அவங்க ஆர்டர் மட்டும் தான் போட முடியும் பிறவு தானே தெரியும் பார்டருலே போயி கடைசியில கிடக்கும்னு அவங்களே நோந்து நூல் ஆயிடுவங்க ! மங்குனி மட்ட ஆட்சின்னா சும்மாவா என்ன!
அம்மா சொல்வதற்கு வார்த்தை இல்லை.எல்லா ஊர்களிலும் இதே மாதிரி ஆட்சியர் பொறுப்பில் இருந்தால் மக்கள் மனதளவில் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.நோய் இருப்பது தெரியாது. வாழ்க வளமுடன். 😊
இதுபோல் பல அரசு மருத்துவமனனையில் நடை பெறுகிறது. உங்களைப்போல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தால் தான்மக்களின் நிலை புரியும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி🙏..
இந்த மாதிரி எல்லா கலெக்டரும் அவங்க ஏரியால போய் பார்த்தாலே அங்குள்ள ஸ்கூலா இருக்கட்டும் இல்ல ஆஸ்பத்திரியா இருக்கட்டும் எல்லா வேலையும் நல்லபடியா நடக்கும் வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா
ஆக்கபூர்வமான பதிவு இதேப்போல் அமைச்சர்களும் ஒவ்வொரு மேல்படிப்பு (மருத்துவர்,பொறியாளர், வழக்கறிஞர்+காவலர், விவசாயம்) படித்திருந்தால் இதுபோன்ற களைகளை பிடுங்கி நிற்வாகத்தை மேம்புற செய்யும். கலெக்டர் அம்மாவுக்கு மன்வார்ந்த வாழ்த்துக்கள்
அம்மா உங்கல போல எல்லா ஆட்சியரும் உங்கள போலவே எல்லா அரசு மருத்துவ மனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.உங்கள் இந்த பணி மன நிறவு தருகிறது.வாழ்த்துகள் அம்மா உங்கள் பணி தொடர பிராத்திக்கிரேன்
வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களே, இதே மாதிரி 38 மாவட்டங்களுக்கும் உங்கள மாதிரி ஆட்சியர் வேண்டும், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஆய்வுசெய்யவேண்டும் மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வுசெய்யவேண்டும்
ஒவ்வொரு துறைக்கும் மாவட்ட ஆட்சியர் செல்ல வேண்டும். அப்போது தான் ஒரு சில அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற ஒரு சில நபர்கள் லஞ்சம் வாங்கி தருவது தெரியும். ஒரு சில நபர்களால் ஏழைகள் எந்த உதவியும் சலுகைகளும் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.ஓய்வு பெற்றவர்களை எந்த துறையிலும் பணிபுரிய விடக்கூடாது. ஓய்வு பெற்றவர்கள் புதியதாக பணிக்கு வருபவர்களை அவர்களது வேலைக்கு இடையூறாக உள்ளனர்.வாழ்க வளர்க. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள்.வாழ்த்துக்கள்.
தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து இந்த மாதிரி எல்லா துறையிலும் ஆய்வு செய்து மக்களுக்கு உரிய முறையில் அரசு உதவிகள் கிடைக்கும் சேவை சிறந்து விளங்கட்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
அன்னை தெரசா இரவில் உங்களை காண்கின்றோம் தாயே ஏழைகளின் கண்ணீரை துடைக்க வந்த எங்கள் அன்பு அன்னையே ஏழை மக்களை வாழவைக்கும் எங்கள் அன்னையே உங்கள் பாதம் தொட்டு வணங்கிக் கேட்டுக் கொள்கின்றோம் நீங்கள் நீடூழி வாழ எங்கள் வாழ்த்துக்கள் தாயே ஜெய்ஹிந்த்
உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் இன்னும் கொஞ்ச மாவது மழைபெய்கின்றது தங்களை பார்த்தாவது மற்ற அரசு அதிகாரிகள் திருந்தட்டும் நடமாடும் என் மனித கடவுளுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் வணக்கங்கள் நன்றிகள் பலகோடி உரித்தாகுக .
அன்புள்ளம் கொண்ட சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த சூழ்நிலையிலும் மிரட்டலுக்கு பயப்படாமல் உங்கள் சேவை தொடர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை தெய்வமாக வணங்குவார்கள் ஆனால் அரசியல்வாதிகள் தர்மத்தை அழித்து அதர்மத்தை கொண்டு வரும் முயற்சிப்பார்கள் தாயே கவனமாக இருங்கள்
இது இங்கே மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே நட.ந்து கொண்டுள்ளது. அம்மா மாதிரி எல்லா ஆட்சியர்களும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு அழுத்தமான நடிவடிக்கை எடுத்தால் மட்டுமே சீர்செய்யமுடியும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலும் இது போன்ற நிலமையே டாக்டர் தமிழ் செல்வனோ என்னவோ Hypertension. specialist வேற கால்கடுக்க வரிசையில போனா என் நம்பர் வர. staff. வந்தாச்சு அரைமணிநேரம் என்ன பேசுனாங்களோ பேசுறாங்க. நிக்க முடியல இருக்க இடமில்ல கடைசியா அந்த டாக்டர். ஏயா உஸ்உஸ்சு வெளியபோயானு. Bp இருக்கா இல்லையானு பார்க்க போன எனக்கு அப்பத்தான் ரொம்பகூடதலா ஆகிறுச்சு என்ன செய்றது தெறியல. ஒருவழிய பேசி முடிச்சு வெளியபோன லேடி சாரி சார்னு சொல்லிட்டு போனாங்க. டாக்டர் தொட்டு பார்க்கிறதில்ல கொரொனா காலத்தகாட்டிலும் கூடுதல் இடைவெளி வச்சு Patient. சொல்லுறதுல பாதிய கேட்டு கேட்காம போ சார் அது போயா அடுத்து உனக்கென்மா போ..போ. மரியதைக்குரிய மருத்துவர்கள் சிலர் உள்ள காரணத்தால் திட்டி எழுத மணம்வரவில்லை இந்த மாதிரியான ஆட்களின் சரியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உமா அம்மா போன்றவர்கள் தான் முடியும். வேளைக்கு சேரும்போது பல்லக்காமிச்சு வேளைக்கு சேருரோம் சம்பளத்த வாங்கி சோறுதானே சாப்ரோம்.. திருந்தாத ஜென்மங்களை வீட்டுக்கனுப்ப அம்மா மாதிரி அனைத்து ஆட்சியர்களும் கலமிறங்கினால் வேளையும் ஒழுங்கா நடக்கும். லீவுபோடாமலே லீவுபோறவங்களுக்கு பயமும் இருக்கும். நன்றி மீடியா
உங்களுக்கு ரொம்ப நன்றி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நிறைய மக்கள் மருத்துவமனை பிரச்சனைகளை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.உங்களை போல அனைத்து அரசு ஊழியர்களும் இருந்துவிட்டால் நன்றாக இருக்கும்.
தெய்வங்கள் இவர்கள் போன்ற உருவத்தில் வந்து ஏழைகளுக்கு உதவி செய்வார்கள் அம்மா தங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் அம்மா
Madam hats off to you for your commitment and dedication. You are a real role model let this spirit be imbibed by others in social work too TN will top.
இல்ல புரியல, அனைத்து அரசு அலுவலர்களுமே கேமரா முன்னால மட்டும் எப்படி இவ்ளோ நேர்மையா இருக்காங்க... இது உண்மையென்றால் நாடு எங்கயோ போயிருக்குமே... முதல்வவர் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை போட்டோசூட் மட்டும்தான் நடத்துறாங்க. உண்மையிலே இந்த அம்மா தனது வேலையை நேர்மையாக செய்கிறார் என்றால் மிக்க மகிழ்ச்சி
வேலை செய்தாலும் சந்தேகப்பிராணிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வர்.நாங்கள் கிணற்றிலே போட்ட கல் மாதிரி இருப்போம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நீங்களே பார்த்து செய்யுங்கள் என்ற மனநிலையில் மக்கள் இருந்தால் யாருடைய முயற்சியும் ஒரு கை ஓசையாகப் பலன்தராது.
அரசு அதிகாரிகள் இவரைபோல தங்கள் கடமைகளை சரியான முறையிலான பார்வையிட எல்லா அரசு இயந்திரங்களும் சரியான முறையில் செயல்படும் நல்லதே நடக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நலமுடன் வாழ நாமக்கல் ஆஞ்சநேயரை வேண்டுவோம்
If such DMs are there, not necessarily Doctors, in all the districts of our state, the apathy of government organisations can be set right without much problems to serve the people! Kudos to this DM to set the system right.👏🏼👏🏼👏🏼