நம்மள இவ்ளோ ஏமாத்தியிருக்காங்கனு தெரிஞ்சும், எப்டி சார் இவ்ளோ பொறுமையா பேசுறீங்க? You are really GREAT! கடன் வாங்கிய அனைவரின் கண்களையும் திறந்துவிட்டீர்கள். நன்றி
மிகவும் பண்புள்ள மனிதர் போல , எத்தனை வேதனையிலும் ஒரு கூட வார்த்தை தரம் தாழாமல் பேசுகிறார் ..இறைவன் நீங்கள் இழந்ததை விட அதிகம் பெற்று தருவார் ..நல்வாழ்வு பெருகட்டும்
Sir, it's the obligation of Manager to inform the loan takers about the reduced rates. But most of the bank managers are not initiating it due to the thinking of loss of revenue to banks.
உங்கள் உரையாடல் மூலம் நீங்கள் வங்கி மேலாளரை அணுகியவிதம் சிறப்பு டாக்டர். தொழிலில் நேர்மையாக இருப்பவர்கள் மட்டுமே தனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என்று நினைப்பார்கள்.
Government going to convert all national banks into these type of private banks. Govt wants corporates to be more rich and do not bother about poor loan payers.. jai hind...bhatat matha ki jai...then all suffered poor loan payers will vote for them hearing such type of slogan s and become more and poor..
He is a gentleman, I feel sorry for him, I can understand his feelings because I also paid bank interest for 10 years, please do not compare his with Chanakkya, chanakkya is a fraud.
மிகவும் நன்றி சகோதரரே இவ்வளவு கஷ்டத்திலும் வாடிக்கையாளராகிய நீங்கள் பொறுமையாக வார்த்தை தரம் குறையாமல் பேசுகிறீர்கள் நிறைய பேங்கில் RBI வட்டி குறைத்துள்ளதை பொதுமக்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை தன்னுடைய பாங்கிற்கு விசுவாசமுள்ளவர் ஆக உள்ளனர் உங்கள் மீது இறைவன் அருள் புரியட்டும் தங்கம்மா மகன் தங்கம்மா மகன் வலைதளம்
இது முற்றிலும் உண்மை, தயவுசெய்து HDFC Home Loan வாங்காதீர்கள், கந்துவட்டியை விடவும் கொடுமையான கயவர்களை வைத்து வட்டி வசூலித்த கொடுமையை அனுபவித்து சொல்கிறேன்
அற்புதம் ஐயா. நீங்களே இப்படி ஒரு விழிப்புணர்வு மையம் வைத்து மக்களுக்கு உதவலாம். இன்று சாமான்ய மக்களுக்காக இதுபோன்ற அறிவுப்பூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டிய நிலை. இளைய சமுதாயத்துக்கும் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ ராம்.
Sir நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் வட்டி விகிதம் குறைந்தது தெரிய வருகிறது sir நாங்கலும் அதிக வட்டிகட்டி வருகிறோம் இது சம்மந்தமாக வங்கி சென்று விசாரிக்கிறோம் நன்றி Sir வாழ்க வளமும்🙏🙏🙏
உண்மையில் இந்த விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுவும் அந்த மருத்துவரின விளக்கங்கள்!!!!! என்ன படிப்பினையாக இருக்கிறது. நன்றிகள் ஐயா ரு த்துவரின்
He is speaking from the mind voice of many Loan buyers. Hats off to the Doctor for his decent speaking. Now FINANCIAL EDUCATION is the need of the hour for everyone.
பேச்சில் என்ன ஒரு நிதானம்?பட்ட வேதனையால் கோபப்படாமல் எவ்வளவு அழகாக கேள்விகள் கேட்டு மடக்குகிறார்? டாக்டர் உங்கள் உரையாடல் மூலம் உங்கள் நல்ல எண்ணங்கள் உயர்ந்த மனித நேயம் மனதை கவர்ந்து விட்டது !Great Doctor! நீங்கள் எந்த ஊர்? உங்கள் நல்ல அறமான சிந்தனைக்கு என் வணக்கம்!It's a fortune to know about the good human like you!!!
அன்பு சகோதரர் அவர்களே உங்கள் மன வேதனை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது நீங்கள் பொறுமையோடும் தள்ள தெளிவோடும் அந்த வங்கியின் அதிகாரி இடத்தில் பேசியது அருமை அருமை இனிமேலும் அவர் திருந்தவேண்டும் அவர் திருந்தவில்லை என்றால் அவர் மனிதனே அல்ல உங்கள் ஆடியோவை கேட்டு நானும் விழிப்புணர்வு பெற்றேன் நன்றி சகோதரரே
I have same experience and I have sold my house and paid the loan amount Really very sad and i was very much disturbed Now I'm in rent house But escape from interest
சார் இது உண்மையான பதிவு எவ்வளவு பெரு கடன் வாங்கி இருக்காங்க பேங்க்ல ஆனா இதுவெல்லாம் தெரியவே தெரியாது இதை இந்த அளவுக்கு தெளிவாக பேசியதற்கு ரொம்ப நன்றி சார் உங்களுக்கு சார் இந்த வங்கியில் இருக்கவங்க தயவு கூர்ந்து வர மக்களுக்கு தெளிவாக லோனை பற்றி புரிய வைத்து அனுப்புங்க சார்
@@ponrajendran6005 avan sonadhu unmiya iliya. 4 perukachu edhu theriyatum nu drama potachum namaku puriyavaikrangala adha pakama. Edhu drama doobakur nu solradhu la niga purujukrathanmiya veda idhula ena korai iruku adha sutti katalam nu ninikradhu la ena oru satisfaction iruku தாங்களுக்கு ?
The same thing happened in LIC loan also to me. And another thing during my house loan they took my NSC bonds worth more than 30 thousands as collateral security. But after finished my homeloan for 20 yrs.i didn't get my NSC bond nor money.This bank is big bank.governed by state or central I don't know. More than 7 yes. Passed. I tried my level best but in vain.
சார், நான் பியுள்ளேர்டோன் இந்தியா பிரைவேட் லிமிடெட் லா 1, 40,000 rs லோன் வாங்கி அதுக்கு 3, 00, 000 rs கட்டி இன்னும் 1,00,000 மீது இருக்கு. நான் ரொம்ப மனசு பாதிக்கப்பட்ட இருக்கேன்
நல்ல மக்கள் விழிப்புணர்வு பதிவு பதிவிட்டவருக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பு அதில் நம் உறவினர்கள், நண்பர்களும் இருப்பார்கள் எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது நம் கடமை..
Doctor is a great man. I never heard like this human being talks. Everybody is shouting with pressure but no use. This doctor is special creature of God to follow him for human being talks.
நானும் ஆதித்யா பிர்லா நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கப்பட்டது கடன் வாங்கி ராவ் இன் வீரன் போடவேண்டும் என்று போட்டு அதன் மீதும்லோண் போட்டு அவர்கள் வைத்துக்கொண்டு நான் வாங்கிய கடன் அடைத்த பின் ராம் க்ஷ இண்ஸஉரன்ஸ் கட்ட வேண்டும் என தொல்லை செய்து வருகின்றனர் எனவே தயவுசெய்து நன்பர்கள் யாரும் வீட்டு கடன் எங்குமே வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே
Very very honest gentle man with peace of cool mind very honest way explaining with heavy pain. One side fellows are enjoying, looting,robing with out any shame, problem and pain and escaping . Like this gentleman so many people are there paying heavy interest with pain. While taking loane we are not realising the future problems. We are not having time to read the agreement which are very tiny,micro letters and many pages. No one explaining about the traps too. Most of the people talking lone for the small amount of income tax rebate and paying heavy interest. This is 52 lakhs only and very honest way he is paying huge amount of interest. Many fellows taken Crores and crores and escaping without any same and unable to recover by Government and cancelling the loan itself and giving lot of benefits also. What, he is explaining such a way is million times true.🙏👌👌👌
வாடிக்கையாளர்களின் சேவைக்காகத்தான் வங்கியில் பணிபுரிவோர் (எந்த நிலையில் இருந்தாலும்) அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறவே மறந்து விட்டார்கள் போலும். அன்பர் எந்த வங்கி என்பதைக் குறிப்பிட மறந்து விட்டார். எந்த வங்கியாயிருந்தாலும் இவர்கள் தங்கள் கடமையை மறந்தவர்களாவர். வட்டி விகிதம் கூடியிருந்தால் தன்னிச்சையாக கூடுதல் வட்டி இட்டு வசூலிக்கும் இவர்கள் குறையும் போது அதே கடமையைச் செய்யத் தவறுகிறார்கள். எல்லா வங்கிகளும் இப்படித்தான் என்று சொல்ல முடியாது. எனக்கு நேர்ந்த இனிய அனுபவம் இதோ: 2001ல் ஸ்டேட் பாங்க் கிளையில் கார் லோன் வாங்கியிருந்தேன். 7 ஆண்டுத் தவணையில் . அப்போதும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு வந்தன. வட்டி விகிதம் குறையும் போதெல்லாம் அவர்கள் புதிய வட்டிப் படி கணக்கிட்டு, அசலைக் குறைத்துக் கொண்டே வர, 18மாதங்களுக்கு முன்பே கடன் அடைத்தாயிற்று என்று சொன்னார்கள். மகிழ்ச்சியுற்றேன். எனவே வங்கியைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அன்பர் நிதானமாக மக்கள் சேவை என்றால் என்ன என்று வங்கி மேலாளருக்கு எடுத்துச் சொன்ன விதம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
@@kalaabi6263 Ithu india illa, ithu thaan bank, bank oda varumanam formula loan vaddi - deposit vaddi + veru sevai kattanam. Ippo puriyum ungalukku ellam....
டாக்டர் சார் நீங்கள் மிகுந்த பொறுமையாக பேசிஉள்ளீர்கள் அடுத்து நீங்கள் வங்கி கடன் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்து வட்டி சலுகை பெற்று கடனை ஒன் டைம் செட்டில்மென்ட் செய்து விடவும்.நிச்சயம் நியாயம் கிடைக்கும்.
அன்புச் சகோதரரின் அணுகுமுறை பாராட்டுக்குரிய ஒன்று.கடனே பெறுவதில்லை என முடிவெடுத்து கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. EMI முறை சமீபத்தில் வந்த ஒன்று.AGREEMENT கையெழுத்து பக்கா மோசடி.படித்து விடலாம் என நினைத்தாலும் முடியாத அளவிலான சிறிய பான்டில் இருக்கும்.நம் இயலாமை ,நம் தேவை அதிகார வர்க்கத்தின் ஆளுமை மற்றும் பகல் கொள்ளை.இதுவே நிதர்சனமான உண்மை.என் வருத்தங்கள்.
Amazing 🙏🏽 🙏🏽 🙏🏽 wonderful explanation இந்த மாதிரியான வட்டி வாங்கிய வாழ்க்கை நடத்திய வார்கள் குடும்பம் சின்ன பின்னமாக தான் போகும், காலம் நின்று கொல்லூம். ஏமாற்று உலகம். இதற்கு பதில் பிச்சை எடுக்கலாம் .
அருமையான தகவல்.... மருத்துவர் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.... வங்கி மேலாளர்கள் இதுபோன்ற தகவல்களை அவர்களது வாடிக்கையாளர்களிடம் நிச்சயம் தெரிவிக்க வேண்டும்....🙏
ஒவ்வொரு வங்கியும் கடன் மற்றும் வட்டி போன்ற முக்கிய மாற்றங்கள் வரும் போது ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மிக மிக முக்கியமான அம்சம் ஆகும். சாக்கு போக்கு சொல்லி விட்டு தப்பிக்க முடியாது. கடன் ஒப்பந்தங்களிலேயே இதுபோன்ற சத்துக்கள் உள்ளன.
எந்த காரனத்துக்கும் லோன் மட்டும் எடுக்க கூடாது எந்த அளவுக்கு இரத்தம் உறிய முடியுமோ உரிஞ்சிட்டு சக்கயா போட்டுருவாங்க.... கொஞ்சம் கூட பாவம் பாக்க மாட்டாங்க.
அடப்பாவிகளா.... தயவு செய்து மக்களே வங்கிகளில் கடன் வாங்க வேண்டாம்..... வட்டி விகிதம் குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கு தெரிய வைப்பதில்லை..... ஆனால் வட்டி விகிதம் அதிகமானால் அதை மட்டும் உடனே மக்களிடம் பிடுங்க அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுக்கும்.... நல்ல ஜனநாயக நாடு.... நல்ல சட்டம்....
மாத தவனையை லோன் கட்ட வேண்டிய வருடங்களுடன் பெருக்கி பார்த்தால் அசல் எவ்வளவு வட்டி எவ்வளவு என்று தெரிந்துவிடும் ஆனால் இங்கு அது இல்லை பிரச்சனை வட்டி விகிதம் குறைந்த பிறகும் அவர் எழுதி தரவில்லை என்ற காரணத்திற்காக இரு மடங்கு வட்டியை பிடித்து கொண்டு இருந்திருக்கிறார்கள் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்