இயேசு நான் தான் என்று சொன்னவர்கள் எல்லாம் மண்ணுக்குள் அடக்கமாகி விட்டார்கள் இளைய ராஜா இவனும் ஒரு நாள் அடக்கமாகி விடுவான் இவன் உலகம் உண்டாயின நாள்முதல் உயிரோடுஇருக்கிறானா? இயேசு கிறிஸ்துவை பொய் என்று சொன்ன இவன் ஒரு பொய்யன்
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.ரோமர் 1:21
ஒவ்வொரு மனிதன் வாழ்க்கை பற்றி ஆராய்ந்து நாம் எப்படி வாழ போகிறோம் என்று சிந்தித்து செயல்படுகிறார்கள் கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள் இது கடவுளுக்கு பிடித்தமானது . நாம் வாழ்க்கை பற்றி சிந்திக்கிறோம் . உண்மையான கடவுள் யார் அவர் எப்படிபட்டவர் என்று ஆராய்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும் ஏனென்றால் நாம் உலகத்தில் வாழ்கிறோம் எப்படி வாழ்கிறோம் என்று சிந்தித்து செயல்படுகிறோம் அது போல் அன்பான கடவுள் யார் என்று சற்று யோசித்து பார்க்க வேண்டும் . கடவுள் மனிதர்கள் மேல் பிரியம் வைத்திருக்கிறார் நாம் புரிந்து கொள்ள வேண்டும் இயேசு கிறிஸ்து விசுவாசம் வைக்க வேண்டும் கடவுளுக்கு மகிமை சேர வேண்டும் PRAISE THE LORD
தலைகணம் பணத்தாசை கொண்டவன் இளையராஜா சிங்கப்பூர் நிகழ்ச்சியில் இசைக்கு எப்படி நானோ என்று தன்னை தான் பெருமை படுத்திய மண்டைகணம் உடையவன் அதே நிகழ்ச்சியில் இப்போது என்னை பார்ப்பதை பாக்கியமாக கருதுங்கள் அடுத்த பிறவியில் நான் இருக்கமாட்டேன் என்கிறான் அடுத்த பிறவியில் அவர்களும் இருக்க மாட்டார்கள் உன்னை பார்ப்பதில் அவர்களுக்கு என்ன மோட்ச பாக்கியம் கிடைக்க போகுதா என்ன இளையராஜா ஒரு மழுங்கி போன மடையன்
புளுத்த பொய்யா!அவர் அப்படி சொல்லவேஇல்லை.என்ன ஒரு துவேஷம். இதுதான் உன் மதம்.அவர் உண்மையை கண்டறிந்த மகான்.அவர்பாடல்களை மனதார ரசித்துவிட்டு,குறையும் சொல்லு,கூமுட்டை
@@ks2571959 அந்த வீடியோவை ரொம்ப நாளைக்கு முன் நானும் பார்த்து நொந்து போனேன் முழு சுய தம்பட்டம் ...அவருடைய அநேக பாட்டுகளும் மேட்டுகளும் கன்னடர்த்திலுருந்தே காப்பி அடிக்க பட்டவை என்று அவரே சொல்லியிருக்கிறார் இரண்டு நாளைக்கு மும்பு கூட அந்த காட்சியும் நான் பார்த்தேன்
@@gopalanravi6444 sooniyakkaara kooddame vayai poththikkondu irukka vendum ok. Alikkum sivanai kumpidum ungalukku ivvalavu thimiraa.engal jesus anpin thevan ok.vaayai poththikkondu mariyaathaiyaaha irukka vendum ok. Jesus my god ok.
என்னுடைய நோய் லிருந்து விடுதலை அவரை கொல்வதை பார்த்தால் தான் சாட்சி இல்ல சகோதர என் இயேசு மட்டும் தான் ஜீவன் தர முடியும் மெடிக்கல் சயின்ஸ் தோறு போன brain tummor லிருந்து விடுதலை
மேல் கூறிய படி நோய் இருந்து மட்டும் அல்ல வேற எதிலும் இருந்து விடுதலை தர முடியாது நாமும் பெற்று கொள்ள முடியாது அது மட்டும் அல்ல நித்தியஜீவன் அவர் தான் தர முடியும் அது எந்த ஆட்சி வந்தாலும் சரி எந்த அரசர் வந்தாலும் சரி இது தன சத்தியம் நிஜம் நடக்கப்போகும் சம்பவம்
நானே வழியும். சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்று சொன்ன. இயேசு தாமே. இளையராஜா வின் உள்ளத்தில் பேசவேண்டும். முதியோர் மேலும். வாலிபர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்ன ஆண்டவர். இந்த இளையராஜா மேலும் ஆவியை ஊற்ற வேண்டும். ஆமென்
இளையராஜா resurrection என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல் பேசியிருக்கிறார். மரணத்திலிருந்து உயிர்த்தபின் மீண்டும் மரணமின்றி இருத்தலே resurrection என்பதின் அர்த்தம். அப்படி சாவை வென்று உயிர்த்தவர் இயேசு ஆண்டவர் ஒருவரே.