93 வயதிலும் அயராது சாதகம் செய்து வந்ததாலும்,குரு பக்தியாலும் வாசிக்கும் மேடையை தெய்வமாக மதித்து வந்ததாலும் உலக நாடுகளில் நம் கர்நாடக இசையை பரப்பி பேரும் புகழும் பெற்றவரும் நமது ஏகேசி அவர்கள் வாழ்க பல்லாண்டு.
நேரம் ஆக ஆக விருவிருப்புடன் வாசிப்பது தெய்வ கடாட்சமல்லவா?முன்பெலாம் நான்கு /நாலறை மணி நேரம் எங்கள் தேவகோட்டையில் வாசித்த மாபெரும் வித்வான். வாழ்க.வாழ்க.