ஆஹா அற்புதமான பாடல் வரிகள், டி எம் எஸ் அவர்கள், சுசிலா அம்மா குரலில் இழைந்தோடும் இனிமை மக்கள் திலகம் அவர்கள், கலைச்செல்வி இளமையாக வழங்கிய அற்புதமான பாடல்
மக்கள் திலகத்தின்... இப்பாடலை கேட்டு விழிகள் மட்டும் விருந்துன்ன வரவில்லை, செவிகளையும் சேர்த்து அழைத்து வந்திருக்கிறது விருந்துன்ன! சுற்றிவரும் சூறாவளிபோன்று சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார் புரட்சி தலைவி, அவரின் அற்புதமான ஆட்டம் அரங்கத்தை விட்டு அசையவிடாமல் ஆக்கியிருக்கிறது நம்மை... எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம் தலைவிக்கு! அதற்கு ஈடுகொடுத்தாற்போல் அசராமல்...அங்கும், இங்கும், ஆடி ஓடி அசத்தியிருப்பார் புரட்சி தலைவர்... சூப்பர்! பாடல் முழுவதும் பாலும் பழமும், தேனும் தினையும்... என்று விருந்தைப்பற்றி விளையாடியிருப்பார்... கவியரசர்! இவையெல்லாம் பற்றாது என்று கரும்புசாற்றை பிழிந்து காதில் ஊற்றியிருப்பார்கள் அருமை சௌந்தரராஜன் அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும்... இனிமையோ இனிமை! மெல்லிசை மா மன்னரின் இசையில், அற்புத பாடல்கள் அதிகம்......... மக்கள் திலகத்தின் "புதிய பூமி" யில்! மலர்கிறது நினைவலைகள் மக்கள் திலகத்தோடு... வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
ஆஹாஎன்ன ஒரு அழகு குழந்தை போல்துள்ளிவிளையாடிய கால்கள் ஜெ அவர்களின் கால்களுக்கு கடைசியில் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை யாருக்கும் இந்த நிலைமைவரக்கூடாது.
விழியே விழியே! ஜெயலலிதாவின் சுறுசுறுப்பான நடனம். இவர் ஒரு நல்ல டான்ஸர். அவரின் நடனத்திற்கேற்றவாறான மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடன அசைவுகள். மேலும் மெருகூட்டும் திரையிசை மன்னர் விஸ்வநாதன் இனிமையான இசை. அடடா! இம்மாதிரியான பாடல்கள் இனிமேல் வருமா? என்றும் நினைவில் நின்றவை.
நான் சீர்காழியிலே ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது அந்த நாட்களின் நினைவுகள் என் மனதிலே வந்து வந்து போகிறது. மிகவும் அருமையான பாடல்
நான்கு கண்கள் உறவாட காதல் பாடும் ஜெயலலிதா.. விருந்து கேட்கும் எம்ஜிஆர்... .."கன்னம் என்ற கிண்ணத்தில் கறந்த பால் ... எடுத்த .''.. சௌந்தரராஜன்.. "கேட்டு தருவது சுகம்தானா.. என்று கிளியின் சொந்தம்.." பாடும் சுசீலா.. விழியே .. விழியே.. என்று விழிக்கு மொழி தந்த கவிஞர்.. "புதிய பூமி" க்கு இசை வளம் தரும் மெல்லிசை மன்னர்.. தென்காசி இடைத்தேர்தலில் சம்சுதீன் கதிரவன் ஆன கதை இந்த புதிய பூமி...
அப்படியே தலைவர் MGR அவர்களும் அம்மா அவர்களும் உண்மையில் பாடியது போல உள்ளது.வாழ்க TMS ஐயா அவர்கள்P.Susheela அம்மா அவர்கள்.எல்லா வற்றிற்கும் மேலாக இசை தந்த மேதைக்கு நன்றி.
மக்கள் திலகம். புரட்சி தலைவி அம்மா இருவரும் இனைந்து தமிழ் திரை உலகில் வெற்றி கொடியை நாட்டு மக்கள் மணத்தைதில் இடம்பெற்றபுரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா ஆவார்கள் புகழ் என்றும் மறக்க முடியாது
மக்கள் திலகத்தின்... இப்பாடலை கேட்டு விழிகள் மட்டும் விருந்துன்ன வரவில்லை, செவிகளையும் சேர்த்து அழைத்து வந்திருக்கிறதுஜெ..அம்மாவின் நடனத்திற்க்காக பல முறை காணத்தூண்டும் பாடல்
இந்தபாடல் காட்சில் MGR TOP ஜெயலாலித FATE முகபாவம் சூப்பர் யார் நீ படம் மாதிரி ஜெயலாலித இல்லை யார் நீ படம் பார்க்கும் போது நான் 8ம் வகுப்பு பெண் என்று சுகம்அறியாமல் வழவேண்டு மா அழக் பார்வை