தமிழுக்கும்,தமிழனுக்கும் கிடைத்த மிக அரிய பொக்கிசம் நம்மாழ்வார் ஐயா. ஐயாவை தமிழ் பயன்படுத்தி கொண்டது. ஆனால் நாம் தவறவிட்டது தவறு. இனியாவது நாம் ஐயாவின் எண்ணம் போல் வாழ்வோம். நம் தலைமுறையை காக்க வேண்டும். நாம் தமிழர்.
ஐயா விஷம் விஷம் என்கிறீங்க இந்த விஷயத்தை இப்போ யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் தமிழ்நாடு விவசாயிகள் தான் அதிகமாக இப்பொழுது பயன்படுத்துகிறார்கள் கர்நாடக மாநிலம் கேரள மாநிலம் போன்ற எல்லா மாநிலத்தவர்களும் விவசாயிகள் தான் அந்த விவசாயிகள் தான் இவ்வளவு மருந்தையும் பயன்படுத்துகிறார்கள் நீங்கள் சொல்லும் கதை எல்லாம்50 அல்லது நூறு வருடங்களுக்கு முன்பு சரியாக இருக்கலாம் இப்பொழுது வெளிநாட்டுக்காரரையும் அரசியல்வாதிகளையும் மட்டும் குறை சொல்வது சரி அல்ல இப்பொழுது எத்தனை விவசாயிகள் இருக்கிறார்கள் உண்மையான முறையில் விவசாயம் செய்வதற்கு தென்னை மரத்திலிருந்து இளநீர் அதிகம் உற்பத்தி செய்வதற்காக என்னென்ன மருந்தை உபயோகிக்கிறார்கள் என்பதை நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த இளநீரை குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் இருந்து பக்கத்தில் உள்ள கடையிலிருந்து நாமெல்லாம் வாங்கி கொடுக்கிறார்கள் அதன் விளைவு என்ன என்பதையும் சற்று கூற வேண்டும் இளநீர் மட்டுமல்ல எத்தனையோ வகையான காய்கறிகள் காய்கனிகள் இவையெல்லாம் மருந்தே உபயோகித்து தான் இன்று நமது நாட்டு விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள் இல்லையா?