அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் பதிகம்.
மனதில் ஓர் உறுதியுடன் நம்பிக்கை வைத்து இப்பதிகத்தை 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால், தேவையான நேரத்தில் பணவரவு தந்து, நம்மை என்றென்றும் சகல ஐஸ்வர்யத்தோடும் வாழ வைக்கும் பதிகம்.
--ஓம் நமச்சிவாய--
திருச்சிற்றம்பலம்.
ஓம் சம்போ சிவசம்போ ஓம்
ஹரஹர சங்கர
ஜெய ஜெய சங்கர.
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் தளியு ளீரே.
பாடியவர் & இசை : வீரமணி கண்ணன்
பாடல் : சுந்தரமூர்த்தி நாயனார்
பதிக பாடல்கள் தொகுப்பை கேட்டு : • பலன் தரும் பதிகங்கள் -...
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic
27 авг 2024