ஐயா நான் பொன்னேரி தாலுக்கா ஆபிஸ்ல பட்டா உட்பிரிவுக்கு நடையா நடந்தேன் ஐந்து ஆண்டுகள் ஆகிறது என் மனுவை மாவட்ட ஆட்சியர் கையேழுத்து போட்டு அனுப்பினார் ஆனால் அதை குப்பையில் போட்டுவிட்டார்கள் இது போல் ஆட்சியர் எங்கள் பொன்னேரி தாலுக்காகு அனுப்புங்கொ
இந்த ஆட்சியிலும் இப்படிப்பட்ட மக்கள் கஷ்டம் உணர்ந்த நேர்மை எண்ணம் கொண்ட அதிகாரி இருப்பது ஆச்சரியம்தான். ஊழல் அரசியல் வாதிகளிடம் இன்னும் மாட்டாமல் இருப்பது அதை விட ஆச்சரியம்.
கண்கள் கலங்குதுய்யா.உங்களுக்கும் உங்களை இப்படி பாராட்டும்படி வளர்த்த உங்கள் தாய் தந்தைக்கும் மணமார்ந்த பாராட்டுக்கள்..தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் வாழ்க வளமுடன்
அபூர்வமான நேர்மையான மனிதநேயமிக்க கலெக்டர். இவரை எப்படி அரசியல்"வியாதிகள்" பொறுத்துக் கொள்வர். கூடிய சீக்கிரம் தண்ணீர் இல்லா காட்டிற்கு மாற்றிவிடப் போகிறார்கள்.
There are MLA's mps cms in India as honest as this collector. U have to identify and vote for them. Arvind kejriwal, bagwant Mann, Sanjay Singh, Manish Sisodia, satyender jain
மன்னர்கள் காலத்தில், மன்னன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று குடிமக்களின் குறைகள் அறிந்து அவர்களின் இன்னல்களை போக்கும் நிகழ்வே நினைவுக்கு வருகிறது,நீங்கள் செய்த நற்செயல் மூலமாக, தொடரட்டும் தாங்களின் யதார்த்தமான குடிமைப் பணி💐💐💐🙏
There are MLA's mps cms in India as honest as this collector. U have to identify and vote for them. Arvind kejriwal, bagwant Mann, Sanjay Singh, Manish Sisodia, satyender jain
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல் பராட்டுதலுக்குரியது. இந்த தம்பதி மாதிரி வறுமை கோட்டிற்கு கீழ் வரும் மனுதாரர்களுக்கு மதிய உணவு வழங்கலையும் செய்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் கருத்து. வாழ்த்துக்கள்.
அருமை உங்களை போன்ற நல்ல அதிகாரிகள் தான் தேவை. நம் கஷ்டத்தை நமக்கு நெருங்கியவர்கள் கூறுவது போல் பழகுவதற்கு இனிமையா இருக்கிறீர் . வாழ்க நின் பணி வளர்க சிறப்புடன்❤
நல்ல மனிதர்கள் இந்த பூலோகத்தில் இருப்பதால்... உலக சுழற்சி முறையாக நடக்கின்றது... மனிதாபிமானன் இன்னும் வாழ்கின்றன. ❤ ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்.. வணங்கிறோம்
அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் கடைசி வரை எந்த அரசியல்வாதிக்கும் தலை வணங்காமல் இந்த நல்லாட்சியும் குடுத்து உங்கள் நல்ல மனதையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்
இதுபோல நல்ல மனிதர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் அந்த நபர் இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆயுளோடும் நீண்ட செல்வங்களுடன் வாழ எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பெரிய அதிகாரம் கொண்ட ஆகங் காரிகளை பார்த்திருக்கிறேன் ஆனால் தற்பொழுது இப்படி ஒரு எளிமையான கலெக்டர் என்னால் நம்பவே முடியவில்லை உங்களைப் போன்று சில நபர்கள் இந்த பூமியில் இருப்பதினால் தான் இந்த பூமி சுற்றுகிறது என்று நான் நம்புகிறேன். உங்களின் ஆயுள் முழுவதும் நீங்கள் சுகமாய் வாழ வேண்டும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவுகளை பதிவிடும் டைம்ஸ் சேனலுக்கு வாழ்த்துக்கள் இவர் போன்ற கலெக்டர் மக்களின் மனதை புரிந்து செயல்படுவதால் மக்களின் மனதில் நீங்காத இடம் என்றென்றும் பிடிப்பார் கலெக்டர் அண்ணாக்கு சல்யூட்
அதிகாரிகள் வரும் போது நல்லவர்களாகத்தான் வருகிறார்கள்.. ஆனால் இந்த அரசியல்வாதிகளால் இவர்களும் நடை பிழன்று போகிறார்கள்.. இந்த மாவட்ட ஆட்சியர் பாராட்ட பட வேண்டும்.. மனுவில் உள்ளது உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
❤🙏 ஒரு ஏழையின் சிரமத்தை வயது முதியோர்களின் கஷ்டத்தை ஒரு கிராமபுற மக்களின் செலவு கணக்கை மிக அருமையாக புரிந்து கொண்ட உங்கள் பணி மேன்மேலும் சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.
லஞ்சமும் ஊழலும் முறை கேடுகளும் மலிந்து விட்ட இந்நாளில் அவைகளை ஒன்றுமே செய்ய முடியாது என்ற இயலாமைக்கு ஆளாகி விட்ட இந்தப் பாழும் உலகில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வாய்த்துள்ள கலெக்டர் ஐயா அவர்கள் வறியவர்கள் பால் கொண்டுள்ள அநுதாப உணர்வினை தமது பணிக்காலம் நெடுகிலும் உடன் கொண்டு செல்ல வேண்டும். வாழ்க வளமுடன்.
வணக்கம் ஐயா.உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களை போல் அனைவரும் மாறவேண்டும்.ஏழை மக்களின் உணர்வுகளும், உரிமைகளும் மதிக்கப்படவேண்டும்.அதுவே எனது நீண்ட நாள் ஆசை.
விவரித்து சொல்ல வார்த்தைகள் இல்லை, பூமிப்பந்தில் இது போன்ற மனிதர்கள் குறிஞ்சி மலர் போல அங்கொன்றும் இங்கொன்றும், தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.
இது போன்ற நல் உள்ளம் படைத்த கலெக்டர்கள், அதிகாரிகள் நம் நாட்டுக்கு தேவை. ஏழை மக்கள் யாரும் பாதிக்க கூடாது என்ற நல் உள்ளமே அவரை மேன்மேலும் உயர்த்தும். நன்றிகள் பல
இப்படியல்லாவோ ஒரு மாவட்ட ஆட்சியர் இருக்க வேண்டும் பிரமாதம் அய்யா உங்கள் நற்பணி மக்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் இப்பணி தொடர்ந்து செய்ய கடவுள் அருள் புரியட்டும் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
எளிய, நேர்மையான இதுபோன்ற அதிகாரிகளை மக்களுக்கு சேவை செய்ய பாழாய்போன ஊழல் அரசியல்வாதிகள் விலகனும்.வாழ்த்துக்கள் சார்.நீடூஷி வாழ்க மக்கள் சேவை தொடரட்டும்.❤❤❤
அனைத்து அரசு ஊழியர்களும் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் .....இத்தகைய அன்பான, நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பார்க்கும் போது அந்த மரியாதைக்குரிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஒரு சல்யூட்.
மிக சரியான நடை முறை. நான் சுமார் 20 வருடகளுக்கு முன் அரசு சார்பு பணியில் அலுவலராக பணி புரிந்த போது நாங்கள் அவர்கள் விண்ணப்பம் எழுதி அதை அவர்களுக்கு படித்து காட்டி பின்னர் கை யோப்பம் பெற்று கொள்வோம். இப்போது எங்கும் எதற்கும் பணம் என்கிற தோற்றம் உண்மையோ இல்லையோ ஏற்பட்டு விட்டிருக்கிறது. அது முறியடிக்க நேர்மையான மற்றும் விழிப்புணர்வோடு கூடிய உயர் அதிகாரிகள் முன் வர வேண்டும். நிச்சயம் தமிழகம் ஒரு தலை சிறந்த மாநிலமாக மீண்டும் உருவாகும்
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அதேநேரம் மனுக்களை எழுதும் மனிதர்களுக்கு அவர்கள் வாழ்வு பாதுகாப்பு செய்தது தான் சிறந்த மனிதநேய பனி இவரின் வாரிசுகள் நல்ல மனிதநேயம் உல்லவர்களாக இந்த சமுதாயத்தில் பனியாற்ற வருவார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மனிதநேயம் வளரும்
ரொம்ப ரொம்ப நல்லதுங்க சார்.அந்த பெட்டிஷன் எழுதுபவர்கள் மாற்று திறனாளி இல்லை என்றாள் கூட நீங்கள் பணம் தரலாம்.வேலைஇல்லாதவர்கள்தான் இதை ஒரு தொழிலாக செய்கிறார்கள்.இந்த கலெக்டர் அந்த முதியவர்களை பற்றி யோசித்தமாதிரி பதவியில் இருக்கும் எல்லோரும் யோசித்தால் நல்லது.