அந்த பிஞ்சு கைகளைப் பார்த்தால் கல் மனம் கொண்டவர்கள் என்றாலும் கண்கள் குளமாகிவிடும். 😢😢😢😢😢. இந்த தம்பிக்கு கட்டாயம் உதவிகள் கிடைக்கும் என்று நம்புகின்றேன். சிறந்த முயற்சியாளன். கடை வைத்து கொடுத்தால் கட்டாயம் நன்றாக கொண்டு நடத்துவான். கடவுளே 🙏 🤲 🕍 🕌 .
ஐயா அனுஷா உனக்கு வாழ்த்துக்கள். அந்த 13 வயசு பையனை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. இந்த ஏழை மக்களை தேடிப் போய் கண்டுபிடித்து உலகத்துக்கு காட்டி அவர்களுக்கு வழி காட்டுகிற தெய்வமாய் நின்று உதவி செய்கிற உன்னையும் இதற்கு பண உதவி செய்த குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக God bless you.🙏
சில அப்பாக்கள் செய்யும் தவறுகளின் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகளும் மனைவியும் .படிக்கின்ற வயதில் கொள்ளி வெட்டுவது ,கூலி வேலைக்கு போவது கேட்க சொல்லமுடியாத துயரம்.எப்போ இப்படியான நிலமைகள் மாறும். அன்பு தம்பி அனுசன் கண்ணில் பட்டு விட்டீர்கள் எனி உங்கள் வாழ்க்கை ஒளி வீசும்.கேட்கவே கஸ்ரமாக இருக்கின்றது .வயிறு நிறைய சாப்பாடும் இல்லை.😢
ஆஸ்மா இல்லாமல் போறதுக்கு ஒரு குரங்கு இறைச்சி வத்தல் எடுத்து நல்லெண்ணையில் பொரித்து அந்த குரங்கு இறைச்சி முழுவதும் சாப்பிட்டால் இல்லாமலே போயிடும் தம்பிக்கு யாராவது இந்த இறைச்சிய எடுத்து குடுக்க முடிந்தால் கொடுங்கள். இது எனது அனுபவம். நான் 2 வயது முதல் 10 வயது வரை நிறையவே இந்த வருத்தத்தால் கஷ்டப்பட்டனான். இந்த இறைச்சி சாப்பிட்ட பிறகு இன்று வரை ஆஸ்த்துமா இல்லை. 😢😢😢
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் ❤🙏 சின்ன தம்பியின் முயற்சிக்கு சொல்ல வார்த்தை இல்லடா அம்மாவை நல்லா வைப்பிங்கடா இறைவன் 🙏 உன்கூட உதவியாக இருப்பார் டா கண்ணா ❤❤❤
கிழக்கு நிலா அநுசான் மீண்டும் ஒரு கண்ணீர்க் காவியம் நிஜவாழ்க்கையில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு உங்கள் காணொளி வீறுநடைபோடுகிறது கிழக்கு நிலா அநுசான் கால்பதித்த இடமெல்லாம் இருளகற்றும் முழுநிலா voice of anushan thank you
நானும் இப்படி தான் எனது குடும்பத்தினரை வளர்த்தேன் நாங்கள் 8 பேர் but இப்ப நாங்கள் நல்லா இருக்கிறோம் நான் ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட கணவர் மிகவும் அருமையான மனிதர் நான் இப்ப சுவிஸ் இருக்கின்றன இந்த தம்பியா நல்லா வாழ்வா 100%❤🎉
வணக்கம் அனுஷன் 🙏❤️ கட்டாயம் உதவி செய்ய வேண்டிய குடும்பம் படிக்கின்ற வயதில் குடும்பத்தையே சுமக்கிறார் இப்படியான பிள்ளைகள் தெய்வக் குழந்தைகள்.அவர்களின் வீட்டை கட்டி கொடுங்கள் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினால் அவர்கள் எங்கு போவது.சொந்த வீடு இருந்தால் அந்த வீட்டில் வைத்து கடை நடத்துவார்கள் இந்த வீடியோவை பார்க்கும் புலம்பெயர் உறவுகள் இவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வையுங்கள். இந்த சிறுவன் காட்டில் விறகு வெட்டும் போது ஏதாவது விபரீதம் நடந்தால் ஒருவர் கூட உதவிக்கு இருக்க மாட்டார்கள் மிகவும் பயங்கரம் கடவுளே கருணை காட்டப்பா❤😢😢
இப்படிப்பட்ட சில பொறுப்பற்ற அப்பாக்களின் செயலால் படிக்க வேண்டிய வயதில் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை இந்தத் தம்பிக்கு எப்படியோ அனுசன் இந்தக் குடும்பத்தை தேடிக்கண்டு பிடித்து உள்ளீர்கள் உதவி செய்யுங்கள் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும். வாழத்துக்கள், உதவிய அந்த அன்பு உள்ளத்திற்கு நன்றிகள்.
இந்த தம்பிக்கு. கட்டாயம். எங்கள் மக்கள் உதவி பண்ணனும் அந்த தம்பியின். படிப்பு வீனாகுது. தமிழ்குமரனுக்கு. பிறகு தன் குடும்பத்தை. உழைத்து பார்க்கும். ஒரு. கஸ்டத்தை. புரிந்த பிள்ளை. வாழ்த்துக்கள். தம்பி உன். எதிர்காலம். நல்லாக வரும். அனுசன். கண்ணில் பட்டுவிட்டாய். இனி. உனக்கு. நல்ல காலம் தான். வாழ்த்துக்கள. தம்பி அனுசான்
பாவமாக இருக்கிற து. தம் எவ்வளவு அன்புள்ள மகன் பொறுபிபுள்ள மகன் எத்தனை ஆண்கள் குடும்ப சீரழித்த நிலையாக இருக்கிறானுகள் இந்த பிள்ளைகளின் கண்ணீர் அவனை நாசமாக்கி நடுத்தெருவில் நிற்க வேண்டும். லவ்வா நாய் செருப்பால அடிக்க வேண்டும் மகன் உனக்காக மனவேதனை அடைகிறேன். என்னிடம் பணமில்லை கடவுளை வணங்குகிறேன்.நாங்ளும் கடுமையாக கஸ்டப்பட்டுத்தான் ரீச்சராகி இரண்டு ஆண் குழந்தைகள் அப்பா இறந்துவிட்டார். எனது பென்சன் உழைப்புதான் கம்பசில் படிக்கிறீர்கள். எனக்கு உதவி செய்ய முடியாத நிலை நல்ல குடும்ப நலனுக்காக உதவிய உறவுக்கார ரக்கும் அனுசன்மகனுக்கும் நன்றி.வாழ்க வளர்க உங்களுடைய சேவை.
மிகவும் சந்தோசம் அனுசான் இந்த தம்பியை கிளிநொச்சியில் உப்பு விற்ர தம்பிக்கு உதவியமாதிரி இந்த தம்பி குடும்பத்தையும் ஒரு நல்ல நிலமைக்கு மாற்ருவீர்கள் என்று நம்புகிறேன் அனுசான் வாழ்க வளமுடன்.
மீண்டும் ஒரு துயர் படிந்த குடும்பத்தின் கண்ணீரை வரவழைக்கும் வறுமை இனி இந்த நிலைமை தொடராது அனுஷானின் உதவிகளோடு அந்த குடும்பத்தின் நிலைமை இனி ஏறுமுகம் தான்...
நன்றி மகன் இந்த மகன பாக்கும் போது என் மகன் மாதிரி இருக்கான் இந்த தங்கத்த பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கவலை நீ நல்லா இருக்கனும் சாமி அம்மா கஸ்டத்த பார்த்து தானும் அம்மாவுக்கு உழைச்சி கொடுக்கனும் என்று நினச்ச பாரு கர்த்தர் உன் கஷ்டங்களை ஆசிர்வதிப்பார்❤❤❤❤