Neeya Naana Season 23 E239 If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel. Subscribe to our Channel For More Videos #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatroll
என் நாத்தனார் இப்படி தான் before pregnancy அதிகமா எங்க veetdula தான் இருப்பாங்க pregnant ஆனா பிறகு வரவே இல்ல delivery aki 4 month ஆகுது இப்போ வந்து உக்காந்துட்டாங்க ஒரு வேலை கூட செய்யுறது இல்ல ஆனா அவுங்க தான் எல்லா வேலையும் செய்றங்கன்னு சொல்லுறாங்க
நாத்தனார் அத்தை இந்த வார்த்தை கேட்டாலே காது கூசுது கருமம் நானும் எங்க அப்பா வீட்டுக்கு வந்த மருமகளுக்கு நாத்தனார் தான் பசங்களுக்கு அத்தை தான் அவர் வீட்டு பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் என் புருஷன் வீட்டில் எட்டு நாத்தனார் மூன்று மச்சான்டார்கல் எல்லோரும் சேர்ந்து என்னையும் என் குடும்பத்தையும் பிரித்து விட்டார்கள் இப்போது நானும் என் குழந்தைகள் மூவரும் அனாதை ஆக்கி விட்டார்கள் அனைவரும்
100%சரியா சொன்னிங்க.புருஷனை அடக்குகின்றவள் பிறந்த வீட்டில் அண்ணியையும் அடக்குவாள்.என் நாத்தனார் இதே போல்தான்.என் அண்ணனின் மனைவியுடன் சேர்ந்து என்னை அழிக்கின்றாள் ஒரே ஊரில் இருக்கின்றார்கள் இதற்கு என் மாமியாளும் உடந்தை.எனக்கு புருஷனும் அண்ணனும் சரி கிடையாது.அதனால் வேதனை வலிகளையும் அனுபவித்து வாழ்கின்றேன் . மரியாதை கிடையாது அவமானங்கள் கிடைக்கும்.என் பிள்ளையை மட்டும் உறவாக எடுத்து நடிப்பார்கள் என் புருஷன் வீட்டில் ,என் புருஷன் கொடுக்கும் பணம் பொருள் மற்ற உதவிகளுக்காக.என்னையும் என் புருஷனையும் நிம்மதியா வாழவிட்டதே கிடையாது 20வருடங்களாக.நான செத்தா புருஷனு சொல்லி அவன் என் பிணத்தில் விழிக்கவே கூடாது.மற்றவர்களும் சேரத்துதான் சொல்லுகிறேன்.ஊரை ஏமாற்ற அழுது நடிப்பார்கள்.அனாதையாகவே சாவலாம்.
பொறாமை, மரியாதையின்றி ஜாடையாகப் பேசுவது, குடும்பத்தில் அண்ணி ஒரு குற்றவாளியைப் போல் பேசுவது, எங்கு போனாலும் அவர்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும்... அதுவே நாத்தனாராகும்... ச்சே...
Apditha enga veetla oru kundani irukka avala serupala adikatga kuraiya pesuben irunthu sorana illa yen ah Enaku kattinavan sari illa thangachi amma mundhanaiya pudichu suththuvan
வேலை செயவதற்கு காசு குடுத்து ஆள் போடு.நீ உன் வீட்டில் வேலை செய்யாமல் இருக்க அண்ணா தம்பி வீட்டில் வந்து உட்காரக்கூடாது..எப்போதோ விருந்தாளி மாதிரி வந்தால் மரியாதை கிடைக்கும்...
இது மாதிரி நாத்தானார் எனக்கும் இருந்தாங்க என் கவி அண்ணி . அண்ணி இல்ல என் அம்மா . ரொம்ப நல்வங்க ஆனா இப்ப இல்ல நான் ரொம்ப மிஸ் பன்றேன்.love you Anni nan unna rompa miss pandren.yeppa unna papen
எந்த பிரச்னை இல்லாமல் இருந்தாலும் பெண்களுக்கு அடுத்தவர்களின் குறைகளை பெரிது படுத்தி வீட்டில் பிரச்னை ஏற்படுத்தி தானும் நிம்மதியே இழந்து அடுத்தவர்களை கரித்து கொட்டி கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் அம்மா வீட்டிற்க்கு போகலாமே என்று சொன்னதற்கு பதில் இல்லை ஏன் என்றால் அவர்கள். வீட்டில் கண்டு கொள்ளவே மாட்டர்கள் அவ்வளவு அன்பு.
என் அம்மா நெஜமாவே சிரதவங்க இது வரைக்கும் என் அத்தை கொடுத்த கஸ்டத எங்க கிட்ட சொன்னது இல நா கேட்டப்ப அவங்க அழகா சொன்னாங்க ரொம்ப நாள் கழிச்சு பாக்குறப்போ அந்த பந்தம் விட்டு போகிற கூடாது அவங்க எப்பயோ செஞ்ச தப்புக்காக தெரியாம செஞ்ச விஷயத்துக்காக நீங்க அவங்களை வெறுக்க கூடாது இன்னும் நினைக்கிறேன்சொன்னாங்க❤😊😊😊 precious gift from God❤
என்னுடைய நாத்தனார் மேல எனக்கு அவ்வளவு வெறித்தனமான கோபம் இருக்கு என்னோட குழந்தைய அழிச்சிட்டா ஒரு வீட்டுக்காக நான் அந்த வீடு வேண்டாம் னு தூக்கி எறிஞ்சிட்டு வந்துவிட்டேன் இப்ப எனக்கு பையன் இருக்கு
En nathanar ellam oru step Mela enga pangu soththu and nanga kasu kuduthu vangunathu ellathayum sethu eluthi vangitu nanga ethume seiyalanu vera pesitu irukkanga😢
நான் நாத்தனார் தான் ஆனா என் பொறந்தவனுக்கு 10 வயது இளையவள் என் பிறந்தவன் பொண்டாட்டி மாசத்துல 15 நாள் அவுங்க அம்மா வீடு தான் 7 வருஷம் ஆச்சு இப்ப வரைக்கும் அதே மாதிரி தான் கோலம் போடுறது இல்ல வாசல் தெளிக்கிறது இல்ல மாடி room இவங்களுக்கு என்று ஒதுக்கிய பின்னரும் எனக்கு என்று கீழ தனி ரூம் கேட்டதுக்கு தர முடியாது அப்படினு சொல்றாங்க என் அப்பாவும் தர முடியாது அப்படினு சொல்றாரு அவுங்க பேச்ச கேட்டுட்டு என்ன காரணம்னு பாத்தா பிறகு தான் தெரிய வருது நான் வீட்ட விட்டு வெளிய போற பொண்ணாம், எனக்கு ரூம் எல்லாம் கொடுக்க முடியாதாம், எனக்கும் எங்க அம்மாவுக்கும் சொந்த வீடு வாங்கினதுல இருந்து ஒரே ரூம் தான் ( பொறந்தவன் ரூம் size ல பாதி தான் இருக்கும் அது) இப்ப அந்த ரூம் யாருக்கும் சொந்த மில்லான யாருமே use பண்றதில்ல எல்லாம் மாடிக்கு போயிட்டாங்க குழந்தை பிறந்ததில் இருந்து இதெல்லாம் எங்க போயி சொல்றது? நாத்தனார் இளையவள் ஆக இருந்தால் என்ன அதிக உரிமை? ஒரு பொருள் வாங்க முடியாது, ஒரு இடத்துக்கு போயிட்டு வர முடியாது ,உடனே வண்டி சத்தம் கேட்டுட்டு வெளிய வந்துறுவா என் பொறந்தவன் பொண்டாட்டி, வீட்டுக்குள்ள நான் பாட்டுக்கு வந்தா...கதவ தட்டிட்டு கூட வர மாட்ட அவ , வந்து என்ன வாங்குனிங்க எங்க போனீங்க அப்படினு விசாரிக்க ல அப்படினா தூக்கமே வராது இதெல்லாம் எங்க போயி சொல்றது? சொந்த அப்பா கிட்ட தனியா பேசவே விடமாட்டா இதெல்லாம் எங்க போயி சொல்றது இவள மாதிரி தான் என் பொறந்தவனும் என்று இப்ப தான் தெரிய வருது! என்ன பண்ண சொல்றீங்க நாத்தனார் ஆக நான் என்ன தான் செய்றது?
அண்ணன் தம்பி உடன் பிறந்த அனைவரும் நாத்தனார் தான் அம்மா அப்பா அண்ணன் தம்பி அவர்களின் அன்புக்காக தான் வருவார்கள்.ஏன் நீங்கள் உங்கள் பிறந்த வீட்டில் யாரையும் பார்க்க செல்ல மாட்டிங்களா.
Nathanaru thanga mamiyarku husband ku solli kudukuthunga ethanala marriage aagi 2yrs than aaguthu na en veetla eruken 11mnths la oru baby eruku husband vanthu pathutu povaru baby uh apaum Vida maatra solli kuduthu anupara ivaru Inga varumbothula sanda than .athuku ivangala ena seiyanum avanga thambiya kalyanam pannama avanga kudave vachekanum .kalyanam panni innoru ponnu vazhkaya yea kedukanum .nathanaru ku husband support vera .Ivan ku la yea wife baby nu theriyala
Correct..ellarukum same than...nama lam nama thambi wife nalla vachupom..ulagathula enna eruku anba erukathula...ana nama nathanar nama family ya ve pirichiruthanga
என் புருஷன் அக்கா பாசகாரி கையெழுத்து போட சொன்ன 2 அக்கா செய்தார்கள் ஆனால் மற்ற 3 அக்கா தம்பியை பார்த்து செத்து விடு என்றாள் அதுவும் ஒரு வீடு மட்டும் தான் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி பிறகு வாழாமல் போக என்ன வேண்டுமானால் செய்வாங்க காரணம் இது தான் பாசகாரி அக்கா நினைத்து ஏமாந்து விட்டார்கள் முடிவு இல்லாத கதை
Gopi Anna thanks enakum idhey problem than na single mother than 5 years son irukan en Anni na evlo than avanga kooda anbala nerunganumnu nenaichalum enna vitu vilagi than poranga.......ennoda vedhanaya final few minutes pesirukinga romba happya iruku indha vedio pakura yaravadhu oruthar manam matram adanjalum enaku happy than thanks❤❤❤
நாளு நாளுக்கு இவ்வளவு அளப்பரையா அண்ணி அம்மா க்கு அடுத்த ஸ்தானம் இதே அவங் வீட்டுக்கு நடக்காதா சில இடங்களில் நல்லாருக்கு ஒர் பொல்லாரும் பொல்லாருக்கு ஒரு நல்லா ரும் இப்படி தான் நடக்குது
But my mom never shown any emotions or fight to them. She was calm. Then my dad realised after a long back, we came out from the joint family. Now we are happy for 15 years. We, her children studied well and settled as well.
Once I said pen ku pen than ethiri on social media. Group of feminist came and attack me saying I was wrong. Here's another proof that I still stand to what I said.
இவளாவது வீட்டில் இருந்து உங்களை பிரித்தாள் . என் நாத்தனார் அவள் வீட்டில் இருந்தே என்ன படாய்படுத்தி எனது நாற்பது பவுன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தம்பியை மூளை சலவை பண்ணி வாங்க வைத்து விட்டு பாத்திரங்கள் பட்டு புடவைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விட்டாள் .என் படிப்பு சான்றிதழையும் எனக்கு தெரியாமல் எடுத்து வரச்சொல்லி வைத்துக்கொண்டாள் அவள் என்ன சொன்னாலும் அவர் அப்படியே செய்து விடுவார் . ஒருவழியாக எங்களை பிரித்து விட்டாள் . ஆனால் மாமியார் நல்லவர் எனக்கு ஆறுதல் சொல்வார் மகளை எதிர்க்க தைரியம் கிடையாது . மாமியாரும் இல்லை பிரித்து விட்டாள் பாவி
இவளாவது வீட்டில் இருந்து உங்களை பிரித்தாள் . என் நாத்தனார் அவள் வீட்டில் இருந்தே என்ன படாய்படுத்தி எனது நாற்பது பவுன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தம்பியை மூளை சலவை பண்ணி வாங்க வைத்து விட்டு பாத்திரங்கள் பட்டு புடவைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விட்டாள் .என் படிப்பு சான்றிதழையும் எனக்கு தெரியாமல் எடுத்து வரச்சொல்லி வைத்துக்கொண்டாள் அவள் என்ன சொன்னாலும் அவர் அப்படியே செய்து விடுவார் . ஒருவழியாக எங்களை பிரித்து விட்டாள் . ஆனால் மாமியார் நல்லவர் எனக்கு ஆறுதல் சொல்வார் மகளை எதிர்க்க தைரியம் கிடையாது . மாமியாரும் இல்லை பிரித்து விட்டாள் பாவி
என் மகனையும் பிரித்து விட்டாள் ஆனால் என்மகன்என்னை வந்து பார்ப்பான். 30 வருடத்திற்க்குமேல் ஆகிறது எல்லாம் போய் சேர்ந்து விட்டனர் . தற்சமயம் என்மகன் நன்றாக கவனித்துக் கொள்கிறார் . நிம்மதியாக இருக்கிறேன் வயதும் ஆகிவிட்டது நன்றாக இருக்க வேண்டிய வயதில் கொடுமையை அனுபவித்தேன் . உங்களுக்கு நிம்மதியான காலங்கள் சீக்கிரம் வர பிரார்த்திக்கிறேன்
The first lady and one who said I know she is suffering still I am coming to my mom's place. I have 4 sister in laws 😢 Avalo kastama irukh daily yappo da sava pora nu irukh.
Most of the family going. Same fighting Nathanar very smart she take very cleverly handle the husband family she can't enter the house her husband family.members but one thing husband or brother have own knowledge all problems solve
இலிக்கிரா பாரு இலிப்பு இதெல்லாம் என்ன ஜென்மம் ஏமா நானா இருந்தா நீ மட்டும் ஏ வீட்டுக்கு வரல்ல நானு ஓ வீட்டுக்கு வருவேனு மாசகணக்கா போய் ஒக்காந்துக்குவேன்😮😮😮😮
En nathanaar kuda. First 5 years kolandhe thangala. Evlo mental torture kudthaanga enaku. Ipo en son ku 7 years. Na Ipo avangale vachu seiyren. Full attitude dhan en in laws ku 😂😂😂😂
அம்மா நாத்தனார்களே நீங்கள் வாழ்க்கைப்பட்ட குடும்பத்தை முதலில் கவனியுங்கள். உங்கள் நாத்தானாரையும் இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
I am married for 36 year my husband has only 1 sister. My relationship is excellent with her. Because we don't get into each others personal business. Here I see both are behaving out of insecurity.
Nanum....ippadithan en thambi veedu function ellavatrilum....avargal like pannarangalo ..illayo. . Nan than ella rights m eduthu kuven sabayil ondrum cholla mudiyathu😅😅❤😅😊
எந்த வீட்டுல இது நடக்குதுன்னு சொல்லுங்க எங்க வீட்டுல இது நடக்குது ஒரு பையன் ஒரு பொண்ணு இருக்குற வீட்டுல பொண்ணுக்கு விட வர மருமகளுக்கு தான் அதிகாரம் உரிமை அப்படினு இருக்குதா? ஏன்னா அந்த மருமகள் தன குடும்பத்துக்கு வாரிசு கொண்டு வரலாம் பொண்ணு வேற வீட்டுக்கு வாரிசு கொடுக்க பொகுதான் தயவுசெய்து யாராவது சொல்லுங்க