குருவின் பரிபூரண ஆசி, தெய்வத்தின் அருள் இயற்கை தந்த வரம் அண்ணாரது அபார ஞானம் , முறையான பயிற்சி இவை அனைத்தும் அமையப்பெற்றவர்களால் மட்டுமே இப்படி நாதஸ்வரம் இசைக்க முடியும் அன்னாருக்கு கோடானு கோடி வணக்கங்கள்!
நேரம் ஆக ஆக விருவிருப்புடன் வாசிப்பது தெய்வ கடாட்சமல்லவா?முன்பெலாம் நான்கு /நாலறை மணி நேரம் எங்கள் தேவகோட்டையில் வாசித்த மாபெரும் வித்வான். வாழ்க.வாழ்க.
93 வயதிலும் அயராது சாதகம் செய்து வந்ததாலும்,குரு பக்தியாலும் வாசிக்கும் மேடையை தெய்வமாக மதித்து வந்ததாலும் உலக நாடுகளில் நம் கர்நாடக இசையை பரப்பி பேரும் புகழும் பெற்றவரும் நமது ஏகேசி அவர்கள் வாழ்க பல்லாண்டு.
வாசிப்பு அருமை... சுற்றி இருப்பவர்களிடம் பேச்சை குறைத்து கொண்டு வாசிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அண்ணன் வாசிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும்