ஐயா, என் மனதில் தோன்றிய இந்த கேள்வி தவறாக இருந்தால் எனக்கு புரியவைக்க வேண்டுகிறேன். தாங்கள் கூறிய இந்த வார்த்தை இயற்கை விதிகளுக்கு பொருத்தமில்லாதாக இருக்கிறதே.
அருமை அருமை வாழ்த்துகள் அய்யா நான் அண்ணாவின் காலத்தில் வாழ்ந்த அனுபவத்தை தந்து விட்டீர்கள் நன்றி நன்றி அய்யா இதைவிட கடைசியாக ஆமை கறிக்கு கொடுத்த பதில் எந்த இடத்திலும் திராவிடம் தோற்று போகாது தலைநிமிர்ந்து நிற்க்கும் வாழ்த்துகள் அய்யா!!
இது தமிழர் நாடு... இங்கு தமிழர் அல்லாதவர் களின் திராவிட அரசியல் எதற்கு? இது ஆழ்வார்கள் நாயன்மார்கள் போற்றி வளர்த்த ஆன்மீக பூமி... இங்கு இந்து சமய விரோத, மற்றும் மதமாற்ற கும்பல்களின் ஏஜெண்டாக விளங்கும் திராவிட அரசியல் எதற்கு?
i learnt many things from yr speech now before 1950 the dravidan movement untold stories you exposed all related to anna periyar thiruvika very good rememberance of the old events ok
தலைப்பில்லை அண்ணா ஆனால் என்று கூட்டம் நடத்தியவர்கள் இழுத்த போது ஆனால் என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் பேசினார். ஒரு செய்தி முடிகின்றபோது ஆனால் என்று சொன்னால் அந்த செய்தி நீண்டுகொண்டே செல்லும் என்பதை விளக்கி சொன்னார் அண்ணா.
யுக புருஷன் அண்ணா. அண்ணா வை போன்ற தலைவரை, பேச்சாளரை உலக வரலாற்றில் பார்க்கமுடியாது. திராவிட கருத்துக்களை தமிழக மண்ணில் கலந்தார். இந்த மண்ணில் ஆரியம் முளைக்காது. இதை அண்ணா செய்தார். இதில் அண்ணாவை தவிர யாருக்கும் பங்கு கிடையாது. அண்ணா எதிரியை திட்டினால் எதிரி மகிழ்ச்சி அடைவார். அவர்தான் அண்ணா!
Thank you for the speech about this book. I started to read Yesterday. Confused. Now Ok. Next print of this book may Be with next 2 fond sizes. Think It is easy to see and read.
அண்ணாவின் சமயோசித அறிவைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டார்.குறிப்பாக பாராளுமன்றத்தில் இந்தி தேவையில்லை என்பதற்கு அவர் கூறிய உதாரணம். பெரிய கதவு எனும் ஆங்கிலம் இருக்கும்போது கதவுக்குள் கதவு தேவையில்லை.
டீ கடை, முடி திருத்தும் இடம் செய்திதாள் இருக்க வேண்டும்.அப்போது தான் நம் பிரச்சாரம் எங்கு எப்போது நடக்கிறது, எப்படி நடந்தது, என்ன பேசினார்கள் யார் கலந்து கொண்டனர் என்பதை சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று அண்ணா தான் இம்முறை கொண்டு வந்தார்.இது இப்போது வரை உள்ளது.
Perarignar annavin Maaperum- thamizhkanavu- great work on late chief minister annadurai , the great scholar have written by them on him ; very precious; really no writer ; speaker: thinker is equal to perarignar annadurai....
ஐயா நீங்க தெரிஞ்ச விஷயம் உங்க மூலமா தெரிஞ்ச விஷயம் நான் இப்படி சொன்னாலும் விரோதி விரோதி ஆகிட்டே உங்களோட விஷயத்தை ஒரு ஒரு பேச்சை கேட்டு இருக்கும் போது எனக்கு ஒரு உணர்வுகள் எனக்கு அருகில்
Depuis mon enfance j'ai entendu de M.Anna Dourai était très intelligent. Mais de l'écouter par quelqu'un details par details, me donne envie d'acheter tous ses livres. M.Soubavera Pandiyanne nous a transféré les histoires merveilleusement,c'est le meilleur. Merci.
உங்கள் கட்சியில் தற்போது mla, mp, minister எல்லோரும் அண்ணா வழியில் நடக்குறாங்களா 😅 பதில் மட்டும் சொல்லுங்கள் உங்களின் நேர்மையும் அப்போது தெரியவரும் சு. பா. வீ 💯 முடியுமா?? நான் NTK.
அப்டிலாம் எவனும் எவர் வழியையும் பின்பற்ற இயலாது அது தேவையும் இல்லை.. நொண்ணன் சைமன் என்கிற சீமான் அவன் போற்றுவதாகக் பிதற்றும், மாவீரன் பிரபா வழியிலா நடக்கிறான்!? பிச்சையெடுத்து கட்சியையும்,வாழ்க்கையையும் நடத்துகிறேன் என்று வெளி உலகில் சொல்வான்.ஆனால் மாத வாடகை 3 லட்சத்தில் ,2 விலையுயர்ந்த உயர்ந்த சலூன் கார்கள்,இன்னும் பல சொகுசுகள்,வசதி வாய்ப்புகள்,மிகச் சமீபத்தில் 20 லட்சம் ரூபாயில் வேல் காணிக்கை.. நண்பா இப்பொழுது சொல், தலைவன் பிரபாவின் வழியா இது!?..
Gentleman , with out politics , no existence of humanity ! Politics us a Science ! In every field of science , unworthy & dishonest people live & damage the society ! At every second of humanity & it's activities , there you can see the nerve of politics ! So try to understand properly ; Since some wrong people , due to wealth, caste , language , criminal qualities exhibit in administration & politics & in ruling of bottom most level to PM / President level! Its the machinations of society by some people ! That's why Anna, Periyar, Ambedkar , Kalaingar & today's Paguttharivu scholars & forefront fighters always tell us to be rational & in Thamizh, Paguttharvu way of life ! So dear sir , politics is not untouchable ! Thus is also the tactical cunningness of Manu Darma & Sanadana & Bagavath geetha preachers since 3500+ years ; now also in modern ways !
கருணா கதை கந்தலாகி விட்டதால் அண்ணாவை காட்ட வேண்டிய அவசியம்! திராவிடப் பெருங்கனவை புதுப்பிக்கும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஆரியப் பத்திரிக்கை! காலம் முடிவு செய்யட்டும் உங்கள் கயமையை, போலிக் கதைகளை!
முந்தாநாள் வரை வாழும் தமிழ் முக....நேற்று முகவோடு தமிழும் செத்து போச்சு....இன்று அண்ணா மாபெரும் தமிழ் கனவு....முக உயிரோடு இருந்தவரை அண்ணா பெயரளவில் இருந்து இருட்டடிப்பு...முக பெயர் நாறிய பிறகு இப்போ....பெருங்கனவு...பகல் கனவு ...பலிக்குமா..பல்லிளிக்குமா என்பதை யார் இங்கே பேசுகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்....
Narashiman krishnamachari அவர்களே ரிக் வேத காலத்தில் இருந்தே யாகம் வளர்த்து வேதங்கள் படித்து முடித்து விட்டு சோமபாணம் காய்ச்சு அருந்தினார்கள் பார்பானர்கள் என்று இருக்கிறதே ஔவை அதியமானுடன் கள் அருந்தினார்கள் என்று சங்க கால நூல்களில் உள்ளதே இதற்கெல்லாம் திராவிடம் தான் காரணமா