வளவு இனியதா?...
ஆஹா! தேனமுதம் அல்லவா !!!!!! ஆஹா! ஆரம்ப டியூன் அற்புதம்! ஜெமினிநும் சரோசித்தியும் சேர்ந்து சைக்கிள்ல வர்றது அழகோ அழகு !அழகான ஜோடி ! சைக்கிள் இசையை இனிதாக தந்த ஏ எம் ராஜாவைப் பாராட்டணும்! அந்த இடங்களும் பனைமரங்களும் கடற்கரையும் மணலும் வீசும் மென் தென்றலும் அருமை ! ஏஎம்ராஜாவும் சுசீமாவும் நல்லாப்பாடிருக்காங்க! பாடிட்டேவந்து ரெண்டுபேரும் மணலில் புதைய விழுவது ரம்யம்! சரோசித்தி சிரிச்சிட்ட இருப்பாங்க! முகபாவங்களை அழகாகாமிப்பாங்க ! சிறுகுழந்தையைப்போல எவ்ளோ அழகு !!!!! ஜெமினியின் குறும்பும் ரசிக்கும்படி இருக்கு ! அங்கே வீசும் குளிர்த்தென்றல் காற்று என்னை ஆரத்தழுவுதும் எப்படின்னுதான் தெரியலை! சரோசித்தி பாவாடைதாவணீயில் பேரழகியாஇருக்காங்க! ஹம்மிங் இதிலே ரொம்ப அற்புதமாஇருக்கு !சுசீமா ஹம்மிங்முடிச்சப்பறம் ஏஎம் ராஜா தனீயா ஹாஹான்னு முடிக்கிறது அழகு ! இசையில் நம்மை மெய்மறக்கச்செய்யும் உண்மையானராஜா இவரே!!! கவிகள் அருமை ! எத்தனை கண்ணியமாக காதலை காமிச்சிருக்காங்க! பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் காதலின் ஆழத்தை அன்பின் ஆழத்தை எத்தனை அழகாகாமிச்சிருக்காங்க! பாத்திட்டேஇருக்கலாம்!சலிக்காத தேனமுது ! அந்த நெட்டைபனைமரங்கள் வெள்ளை மணல் குத்துச்செடிகள் வீசிடும் தென்றல் எல்லாமே என்னை மயக்குது ! உங்கள் எல்லாரையும் தானே ! அற்புதமான இப்பாடலைத்தந்த அருமை மேமுக்கு என் நன்றீ !!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😊
அருமையான பாட்டு.சுசீலா அம்மாவும் ஏ .எம் .ராஜா ஐயாவும் இசையமைத்து இணைந்து பாடிய அற்புதமான பாடல். கல்யாண சுந்தரம் ஐயாவின் அருமையான வரிகள் , ஜெமினியும் சரோ சித்தியும் நல்ல நடிப்பு . அன்றைய ஈ.சி. ஆர். ரோடு மண் ரோடாக உள்ளது. இன்று இதன் நிலையே வேறு லெவல். பூர்ணிமா, உங்களது விமர்சனமும் கடல் கரை காற்றை போல் தழுவி செல்கிறது. நல்ல பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி.❤❤❤❤
காதலியை இம்ப்ரஸ் பண்ணிட இந்த மாதிரி வேலைகள் செய்வார்கள். அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தி சொல்கிறீர்கள். நண்பர்கள் பெயர்களையும் நினைவோடு சொல்கிறீர்கள்.சூப்பர் தான்.❤❤❤❤
@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. இரவு வழக்கம் போல ரசம் சாதம். மதியம் கத்திரி காய் சாம்பார், முட்டை கோஸ் பொறியல் . நீங்கள் இரவு உணவு சாப்பிட்டீர்களா.... ❤❤❤
ஸ்ரீ தர் ஐயாவின் முத்திரையான முக்கோண காதல் கதை.ஆரம்ப கால நண்பர் ஏ.எம். ராஜா ஐயா அவர்களின் இனிமையான இசை அமைப்பில் தனது நண்பர்களோடு டைரக்ட் பண்ணிய சூப்பர் படம். பாடல்கள் எல்லாம் தேன் பண்டங்கள் . இன்றும் கேட்கும் படி இருக்கிறது. பாடகராக , இசை அமைப்பாளராக கொடி கட்டி பறக்கிறார் ஏ.எம். ரா ஜா ஐயா. காதல் மன்னனும் ,சரோ சித்தியும், விஜய குமாரியும் அருமை யான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார்கள். சூப்பர் பாடலை தந்ததற்கு மிக்க நன்றி . ❤❤❤❤
@@helenpoornima5126உண்மை தான் பூர்ணிமா . சரியாக சொல்கிறீர்கள். மென்மையமாக பாடுவதில் ஏ.எம்.ராஜா அவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாது. அன்றும் இன்றும் என்றுமே அந்த ஏ.எம்.ராஜா தான். சூப்பர் பூர்ணிமா. ❤❤❤❤
@@helenpoornima5126கண்டசாலா ஐயா குரல் சற்று கடினமாக இருக்கிறது என்று ஏ.எம்.ராஜா ஐயாவை கொண்டு வந்தார்கள் . ஏ.எம்.ராஜா ஐயாவின் மெ ன்மையமான குரல் வெண்ணெயை போல . அதை ஓவர் டேக் செய்ய பி.பீ.எஸ் ஐ எம்.எஸ்.வி கொண்டு வந்தார். அதே சாயலில் கே.ஜே. யேசு தாஸ் வந்தார். அதில் இன்னும் இளமையை கலந்து எஸ். பி. பீ ஐ கொண்டு வந்தார்கள். இன்னும் இந்த பட்டியல் நீ......ண்டு கொண்டே போகும்.... எல்லோரும் ஒரு தனித்துவம் வாய்ந்த குரல் உடையவர்கள். அனைவரை யும் பாராட்டுவோம். 🙏🙏🙏❤❤❤
கருந்தேள் கண்ணாயிரத்திலே வர்றப்பாடல்கள்1.நேற்றுமுதல் விண்ணில் இருந்தாளோ?! 2.பறக்கும் வண்டாட்டம் நடத்து கொண்டாட்டம் காதல் பொல்லாத தா?!3.பறந்து வா வா பாடலொன்று பாடு மலர்ந்த பா பா வாழ்கவென்றுப்பாடு !காலம் என்னை என்றும் கன்னீஎன்று சொல்லும் !காதல் கொண்ட நெஞ்சம் கண்ணில்வந்து துள்ளூம் !நீ நினைக்கும் எண்ணம்என்னவோ ?லா லா லா லா!!4.பணம் வேடும் பணம் வேணும் அது எப்பிடிவந்நாலும் !5.உங்க கல்யாணத்தில் பொய்க்குதிரை ஏறலாம்! 6.பூந்தமல்லீயிலேஒரு பொண்ணு பின்னாலே!! ப்ரேம் இதையெல்லாம் நீங்க கேட்ரிக்கீங்கதானே?!?! 👸❤❤❤❤❤❤💃
I guess this is the same OLD MAHABALIPURAM ROAD in 1960s...with all those Palmyra trees & Causirina groves....Now most of these spots are multi-storeyed concrete jungles....
Could be the present EAST COAST ROAD too... I am unable to find any landmark to be sure... Maybe the sea is far away in the background...... Compare todays ECR with ECR of 1960s....