போலீசுக்கே இந்த நிலைமையா? இல்லை..... பொலிஸுக்குத்தான் இந்த நிலைமை வரணும்.... அப்படத்தான் ஒவ்வொருவருடைய யோக்கியமும் தெரியும். தனக்கு வந்தா ரத்தம்,, மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...
சார் தங்களை மிகவும் பாராட்டுகிறேன் நான் ஒரு இன்ஸ்பெக்டர் என்னை எப்படி பேசலாம் என்று கேட்காமல் யாராயிருந்தாலும் மரியாதையாக பேசவேண்டும் என்று சொன்னீர்கள் இதே ரீதியில் தான் மறுமுனையில் பேசிய இன்ஸ்பெக்டரும் பேசினார் தங்கள் இருவருக்கும் எங்களுடைய ஸல்யூட்
அவன்கள் போலிஸ்காரன்கள் பொது மக்களிடத்தில் இவன்கள் மரியாதை பேசியாதோ கிடையாது அதுமாதிரி நேரத்தில் அவன்களை செருப்பாலே அடிக்க வேண்டும் என்ற கோபம் வரும் பதவி திமிர்
உங்களுக்கு வந்தா இரத்தம், மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!!! இந்த வார்த்தைக்கு இப்ப அர்த்தம் புரியுது !!!! எல்லா அதிகாரிகளும் தனக்கும் வரும் என்று நினைவில் கொள்ளுங்கள்!!!
ஏன் தற்போது பணிபுரியும் காவல் துறை அதிகாரிகள் சரியில்லையா.... முதலில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் எந்த ஒரு நேர்மையான காவல் துறை ஆய்வாளரும் இப்படி கால் ரெக்கார்ட் செய்து பொது வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல மாட்டான்.
சார் ரொம்ப சந்தோஷம் இப்படி தான் காவலாளர்கள் இருக்க வேண்டும் அப்ப தான் மக்களுக்கு பாதுகாப்பு நம்மள நாமே பாதுகாத்துக் கொள்ளுங்கள் சார் உண்மையாலுமே சார் நீங்க ரொம்ப நல்ல மனிதர் பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்
பாராட்டுக்கள் ஐயா.பொது மக்களும் போக்குவரத்து சட்டங்களை கடைபிடித்தால் இந்த மரியாதை காவலர்களிடமிருந்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த உரையாடல் நமக்கு புரிய வைக்கிறது.
காவல் ஆய்வாளர் திரு.பழனி அவர்களைப்போல ஒரு சாமானியன் நியாயம் கேட்டு விட முடியுமா? காவலர்களிடம் நியாயம் பேசக்கூட அதிகாரம், பதவி வேண்டும். காவல்துறையை நவீனப்படுத்திகிறீர்களோ இல்லையோ காவலர்களுக்கு ஒழுக்கபண்புகளை பயிற்சியின் நிறைவின்போது சொல்லிக்கொடுங்கள். பணியில் தவறு செய்யும் காலர்களுக்கு தண்டணையாக துறைரீதியான நடவடிக்கை என்ற பெயரில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதோ, பணிஇடமாற்றம் செந்வதோ,ஆயுதப்பணிக்கு பணி மாற்றம் செய்வதோ ஒருபோதும் அவர்களை திருத்தாது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் மக்களுக்கே தீங்கானவர்களாக மாறும்பொழுது அவர்களுக்கான தண்டணைகள் மிக கடுமையானதாக இருக்க வேண்டும். காவல்சட்டத்தில் சீர்திருத்தங்கள் வேண்டும். காலாணியாதிக்க அடிமை இந்தியாவின் பழைய பிரிட்டிஷ் சட்டங்களை களைய வேண்டும்.
I really respect inspector Mr. Palani sir for his care of public concern. Also I respect another inspector for his care too. Well done both sir. By Tamil Mohammad.
Inspector Rajendran and inspector palani we salute you me being a police officers son and respect the police people like you bring respect to that kakhi uniform it gets more respect.... Jai hind
நன்றி பழனி ஐயா அவர்களே🙏🙏🙏. காக்கிச் சட்டைகளும் நம்மை போன்ற மனிதர்களே என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றுதான் இந்தியாவின் பொன்னான நாள். இதற்கு நாம் தலைமுறை தாண்டி பயணிக்க வேண்டியிருக்கும், நன்றி.
ஒரு O.I.C.அதாவது இங்பெக்ஸ்டர் பதவியில் இருந்தும் ஒரு S.I. சப் இங்பெக்ஸ்டர் அவர்களின் பேச்சை சக நண்பனிடம் சொல்லி விளக்கம் சொல்ல வைத்தார் உன்மையில் அந்த O I C.SIR க்கு எனது இதயம் கணிந்த பாராட்டுக்கள் நன்றி ஜனுபர் S.A.K.ஓட்டமாவடி.இலங்கை
என்னதான் அவர்கள் பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் பொது மக்களைபோல் அவர்கள் வெளியில் வந்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுதான் அவர்களுக்கும் ஏற்படும். ஆகவே பெரிய அதிகாரத்தில் இருக்கிற பெரிய மனிதர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனையை கருத்தில்கொண்டு பொதுமக்களுக்கு நல்லது செய்யுங்கள்....
Iam Proud respectful police officer , inspector Pariyapandi(god) Proud salute sir, Really faith and good human beings. Salute.👍👍👍👍.no limit.... when iam not forgot You.....
இரண்டு ஆய்வாளர்களும் நண்பர்கள் என்பதால் அவர்களின் பதிலில் நிதானம் தெரிகிறது, அதே நேரம் ஒரு சாமானிய மனிதன் புகார் தெரிவித்தால், புகார் சொன்னவரின் புட்டம் வீங்கி செத்திருப்பான்
நல்ல மனுசர். இன்னொன்னு SIR அவர் நான் இன்ஸ்பெக்டர்னு சொல்லீருக்கக் கூடாது சொல்லாமல் இருந்திருந்தால் உண்மை வெளியே வந்திருக்கும்.நல்ல காவலர்காளும் உள்ளார்கள்
Good to see this and please provide counseling to police,as they will be in deep pressure and stress due to current situation. Thanks for educating your colleagues 🙏🙏🇮🇳🇮🇳