உங்களுடைய சொல் கேட்டு, உங்களுடைய செயல் கண்டு, எங்களால் கண்ணீர் சிந்துவதை தவிர எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை ,பெயரிலும் பெயரளவிலும் நாங்களும் முஸ்லீம் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது , அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன். .ஆமீன் ..யாரப்பில் ஆலமீன் .
என் அன்பு சகோதரியே உன்னைத் தெர்தெடுத்துள்ள அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உனக்கு நீடித்த ஆயுளையும் ஆரோக்கியமான உடல் நலத்தையும் தந்து நேரான பாதையில் நிலைத்திறுக்கச்செய்து மென்மேலும் உன்னுடய பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களின் உரை எங்களின் மனதை நெகிழ வைத்து கண்ணை கலங்க வைத்து எங்களுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களில் இருந்து மீள வைத்து அதில் தாங்கள் எப்படி நடந்துகொள்வோம் என்பதையும் உணர வைத்த எங்கள் அன்புச் சகோதரியே உங்களுக்கு எங்களுடைய எங்களுக்காக நீங்கள் துவா செய்யுங்கள் சகோதரியே வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க நாங்கள் துவா செய்கிறோம் உங்களுடைய சேவை என்ற இஸ்லாமிய பெண்களுக்கு தேவை ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஜனாபா சகோதரி ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த துவா சகோதரியின் பேச்சைக் கேட்கும் போது உண்மையில் வியப்படைய வைக்கிறது உங்களின் இந்த கம்பீரமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல்ல முடியாத மகிழ்ச்சியை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே தங்களின் இந்த கண்ணணீருக்கு இறைவனிடத்தில் வெகுமதிகள் அதிகமாக கிடைக்க இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம் ஆமீன் அல்லாஹ் அக்பர்
தற்ச்சமயம்தான் தங்களின் இந்த உறையை செவியுற்றோன் அல்ஹம்துலில்லாஹ் எண் கண்களில் கண்ணீர் வருகிறது உங்கள் இறைப்பனி தொடரட்டும் அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக நன்மையை நாடட்டும் ஆமின் அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்.... அல்லாஹ் அக்பர்... ஃபாத்திமா அக்கா... நீங்கள் நேர்வழியில் வந்துவிட்டீர்கள்.. இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக... உங்கள் ஈமானையும் உங்கள் படிப்பினையும். பார்க்கும் போது.. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.... முஸ்லிமாக இருந்து நாங்கள் வெட்கப்படுகிறோம்... குர்ஆனை ஆய்வு செய்யாமல் இருந்ததற்காக... நீங்க பேசற பேச்சை எல்லாம்... எங்கள் அனைவருக்கும் ஈமான் அதிகரிக்கிறது... குர்ஆனைப் தமிழகத்தோடு பெரட்டி பார்க்க ஆர்வமாக .. இருக்கிறது.. கவலைப்படாதீர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்...அல்ஹம்துலில்லாஹ்🥰🤍 ஜஸாகல்லாஹ் ஹைரா
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே.... உங்களுடைய இந்த பேருரையை கேட்டுவிட்டு என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது. தயவுசெய்து எங்களுக்காக நிறைய துவா செய்யவும். நாங்களும் விரைவில் வந்து உம்ரா செய்ய வேண்டும் என்று துவா செய்யவும்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ ஒரு முஸ்லிம் வயிற்றில் பிறந்து முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பேருக்கு தெரியாத விஷயங்களை மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருளி இருக்கிறான் உங்கள் பணி தொடர ஏக இறைவன் அருள் புரிவானாக தோண்டத் தோண்ட நீர் கிடைக்கின்ற மாதிரி இஸ்லாத்திலும் பல விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும் இறைவன் மிகப்பெரியவன் ஏக இறைவன் மேலும் அருள்புரிவானாக
ماشاء الله. மாஷாஅ அல்லாஹ்! அன்புச் சகோதரி பாத்திமா சபரிமாலா, இறை இல்லம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும்படி ஒரு சமுதாயமே உங்களிடம் வேண்டி நிற்கிறது. எத்தனை நோயாளிகள், எத்தனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், எத்தனை வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள், தமது உறவு களுக்கு, சொந்தங்களுக்கு என்று நூற்றுக் கணக்கானவர்கள் தினமும் அல்லாஹ்விடம் மன்றாடும் படி உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தனி நபராக அத்தனை பெயருக்கும் நீங்கள் ஒரு தூதுவராக, பிரதிநிதியாக இருப்பதை பார்த்து சந்தோஷப் படுகிறோம். அல்லாஹ் உங்களது மன நிறைவான பிரார்த்தனைகளை அனைவர் சார்பிலும் நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.
Masha Allah Allahu Akbar என்ன சொல்ல இந்த அரஃபா மைதானம் அந்த இடத்தில் நீங்கள் நிற்பதற்கு நாடிய வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும். அந்த இடத்தில் எங்களுடைய கால்கள் பட இறைவன் கருணை புரிவானாக ஆமீன்.
நீங்கள் எவ்வளவு பாக்கியசாலி... இஸ்லாத்தை நீங்கள் தேடித்தேடி அனுபவித்து உணர்கிறீர்கள்... நாங்களோ ஏதோ தொழுகை நோன்பு என்பதோடு எம் கடமைகளை முடித்துக்கொள்கிறோம்.. அல்லாஹ் நல்ல ஞானத்தை எங்களுக்கும் தருவானாக. ஆமீன்
Islam is the beautiful one..but even some muslim doesn't understand the innercore of Islam...Islam is a peace,love,dedication,perfection nd all..allah is great..
வணக்கம் சகோதரி உங்களுடைய சொற்பொழிவைக் கேட்டு இஸ்லாம் மீது எனக்கு மிகவும் மரியாதையும் பெருமையும் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
நபி ஸல் அவர்களின் கடைசி பேருரை பற்றி இன்னும் மிக மிகவிரிவாக பேச வேண்டும் அம்மா.மிகமிக அழகிய உரை.கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் .இன்ஷா அல்லாஹ்
உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்து அழுதுக் கொண்டுதான் இருக்கிறேன்..வரும் ஆண்டு உம்ரா ஹஜ்ஜு செய்ய நாட்டம் உள்ளது...அல்லாஹ் நிறைவேற்றி தர போதுமானவன். கற்றவை அனைத்தும் மனதில் நிற்க...அதன் படி நடக்க அனைவரும் எனக்காக துஆ செய்யுங்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ் அன்புச்சகோதரி பாத்திமாவின் உரை மாஷாஅல்லாஹ் இறைவன் தந்த ஒரு அருட்கொடையாகவே நான் கருதுகின்றேன். நபி( ஸல்) அவர்களின் இந்த இறுதிப் பேருரையின் கருத்துக்களை நல்ல முறையிலே பல இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் மூலம் கேட்டுருக்கின்றேன். சகோதரி மூலம் தான் முதன் முறையாக பாதிக்கப்பட்ட நபரின்மூலமாக அனுபவப்பூர்வமாக இந்த வாழ்வியல் உண்மை மார்க்கத்தை உணர்வுப்பூர்லமாக இயல்பான தத்துவார்த்த நிலையிலிருந்து மடைதிறந்த வெள்ளம் போல் விண்ணைகிழித்துக்கொண்டு செல்லும் ஏவுகணையின் சக்தியைப்போல் சத்தியத்தை சற்றும் தயங்காமல் நெஞ்சுரத்தோடு உரிமையின் குரலாய் இந்த சுடர்விட்டெரியும் சத்திய மார்க்கத்தின் தளத்திளிருந்து வெடித்துச்சிதறிய வீரியமிக்க வார்த்தைகளாக கேட்டுருக்கின்றேன். மாஷாஅல்லாஹ்.. அன்புச்சகோதரி உதிர்த்த இந்த வார்த்தைகள் இறைவன் துணை கொண்டு வீரியமுடன் வெளிப்பட்டு உணரக்கூடிய சமுதாயம் தலைநிமிர்ந்து நடைபோடும் இன்ஷா அல்லாஹ். எடுத்துச் சொல்வது நம் தலையாய கடமையாகும். ஏற்கச்செய்வதும் அபயமளிப்பதும் அந்த வல்ல நாயனின் செயலாகும். தான் நாடியவர்களை அவன் ஒருபோதும் கைவிடமாட்டான். உங்கள் குரல் என்றென்றும் ஓங்கி ஒலிக்கட்டும் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன் யாரப்பில் ஆலமீன். பீஅமானில்லாஹ்.