கேட்க மிக மிக சரியான முஸ்லிம் பெண் நீங்க தான்!! உங்களே கண்டு பொறாமை படுகிறேன்!! ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்க துவா செய்கிறேன்...ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆளாமீன்!!!
*அருமை* சகோதரி* *தங்களின் இஸ்லாமிய* போதனைகள் அனைத்தும் மறுமையின் வெற்றிக்கு வழிகாட்டும் இறை பணியை தொடர்ந்து; தொகுத்து வழங்குவதற்கு இன்ஷா அல்லாஹ் ஆயுளை................. இறைவன் நீட்டிக்க செய்வானாக!ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய போதனை மிகவும் நன்றாக இருக்கிறது. இறைவன் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை தரவேண்டும் நம் சமுதாயத்திற்காக அதிகம் அதிகமாக துஆ செய்யுங்கள் சகோதரி.. 🤲🤲
வேறு மத மக்கள் இஸ்லாம் மத பாடல்களையும் கேட்டு மன நிம்மதி அடைகின்றனர். அதே போல் முஸ்லீம் மதத் தவர்களும் வேறு மத பாடல்கள கேட்கின்றனர். இது பொதுவாக நடக்கின்ற விடயம் இது தொடர்பாக ஒரு காணொளி பார்த்தவுடன் உங்களின் வன்மத்தை கொட்ட ஆரம்பித்து விட்டீர்கள்.
❤மாஷா அல்லாஹ்❤அல்குர்ஆன்❤️கல்புக்கும் கப்ருக்கும் கண்ணியமளிக்கும் ஒளி❤ஆயிரக்கணக்கான அகங்களை ஆரோக்கியத்தில் ஆழ்த்தும் ஆகச்சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் அழகிய வார்த்தைகள்❤ஆயிரம் மருத்துவர்களால் மருந்துகளால் ஆரோக்கியமளிக்க முடியாத நோய்களுக்கும் ஆகச்சிறந்த முறையில் ஆரோக்கியமலிக்கும் அல்லாஹ்வின் அற்புதமான வார்த்தை❤மண்ணிற்கு மேலும், மண்ணிற்கு கீழும், விண்ணிற்கு மேலும் வியக்க வைக்கும் வகையில் மதிப்பளிக்கும் மகத்துவமான வார்த்தை நம் மனதிற்குரியவனின் வார்த்தை❤அல்குர்ஆனை ஓதுவது கேட்பது அதன்படி அமல்செய்வது❤சொர்க்கம் செல்ல சிறந்த வழி❤
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
இது போன்ற ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் உங்களை கடைபிடித்தாலே அவர்களுக்கு ஹிதாயத்து கிடைத்து விடும் சகோதரி ஃபாத்திமா அவர்களே! இன்ஷா அல்லாஹ்..... அவர்களுக்காக து ஆச் செய்வோம். ஆமீன்! ஆமீன்!!
மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி இன்றைக்கெல்லாம் நான் பார்த்தேன் ஒரு சகோதரியை ஸ்கூல் விட்டு என் பிள்ளையை கூட்டிட்டு நான் வரும்போது ஏற்கனவே புர்கா போட்டுக்கொண்டு ஸ்கூலுக்கு வந்த அந்த பெண் குழந்தையை கூப்பிட வந்த இன்று நடுரோட்டில் வெறும் சேலையோடு பட்டு சேலையோடு எங்கேயோ கல்யாணத்துக்கு போயிட்டு வராங்க போல அந்த நகையையும் போட்டுக்கிட்டு தலையில் துணியும் இல்ல அந்த சேலையை எடுத்து தோள்பட்டையில் போர்த்திக்கொண்டு அந்தப் பெண்மணி தெருவில் நடந்து போவதைப் பார்த்து மனம் நொந்து போய்விட்டேன்
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
சேலையை எடுத்து தோல் பட்டையில் போர்த்திய படி போனார்களே அது விற்கும் சந்தோஷப் படுங்கள்.... அதே சேலை முந்தானையை இடுப்பில் பிடித்துக் கொண்டு போகவில்லையே அதை பாருங்கள்.... பெற்றோர்கள் முதலில் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் மீடியா பக்கமே போக விடாதீர்கள்.....
மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கம்... அம்மா பாத்திமா நீங்கள் இக்கால இஸ்லாமிய சமுதாயத்திற்கு வல்ல இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெரிய அருட்கொடை... அல்லாஹ் தான் நாடியவரை நல்வழிப் படுத்துகிறான். சிலரை வழிகேட்டில் தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.. பிள்ளைகளை நேர்வழியில் வளர்ப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாகிவிட்டது😢😢😢 அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வோம்
பாரக்கல்லாஹ்... படைத்த இறைவன் உங்களது அனைத்து காரியங்களிலும் அபிவிருத்தியை தருவான். சகோதரி பாத்திமாவின் ஆரோக்கயம், நீண்ட ஆயுளுக்காகவும் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள் புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே
இந்த விவாதத்தை யாராவது பேசுவார்களா என்று நினைத்தேன். நீங்கள் சரியான நபர். இதை உரையாற்றியதற்கு நன்றி. இந்த உலகிற்கு ஒற்றுமையைக் காட்ட சிலர் உண்மையில் தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்கிறார்கள். மற்ற சமூகத்திற்கு மரியாதை, அன்பு மற்றும் அக்கறை காட்ட பல ஹலால் வழிகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளைக் காட்டுவதற்குப் பதிலாக நாம் அவற்றைப் பின்பற்றலாம். நாம் இதயத்தால் ஒன்றுபட்டு உண்மையான அன்பையும் அக்கறையையும் ஹலால் வழியில் காட்ட முடியும்.
பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற பல பேரை நான் பார்க்கிறேன் அவர்கள் தலையில் சரியான முறையில் அணிவது கிடையாது என்ற உங்கள் வார்த்தை என்னை உலுக்கி எடுத்து விட்டது என்றே சொல்ல வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மேன்மேலும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் ஆமின்.
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி! அழகிய முன்மாதிரி என்ற ஒரு வழிகாட்டலில் உங்களின் பேச்சில் ஓர் வார்த்தை வாசகம் மிக அருமை அது மனதுக்கு இதமாகியது (அறிவில் இருக்கிறது அலங்காரம் அதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு சொற்களும் [அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர்) இதனைத் தவிர வேறுவார்த்தைகளில்லை.
மாஷா அல்லாஹ்... மிக தெளிவான விளக்கம் அக்கா. உங்களை போன்று அனைத்து இஸ்லாமிய பெண்களும் பின் பற்றி நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களை அழகிய முன்மாதிரியாக வளர்த்து காட்டவேண்டும் என்பதே எனது ஆசை.
உள்ளத்திற்கு ஹிஜாப் போடாமல் உடலில் சரியாக போடுவது சிறமம். குர்ஆனின் சுவையை உணராதவர்களின் நிலை இதுதான் உணர்ந்தால் அடிமையாகி விடுவோம் அதன் சுவைக்கு. அல்லாஹு அக்பர்
@@NixonGudalur சகோதரரே நான் நம்பிக்கையை ஆராயவில்லை ஆனால் அவரவர் நம்பிக்கையில் எந்த அளவு உண்மையாய் கை கொள்கிறார்கள்.... அதைதான் இந்த சகோதரியிடம் காண்கிறேன்....
@@waytojannah1891 உன்னோட ஹதீஸ் புகாரி முஸ்லிம் குரான். எல்லாம் அத்துப்படி. 5 வயசு. ஆயிஷா மேட்டர் மருமகள் ஜைனப் மேட்டர் அப்புறம் 72 ஹீரிகள் எல்லாமே தெரியும். இஸ்லாம் ஒரு சாக்கடை.
பல காலம் இந்துவாக இருந்துவிட்டு, பெரியார் கொள்கைகளை பின்பற்றிய நீங்கள், மாணவ மாணவிகளுக்கு ஒரு ஆசிரியராக இருந்த நீங்கள்... இடையில் மதம் மாறிய உங்களுக்கு.... அவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது சபரி மாலா அவர்களே? ? நல்ல வேளையாக ஆசிரியர் பணியிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். இல்லையென்றால் உங்களை பின்பற்றிய மாணவர்களையும் மதம் மாற்றியிருப்பீர்கள். 😅
certain musical instruments in songs are against islam bro thats why songs are not permitted but songs without music is permitted but not encourage due to it will divert your religious duty and affects spiritual adhu nala dhan romba theevirama follow pandra muslims songs um movies um paakamatangu you can even search the research about how songs depressing peoples more
மரியாதைக்குரிய சகோதரி தங்கள் இஸ்லாமிய பெண்களுக்கு என்று கூறிய அறிவுரை சிறப்பாக இருக்கிறது. ஆனால் அயிகிரி நந்தினி என்ற கடவுள் வணக்கம் உங்களுக்கு கேவலமானதாக இருக்கிறது என்கிறீர்கள். இந்த இடத்தில் தான் உங்கள் மதவெறி துவங்குகிறது. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்னும் வள்ளலார் அறிவுரையை நீங்கள் கேட்டதில்லை. ஆண்கள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். அவ்வாறு செய்வது ஒன்று இரண்டு நபர்களாக இருக்கலாம். ஐந்து வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்க கூடாது என்று ஒரு நாட்டில் சட்டம் இருக்கிறது. அது சரியா சகோதரி. நீங்கள் born Muslim இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு Astr நேயத்தை வழங்குவானாக. நன்றி.
சபரிமலை அக்கா என்ன இப்படி முழு நேரம் மதவாதியாக மாறிவிட்டார்கள் 😂 இவர்கள் சைவ மதத்தில் இருக்கும் போது சிவனை பேசும்போது பிற மதம் சார்ந்த கருத்தும் பேசியுள்ளார்கள் அல்லவா அதுபோல தானே ஒரு இஸ்லாம் சகோதரி பேசுகிறார் இவருக்கு ஒரு நீதி ஊருக்கு ஒரு நீதியா
மிக அருமையான பதிவு . பரம்பரை இஸ்லாம் என்பதை விட இஸ்லாத்தை படித்து விளங்கி இஸ்லாத்தில் இருந்து மிக பயனுள்ள கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் சகோதரி சபரிமலாவின் உள்ளத்தை மேலும் அல்லாஹ் விசாலப்படுத்துவானாக ஆமீன் . இவரின் மூலம் இஸ்லாத்தின் தெளிவை இஸ்லாமியர்கள் பெற்று பயன் பெற அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கள நினைத்தா எனக்கு பெருமையாக உள்ளது மாஷா அல்லாஹ்! நீங்க சொன்னது உண்மைதான் பிறப்பிலேயே முஸ்லிம்களாக பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் உங்க அளவிற்கு இஸ்லாத்தை பற்றிய புரிதல் இல்லை. அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் கொடுத்து இருக்கிறான் மாஷா அல்லாஹ்! எல்லேருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது அல்லாஹ நாடினால் மட்டுமே கிடைக்கும்.
ரூபினா ருபிசீனா , மற்றும் இவர்களை போன்ற சகோதரிகள் மார்க்கத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை பேர்....... அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாக்கனும் ...... நாம் சந்ததிகளையும் பாதுகாக்க வேண்டும்....
Sister Faatimah Sabarimala is bold and fearless in defending Islam and its principles. She spoke the truth without fear. May God bless you and protect you from all harm.
அல்ஹம்துலில்லாஹ், உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் கல்வி ஞானதை அதிகபடுத்துவானாக... இந்த வீடியோ நீங்கள் எப்போழுது போடுவீர்கள் என்று நாங்கள் காத்து கொண்டு இருந்தோம் சகோதரி... உங்கள் பேச்சு அல்ஹம்துலில்லாஹ்...
இந்த வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கு கடவுள் தேவை இல்லை.கடவுள் இல்லாமல் வாழ முடியும். ஆனால் நாம் அனைவரும் கடவுள் தேடலின் தொடக்க புள்ளியில் இருந்து கொண்டு கடவுள் அறிந்து விட்டதாக எண்ணி கொண்டு மதங்களை கெட்டியாக பிடித்து கொண்டு சண்டையிடுகிறோம். கடவுளை பற்றி இங்கு யாருக்கும் முழு புரிதல் இல்லை. மதங்களில் சொல்லப்பட்டது தான் முடிவு. நீங்கள் கொஞ்சம் ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்து யாரையும் துன்பப்படுத்தாமல் வாழும் வாழ்க்கையே போதும். மீதம் உள்ளதை கடவுள் பார்த்து கொள்வார். மதங்களில் சொல்லப்பட்டதால் அதுவே முடிவும் அல்ல. தாலிபான் ஆட்சியின் போது பயத்தில் விமானத்தின் வெளிபுறத்தில் ஏறி 19 வயது இளைஞன் மேலிறிந்து கீழே விழ்ந்த போது எந்த கடவுளும் வந்து காப்பாற்றவில்லை. அன்பினால் தான் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. இறப்பிற்கு பின் என்ன நிகழும் என்று சொல்ல இங்கு ஒருவரும் இல்லை. நீங்கள் அன்பில் உலகை கண்டால் உங்களுக்கு இப்போது கடவுள் தேவை இல்லை.
உங்கள் மதத்தின் சொல்லப்படுகிற நல்ல கருத்துக்களை நம்புவது போல் இந்துக்களாகிய நாங்களும் எங்கள் மதத்தின் கருத்துக்கள் துதிப் பாடல்களையும் நம்புகிறோம் பாடல் வரிகளின் அர்த்தம் புரியாமல் பிதற்றக்கூடாது மதத்தினைக் கேவலப்படுத்தும் உங்கள் வார்த்தைகள் கண்டிக்கத் தகுந்தவை
அந்த பெண்மணி வீடியோ நான் பார்க்கவில்லை,,, அந்த பாடலின் ராகம் பிடித்திருக்கும்,,, அவள் உள்ளத்தை அல்லா அறிவேன்,,,❤❤❤ really the tone different attraction
நீ பிறந்த மதத்தை தாழ்வாக பேசி என்ன மன நிம்மதி அடைகிறாய். நீ மதம் மாறியது தவறில்லை ஆனால் நீ அதிகம் பேசுகிறாய். விரைவில் அந்த சிவபெருமான் உன்னை நல்வழி படுத்துவார்.
மத நல்லிணக்கம் கண்டிப்பாக வேண்டும், நாம் நம்முடைய கலாச்சாரத்தை பின்பற்றி நடப்போம், மற்ற சமூகத்தினர் அவர்களுடைய கலாச்சாரம் பின்பற்றி நடப்பார்கள், இதில் மற்றவர்கள் கொண்டாடும் விழாக்களில் நாங்களும் கலந்து சேர்ந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை மார்க்கம் தடை செய்கிறது, அவரவருக்கு அவர்களுடைய மார்க்கம்,பிற மத வழிபாட்டிற்கு இடையூறு செய்யாமல் இருப்பதுதான் மத நல்லிணக்கம் ஆகும், சகோதரி சபரிமாலா முயற்சிக்கு வாழ்த்துக்கள்,
ரொம்ப அருமையான கருத்து சகோதரி உறங்கியவர்களை எழுப்பி விட்டது போல் ஒரு உற்சாக கருத்து .ஒவ்வொரு முஸ்லீம் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அழகிய முஸ்லீம் முன்மாதிரியா இருக்க துஆ செய்வோம்
Assalamualaikum...oru Muslim women eh paathu nee oru Muslim ah endru ketpadhu kooda iraivan thadukkiraan....so don't be so judgemental...yaarukku theriyum .. Allah avungala nesika kooda seivaan...i admire that a converted Muslim speaking good about quran ....neenga solra vishayatha konjam anbodu sonnal innum anbodu soona avungalku nalla reach aagum..thank you
ரொம்ப சந்தோஷம் நல்ல அழகாக சொன்னீர்கள்....நான் அந்த episode பார்த்த முதல் உங்கள் அட்வைஸ் எப்ப கிடைக்கும் அவளுக்கு என பார்த்து கொண்டு தான் இருந்தேன் அக்கா!இனியாவது திருந்தட்டும்.
நம் நம்பிக்கையாளர்கள் மறுமை நாளை நம்பினால் நிச்சயமாக இது நினைவில் இருக்கும் அதாவது தான் விரும்பும் ஒன்றை மற்றைய சகோதரனுக்கு விரும்பாதவனும் நன்மையை ஏவி தீமையை தடுக்காதவனும் எம்மைச் சார்ந்தோன் அல்ல என்ற நபிமொழி ஞாபகம் இருக்கும் எனவே குறை கூறுவதை மட்டும் முன்வரும் இஸ்லாமியர்கள் சொர்க்கமா நரகமா? நன்மையை நாடினால் அந்த சகோதரியை சந்தித்து அவர்களிடம் பேசலாம் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி குறை கூறி அவரை கேவலப்படுத்தும் சமுதாயத்திற்கு என்ன பதில்? மண்ணில் உள்ளவர்களின் குறையை நீங்கள் மறைத்தால் விண்ணில் உள்ளவன் உங்கள் குறையை மறைப்பான் என்ற இந்த வசனம் மறந்து விட்டதா? பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றன ஆனால் குறைகளை மட்டும் பேசி நாம் இன்று பாவங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் பொதுவான விடயங்களை பக்கம் வாருங்கள் பொதுவான விடயங்களை பேசுங்க குறை கூறுவதை நிறுத்துங்கள்!!!!!
Nammala maadhiri new muslims irukra islaam knowledge kooda born muslims ku irukradhu illa amma idhu kastamana unmai, ungal speech yellorukum reech aahatum,yosikatum ..insha allah
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்களுடைய ஈமானை பார்க்கும் போது மாஷாஅல்லாஹ் ரொம்ப சந்தோசமாக இருக்கு உங்களை ஒரு முறை நேரில் பார்க்க அல்லாஹீதாலா சந்தர்ப்பத்தை கொடுக்கனும்
Same sis...hindus dhan emmadhamum sammadham apdinu solitrukum ..meedhi elarum avanga religion la clear ta dhan irkanga...so namma Hinduism la namma strong ga irkanu❤❤❤💟
While I am so much exited and happy about reverts I am very much worried about the so called born muslims. A good lesson for so called born muslims. Jazakallahu khairan kaseera sis Fathima Sabari Mala.