முதன் முதலில் நான் போன மாதம் 31.12.2023 அங்கு சென்றேன், ஆனால் முதலில் ஐயாவை தரிசித்துவிட்டு வந்து தான் இந்த ஸ்தல விருட்சங்களை பார்த்தேன், எனக்கு தெரியாது இவற்றை எல்லாம் முதலில் பார்த்து வேண்டிய பின்னர்தான் ஐயாவை தரிசிக்க வேண்டும் என்று, இனிமேல் போகும் போது நீங்கள் சொன்ன மாதிரி தரிசனம் செய்து விட்டு வருகிறேன், நன்றி
சற்குருவே சரணம் ..இந்த பதிவை நான் சொல்றதுக்கு சாமி முதல்ல மன்னிக்கணும். தயவு செஞ்சு சேனல் ஏதோ பேசுவதற்காக எல்லாம் சொல்லாதீங்க. பகவான போய் நல்ல மனசார கூப்பிடுங்க. கும்பிடுங்க. அவன் எங்கிருந்தாலும் எழுந்து வருவார் முதல்ல விரியமரத்த கும்பிடணும் அப்புறம் வேப்ப மரத்தை கும்பிடணும் அப்புறம் புளியமரத்தை கும்பிடணும். இப்படி எந்த ஒரு கட்டாயமும் சாமி சொல்லித் தரல யாருக்கும் சொல்லவும் இல்லை. ஏன் இப்படி ஏதேதோ சொல்றீங்க. சாமி அங்கு வாழ்ந்த இடம். அப்பொழுது இந்த மரங்களும் சேர்ந்து சாமி கூட வளர்ந்த இடம். அவ்வளவுதான். இறைவனை வேண்டி நீங்க கும்பிடுங்க இதுதான் முறை என்று சொல்லி மக்களை போட்டு குழப்பாதீங்க ...கணக்கம்பட்டி மண் எடுத்து நெத்தில பூசிட்டு போனாலும் அது மருந்து. அப்படி நம்ம பகவான் அந்த தோட்டம் முழுக்க நடந்திருக்கிறார். பகவான் எந்த ஒரு மரத்தையும் எதுக்காகவும் குறிப்பிட்டு சொல்லல. எல்லா மக்களையும் அந்த இடத்துல உட்கார வைத்திருக்கிறார் சுவாமி ...வீடியோ போடும்போது சாமிய பத்தி நிறைய சொல்லுங்க ஏதேதோ சொல்லணும் ஏதோ ஒரு வீடியோ போடணும் போடாதீங்க தயவு செஞ்சு. போறவங்க எல்லாம் மரத்தையே கும்பிட்டு போறதா. பகவான் நினைக்க வேண்டாமா. உள்ளத்துக்குள்ளே பகவானை நினைச்சுக்கிட்டு நீங்க எங்கிருந்தாலும் வந்து பேசுவார். ஆசிர்வாதம் பண்ணுவார் இதுதான் எனக்குத் தெரிந்தது. இப்படிக்கு பகவான் பக்தர்
சற்குரு கணக்கன்பட்டி அப்பா பார்ட்டி ஹால் எனக்கு பிறகு கனகசக்தி ஸாதிகா ரேஷிகா இடம் செல்ல வேண்டும் அப்பா மனம் அன்பு ஆனந்தமாக இருக்க அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் சாய் ராம் ❤