ஜாம்பவான்களின் வாசிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. புதிய முயற்சி சிறப்பாக இருந்தது. நாதஸ்வரம் மற்றும் கிளாரிநெட்க்கு மோர்சிங்கா என ஆச்சரியம் ஆனால் அமோகமாக இருந்தது. மிருதங்கம் மற்றும் கடம் சிறப்பாக இருந்தது. அனைவரும் மிக சிறப்பாக வாசித்தார்கள். அனைவரையும் மனதார வணங்கி மகிழ்கிறேன். நன்றி 🙏🙏🙏💐💐💐💐💐
எ கே சி அய்யா தெய்வ சக்தி வாய்ந்த ஒரு மகான்.அவர் புகழ் என்றும் அழியாது.அவர் பல்லாண்டு பல்லாண்டு காலம் சந்தோசமா வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.இசை கலைஞர்கள் அனைவருமே.நல்ல ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்தார்கள் நன்றி நன்றி நன்றி
Akc is Everest. Those listened rajarathnam pillai nadhaswaram, can hear similar style. Akc is a solemn artist, a real diamond of classical music. Deserves higher national award.