திரு ஹஜப்பா அவர்கள் மிகச்சிறந்த மனிதர் அவரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மிகவும் பாராட்டத்தக்கது அவருக்கு நிகர் அவரே கல்வி கண் திறந்த காமராஜரின் சேவை வாரிசு இவரே இவரை நான் வணங்குகிறேன் இவரால் இது முடியும் பொழுது ஏன் நம்மால் முடியாது இந்த தகவலை தந்தவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஹஜப்பாவின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கலாம் இதுவே இந்த மனித கடவுளுக்கு செய்யும் சேவையாகும் இவர் பிரதமராக வந்தால் நம்நாடு வல்லரசாகவும் நல்லரசாகவும்❤🙏👃🎉👍👌 மாறும்
ஒரு தனி மனிதனால் சமூகத்திற்கு இத்தனை செய்ய முடிந்தது என்பது வியக்க வைக்கிறது!என்ன நல்ல சிந்தனை!அரசாங்கம் இதை உணர்ந்து பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவித்ததைப் பாராட்டுவோம் 👏👏👏வாழ்க ஹாஜாபவின் தொண்டு!🙏
மக்களுக்கு செய்யும் தொண்டு அந்த மகசனுக்கு செய்த தொண்டு போன்றது... உங்களைப் போன்ற நாலு நல்ல உள்ளங்கள் இருப்பதாலோ என்னவோ இந்த உலகம் இன்னும் உழன்றுக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா...💐👍💐
வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன் ஐயா 🙏 நாட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் உதவிகளை எல்லாம் செய்யாது கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு இருக்கின்ற ( ந யவஞ்சக நரிகள்) அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை புகட்டிய நீங்கள் நீடோடி வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏
இவரைப் போல நல்ல மனிதர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தால் கிராமமும் வளர்ச்சி அடையும் மக்களின் கல்வி செல்வமும் தடைப்படாமல் நீண்டு கொண்டே இருக்கும் இவர் இன்னும் பல செல்வங்களையும் பல விருதுகளையும் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
எந்த ஒரு குறிக்கோளையும் அடைய, ஊக்கமும், விடாமுயற்ச்சியுமே நமக்கு தேவை என்பதை திரு. ஹஜப்பா, வயதும் ஒரு தடையல்ல என்பதை உண்மையாக்கிவிட்டார். ஜனாதிபதியிடம் விருது பெற்றவருக்கு நமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். வாழ்க வையகம். 💯👌🙏🇮🇳🙏
தான் கல்வி கற்கவில்லை என்றாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இவரிடம் பழத்தின் விலை என்ன எவ்வளவு என்று அவரைக் கேட்கும் போது அவரால் அதற்கு சரிவர பதில் சொல்ல முடியாமல் போனதே அந்த சிறு பொறியானது நமது ஊரில் பள்ளி தொடங்க வேண்டும் அவர் முயற்சி செய்து அதனை உருவாக்கிய அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்
அவர் மனிதன் இல்லை கடவுள் இந்த காலத்தில் இப்படி ஒரு கடவுள் ரூபம் எடுத்து விட்டார் ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல இருப்பேற்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
பள்ளிக்கூடம் கட்ட, இயங்க கையூட்டு பெறாமல் அனுமதி வழங்கிய கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும், நன் கொடை வழங்கியவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
He is an excellent man. He has set an example for others. He should live long. There is no word in the English dictionary to prise him. God has created a new man in the earth. God should bless him for his long life.
மங்களூரை தலைமையிடமாக கொண்ட தென் கனரா மாவட்டம் மிகுந்த படிப்பறிவு உள்ள மாவட்டம். அங்கு சாதரன தனியார் ஆங்கில பள்ளிகளில் கூட கட்டணம் அதிகம் இல்லை. அங்கு சாதரனமாக எல்லா துறைகளிலும் லஞ்சம் என்பது மிக மிக குறைவு. ...நாமக வலக்கட்டாயமாக லஞ்சம் கொடுப்பதே அங்கு அதிகம். ..அந்த பூமி ஒரு புண்ய பூமி.. ஆராம்ப காலகட்டத்தில் அங்கு யாரும் சாதரனமாக ஒருவர் உதவி என்று கேட்டால் செய்ய தயங்குவது இல்லை . எங்கள் குடும்பம் அங்கு சுமார் 40 வருடங்களாக இருக்கிறது. சொந்த ஊர் தேனி மாவட்டம். எனக்கு தெரிந்து அந்த மாவட்ட மக்கள் பிச்சை எடுப்பதை பார்த்ததில்லை. அதேபோல் அரசாங்க கட்டணங்களும் கூட குறைவுதான் .... இவர் இருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பகுதி. முன்பிறந்தே அரசு பள்ளிகள் அங்கு உண்டு. இவர் சொந்த முயற்சியில் பலரின் பண உதவியில் ஒரு பள்ளி கட்டபட்டு படிப்படியாக உயர்த்தி கொண்டு சென்றது மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று. இவரின் உண்ணதமான சேவையை கண்டறிந்து பத்ம ஸ்ரீ விருது கொடுத்த மத்திய அரசிற்கு மிகுந்த பாராட்டுக்கள். இதற்கு முன்பெல்லாம் இது போன்ற உண்மையான சேவை செய்பவர்களுக்கு இது போன்ற விருதுகள் கொடுக்காமல் தன் கட்சிகளுக்கு ஆதரவு தரும் நபர்களுக்கு சமூகத்தில் மிகுந்த அந்தஸ்தில் இருந்தவர்களுக்கு கொடுக்க பட்டு கொண்டிருந்தது. ...வெட்ககேடான விஷயம்
ஐயா அவர்களின் உருவில் நடமாடும் இறைவனை காண்கிறேன் தன்னலமற்ற சிறந்த சேவகர் சிறந்த இறைத்தூதராகவே கருதுகிறேன் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் வரலாற்று மனிதராக போற்றப்பட வேண்டியவர் இந்தக் காணொளியை பதிவு செய்வதற்கு மிக்க நன்றி திருச்சிற்றம்பலம் சுரேஷ்
ஒரு பழ வியாபாரி இவ்வளவு நல்லது செய்யும் போது நம்நாட்டில் அரசியல் வாதிகள் எவ்வளவு செய்யனும் இதை பார்த்து ஆவது செய்வார்களா இவரது பாதம் வணங்குகிறேன் அய்யா வாழ்க வளமுடன்..
என்ன செய்வது?. திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவர், வாழைப்பழம் திருடி சாப்பிட்டவரின் இப்போதைய குடும்ப சொத்து மதிப்பு ரூபாய் 5 லட்சம் கோடி என்று அறியப்படுகிறது. இவர்கள் இப்படி நல்லது செய்வார்கள் என்று நாம் நம்பலாமா?.
மாமனிதர் என்றால் இவர்தான் பிறரை சந்தோஷப்படுத்தி பார்பதில்தான் உண்மையான கடவுள் இருப்பார் இவரும் கடவுளுக்கு நிகரானவரே வாழ்த்த வயதில்லை ஐயா எனவே வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏
பழவியாபாரி ஹஜ்ஜப்பாவின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 👌👌👍👍ஒருவருக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.அவரது சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். 🤝🤝🤝👍👍👍
வாழ்க்கையில் இவரை பின்தொடர்ந்து நாம் அனைவரும் அவரது உன்னத உயரிய எண்ணங்களை செயல்களை செய்து நம் சமுதாயத்திற்கு உயர்வை கொடுப்போம். அவரது உயர்ந்த தன்னலமற்ற சேவையை பாராட்டுவோம். நன்றி
இவர் இப்போது கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார் காமராஜர் இருந்து இருந்தால் இவர் தான் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பல ஊர்களில் நிறுவி இருப்பார் வளர்க நலமுடன்
ஒரு மனிதன் தனக்கான இலக்கையே அடைய போராடுகின்ற காலகட்டத்தில் சமூகத்துக்காக போராடி அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார். மகிழ்ச்சி. இதை அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் உணர வேண்டும்
ஹஜபாவுக்க் இந்த சிறப்பான சிந்தனையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக இவரது பாரிய முயற்சி சுயநலவாதிகளாக இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரியாக அமையவும் இவரை போன்ற சிந்தனை வாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றேன்
மனிதம் என்றும் உயிரோட்டமாக இருக்கிறது. நான் திரு காமராஜர் ஆவர்களால் பள்ளிப்படிப்பை முடித்த நபர்.காமராஜரை போல் நபர் என்றும் இருந்து கொண்டு தான் இருக்கிரார்கள்
மிகவும் எளிமையான தோற்றம், ஆனால் திடமான, தெளிவான இலக்கை நோக்கிய பயணம் வாழ்த்துக்கள்,இவரின் விடா முயற்சியை தமிழகம் பாடப்புத்தகத்தில் வெளியிட்டால்,மக்களிடையே விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்.வாழ்த்துக்கள்!?
மெய்சிலிர்க்க வைக்கும் முயற்சி மனித பிறப்புக்கு அர்த்தம் கற்பிக்கும் முயற்சி இனறவன் நல்ல ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ வைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
இவர் ஆட்சியாளர்களை,அரசியல் வாதிகளை விட உயர்ந்தவர் கர்னாடக காமராஜர்.நாடாள தகுதியானவர்.கல்வி அமைச்சு பதவியை கர்நாடாக சார்பில் வழங்கினால் புதிய எளியோர் கல்விச்சமுதாயம் வளற்சி காணும்.சரஸ்வதி கடாட்சம் கொண்டவரே தங்களை வணங்குகிறேன்.
ஒரு உயர்வான சிந்தனை கொண்ட கன்னட மொழியறிய ஒருவரிடம் பேசும் மத்திய அரசு அவர் பேசும் மொழி கூட தெரியாமலா தேர்ந்தெடுத்தார்கள். இந்தி வெறியின் இதை தான்களைய பட வேண்டும். வாழ்த்துக்கள் பழவியாபரி அவர்களே கல்வி கண் திறக்க நினைக்கும் தங்கள் சிந்தனை போற்றுதலுக்குறியது.
We need to appreciate the process and intention to identify these great souls and honor them. Current government has done this change which is a really great one.
He is a role model for sure. We should thank the government also for identifying a common man for his greatest achievement and brought him to the limelight
Any words of praise wlllbe of no use. A man to be emulated. His life story must find a place in school books. His birth day must be celebrated as school founders day!!! Pranams from I. S, srinivasan ch. 128.
He is the living example for the real human being. The purpose of the birth as a human is justified through his life and achievement. Every one is capable of doing big things, but we are not trying it out. After seeing this videos I am inspired and motivated.
மனிதன் தன் சுய நலனுக்காக இல்லாமல் பொதுநலமாய் மனிதன் சிந்த்தால் ஒவ்வொரு மனிதனும் சூழ்நிலையும் காலத்தின் மாற்றத்தையும் எதிர்பார்க்கலாம் நன்றி மிக்க மனிதர் வாழ்க