பாடல் - 99
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
SONG - 99
KUYILAAI IRUKKUM KADAMBAADAVIYIDAI; KOLA VIYAN
MAYILAAI IRUKKUM IMAYAASALATHTHIDAI; VANDHU UDHITHTHA
VEYILAAI IRUKKUM VISUMBIL; KAMALATHTHIN MEEDHU ANNAMAM;
KAYILAAYARUKKU ANDRU IMAVAAN ALITHTHA KANANGUZHAIYE.
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்
13 май 2024