மூன்று பிள்ளைகளை பார்க்கும் போது கண்ணீர் விட்டேன் மிகவும் வேதனையாக உள்ளது .இயேசு அப்பா இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்க ஆசீர்வதிங்கப்பா உதவி செய்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் இந்த தம்பியையும் ஆசீர்வதிங்கப்பா😢😢😢
குழந்தை அழகாக இருக்கிறாள் பார்க்க கண் கலங்குகிறது ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒவ்வொரு வேதனையை கொடுக்கிறார் அந்தக் குழந்தைகளுக்கு கடவுள் ஏதோ ஒருவிதத்தில் உதவுவார் என்ற நம்பிக்கை உண்டு
அந்த பெரியம்மாவ பார்த்தா அவ்வளவு நல்ல ஆளா தெரியல ஏன்னா அந்த பிள்ளைங்கத்தான் சின்ன பிள்ளைகள் பேச தெரியாது . கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லது அந்த அம்மா வாது பிள்ளைங்கள பத்தி. அவங்க தங்கச்சிய பத்தி ஏதாவது பேசுதா அதுவும் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுது இந்த பணத்த வச்சி அந்த பிள்ளைகளுக்கு என் த்த வாங்கி குடுக்க போகுதுன்னு தெரியல அதற்கு வந்த வங்களே ஏதாவது செய்திருக்கலாம் உதவி செய்தவங்களே உங்கள் பணம் வீண் போக கூடாதுன்னு நான் நினைக்கிறேன்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் இந்த குடும்பத்தை நிச்சயம் கைவிடார் ❤❤❤❤❤❤. அப்படி எல்லாம் சொல்ல கூடாது இப்போ அந்த பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் யார் இந்த உலகத்துல இப்படிப்பட்ட உதவி செய்ய முடியும் எங்க வீட்டுல என்னோட அக்கா தன்னுடைய சுயநலத்துக்காக கணவன் மாமியார் பிள்ளைகளை கவனிக்கிறது இல்ல பிள்ளைகளை தகப்பனாரோடு சேர விடுவதில்லை மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அவர்கள் ஒரு வேளை கூச்ச சுபாவமா இருக்கலாம் இல்ல அதிகம் பேசாதவர்களாக இருக்கலாம் யாரையும் முகத்தை பார்த்து அவர்கள் குணத்தை எடை போட கூடாது 😢😢😢😢😢😢 பணம் என்பது இப்போ தான் அந்த சகோதரர்கள் உதவி செய்து இருக்கிறார்கள் இல்லாத போதும் பாதுகாத்து இருக்கிறார்களே அதை என்ன சொல்ல முடியும்❤❤❤❤❤❤
வணக்கம் தயவு செய்து அந்த பெரிய மாவை நம்ப வேண்டாம் தம்பி அவ காசு கொடுத்தானே செலவழிக்கிற மாதிரி இருக்கு அப்படி நீங்க காசு கொடுத்தபடியினால் நான் ஒன்று சொல்லுகிறேன் எவ்வளவு வேண்டி இருக்கிறாள் என்று கணக்கை காட்டச் சொல்லுங்கள் ப்ளீஸ் தம்பி
பார்க்கும் போது கவலையாக உள்ளது. இந்த வயதில் பிள்ளைகளுக்கு இந்த நிலை. அன்பான புலம்பேர் உறவுகளே இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். உங்களால் முடியாதது எதுவும் இல்லை. பாவம் பிள்ளைகள் சின்ன வயதில் அம்மா இல்லை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (1 பேதுரு 5:7) Casting all your care upon him; for he careth for you. [KJV] (1 Peter 5:7)
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ஆனால் கொஞ்சம் சுருக்கமாக போட்டால் நிறைய நண்பர்கள் பார்ப்பார்கள் நான் அனுசன் கிருஷ்ணா அவர்களின் ஹெல்பிங் வீடியோ தொடர்ச்சியாக பார்க்கிறேன்
தமிழ் சொந்தங்களே...இது போன்ற உறவுகளுக்கு உதவுங்கள்..... மாறாக நாம் தமிழர் போன்ற அமைப்புகளுக்கு தராதீர்கள்... அதனால் எந்த பலனும் இல்லை...உறவுகளே...அவர்கள் இங்கே நல்ல செழிப்பாக வாழ்கின்றனர்.... ஆனால் காணொளியில் உள்ளவர்கள் போன்றவர்களின் நிலையை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகின்றன.. இங்கனம் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உறவு.
Sorry to say bro. You are repeatedly asking the same questions. They are children, as you are an adult you will be able to see and assess their needs. They need food, clothings, roofing repair, school accessories etc.