உலகம் உள்ளவரை கவிஞர் கண்ணதாசனை யாராலும் மறக்க முடியாது மறக்கவும் முடியாது அவருடைய எழுத்து கவிதை அனைத்தும் ஒவ்வொருவரும் மனதிலும் இருந்து கொண்டே இருக்கும் மறக்க முடியாத மாமனிதர் கவிஞர் கண்ணதாசன் அவரின் புகழ் ஓங்குக
உங்களோட எளிமையும், பண்பும், கவியரசரைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துகளும் மிகவும் அருமை. இறுதியில் மஹாபெரியவர் கூறியதைக் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது...🙏🙏🙏 காலத்தை வென்ற கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.... 🙏🙏🙏
நகை கிகைன்னு வருது,. வட்டின்லாம் வருது எனக்கு வேண்டான்பா,.,ஆஹா,.ஆஹா,.பெருந்தவம் பெற்ற புண்ணியவான் தங்கள்,.கண்ணதாசன் அவர்களின் மகனாக பிறப்பதற்கும் பெரும் பாக்கியம் வேண்டும்,.நீங்கள் கண்ணதாசனின் மகனாக பிறந்ததற்கு கண்ணதாசனும் பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்,.அருமை,அருமை,.கேட்க கேட்க மனம் நெகிழ்கிறது,.கண்ணதாசன் மறையவில்லை,.கண்ணதாசனின் சந்ததிகளின் ரூபத்தில் உலகம் மறையும் வரை கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருப்பார்,.
கண்ணதாசன் அவர்கள் ஒரு சகாப்தம். அவருடைய சந்ததிகள் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.தமிழக மக்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள், அரசு நினைத்தால் எவ்வளவோ பெருமை சேர்க்கலாம். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வு தடுக்கிறது.
சேர்த்து வைக்கலியேன்னு கவலை படாதீங்க .....என்று அப்பாவின் நினைவுகளை சொல்லும் போது, இந்த வயதிலும் கண்ணீர் வருகிறது .இதைப் பார்க்கும் போது எனக்கும் கண்ணீர் வருகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். கவிஞரின் வாரிசாக பிறந்தது உங்கள் பாக்கியமே. மனம் திறந்த பதிவு. நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏 27-8-2022
கொஞ்சமும் மிகைப் படுத்தப்படாத அன்பு, பாசம், மதிப்பு, உங்களுடைய தந்தையாருடன் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை தெரிவித்துள்ளீர்கள். நன்றாகவே இன்னும் வாழ்வீர்கள். வாழ்த்துக்கள்! அவருடைய வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்த வாழ்க்கை உங்கள் அனைவரையும் நன்றாக வாழ வைக்கும். !
ம௱பெரும் கவிஞர் கண்ணத௱சன் பற்றிய பல செய்திகளை அவருடைய மகன் சொன்னது மிகவும் நெகழ்ச்சிய௱கவும்,கனத்த இதயத்துடனும் கேட்கும்படிய௱கவும் இருந்தது. இதனை ஒளி பரப்பிய உங்களுக்கு எங்கள் மனம௱ர்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சு அசலாக கண்ணதாசன் ஐயா சாயலில் பிறந்திருக்கிறார்.எவ்வளவு பெரிய ஜாம்பவானின் மகன் எவ்வளவு எளிமையாக எதார்த்தமாக பேசுகிறார்.நல்ல வளர்ப்பு ஐயா தங்களது.அருமை அருமை.
I am 78 years old I love Kavignar and his ever loving (living) songs for the generation and mankind I have seen him many times as I was studying in T Nagar High School which is very near to Kaviarasars Home
விசாலி அப்படியே கவியரசர் மாதிரி இருப்பது ஒன்றே சாட்சி ஆக உள்ளது பேச்சு அந்த உடல்மொழி அனைத்தும் அந்த பரந்தாமனின் லீலை சாட்சாத் கலைவாணியே மறுபடியும் பூமிக்கு வந்ததாக காணப்படுகிறது
உங்கள் பேட்டியை கேட்டு கண்ணீர் வந்தது. உங்கள் சகோதரி ரேவதி மேடம் மறற்ற சகோதரர்கள் பேட்டிகளையும் கேட்டிருக்கிறேன். உண்மையான வார்த்தைகள். நிறைகுடம் ததும்பாது. கண்ணதாசன் அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை. நன்றி சார் 🙏🏽🙏🏽
பத்து வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கு, நீங்கள் உங்கள் அப்பாவை பற்றிய நினைவுகளை மகிழ்ச்சியாக பகிர்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது.. நீங்கள் மிகவும் பாக்கியசாலி.
கவியரசருக்கு இன்னொரு பெயர் உண்மை.நிகழ்ச்சி முழுவதும் கவியரசரோடு இருக்கிறோம் என்ற உணர்வு ,என்றும் கவியரசரின் பிரியன்.1969 கவியரசரின் "கண்ணதாசன்" மாத இதழை தென்காசி பொதுக்கூட்டத்தில் என்னிடம் கொடுத்து அப்போதைய விலை ரூ 1-00 க்கு விற்று கவியரசரிடம் பாராட்டு பெற்றவன் .வாழ்த்துக்கள் சார்.
Wonderful candid interview Sir. Doctor Sir you are a very humble and meek personality. I really liked the way you respect your Father. Also I got goosebumps when I heard about Mahaperiyava. 🙏
Sir.. really u gave such a wonderful interview... because it reveals the reality.truth....not acting or shows proud...I am impressed by ur... likable speech..... which make me. Happy
ஒருமுறை அக்காவோடு டாக்டர் கமல் கிளினிக் பல்வலிக்கு சென்றோம்.நாங்க மறைமலையடிகள் கொள்ளுப்பெயர்த்தி,உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் மகள் எனத்தெரிந்ததும் fees வாங்க மறுத்துவிட்ட பெருந்தன்மையானவர்.- கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
A wonderful human being. Romba Kai raasi dr. He refused to accept payment for my late dad dr for his dental procedures not once, but several times. So happy to see his interview
Super sir interview...and it was a really a honour for me as you were my first PhD doctorate guide...you are such a humble and lovable soul...wish you best always for your health and happiness . 🙏🙏🙏🌾
வணக்கம் சார் வெளிப்படையான தங்கள் பதிவு அற்புதம் கவிஞரைப்பார்த்துபோல்இருக்கு உங்கள்தோற்றம் இனிகவிஞர் போல் ஒரு கவிஞன் வரவேமுடியாது.எனக்குபிடித்த ஒரே கவிஞர் அப்பா மட்டும் தான்.அப்பாவைபற்றியதங்களின் பதிவு அழகிலும் அழகு.நன்றிகள்.
வாழ்க கவியரசர் புகழ் கவிஞரின் வாழ்க்கையில் தோண்டித் தோண்டி அற்புதமான நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றி நெகிழ்வாக இருந்தது..!
What an interesting interview! We worship your father for his writings. My parents have all his books. His songs bring tears of all emotions. Your humility and narration in crystal clear Tamizh diction! Thank you Doc. 🙏
Sir when you said invariably we are following his words that were written in books makes me wonder how truthful are his children in their life. True divine poet and truthful children . All your speech are pouring right from your soul. Nice to hear your truthful words. Divinity.
இயல்பான கருத்துப் பரிமாற்றம். முதல் முறையாக ஊடகத்தில் பேசியது மிக சிறப்பாக உள்ளது. கவிஞர் பற்றி யார் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் பெற்ற 15 செல்வங்களின் (ஒருவர் தவிர )முகங்களின் மூலமாக கவியரசுவைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது.
கவிஞர் கண்ணதாசன் அய்யா அவர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் தமிழ் இருக்கும் வரை அவர் நம்முடன்தான் இருப்பார் தமிழ் தாயின் செல்ல மகன் 🙏🙏🙏🙏🙏 மலேசியா
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,,,,இவன்,,,தந்தை,, என்நோற்றான் கொல்எனுஞ் சொல்…..Dr. Kamal கவிஞரின்,,,,மற்றொரு,,,பரிமாணம் மாமனிதர். is “” Roll model “”,,,great father,,with magnanimity,,,in all walks of life. How to raise,,treat,,guide,,,children,,,& in most matured way. ( easy to say but difficult to follow) …..Dr. Kamalanathan,,,consistently,,,shared all nitty gritty of personal life like an innocent,,,child,,நிர்மலமான,,மனசு,,,எண்ணம்,,,பேச்சு,,, வாழும்,,வழிமுறை. வாழ்க,,,வளமுடன்,,,என்றென்றும். காலத்தால்,,அழியாத,,கவிஞரின்,,,ரசிகன் இரா் சீத்தாராமன்,,,76 அகவை,,,,மும்பை
@@kamalkannadhasan3938 உங்கள் குரலும் முகமும் அப்படியே அண்ணாதுரை கண்ணதாசன் ஐயாவிற்கு உள்ளது....நான் பிறந்தது 2001ல் கண்ணதாசன் ஐயா தான் என்றைக்கும் எனக்கு பிடித்த கவிஞர்🙏🏻
Dr Kamaal, you were emotional stating your father couldn't save anything other than his writings. Your father has given immeasurable wealth to tamil people through his pen. All of you will have great life, due to the good wishes of thousands of people who love your father. All of you are blessed people having born to a great poet, the entire tamilnadu adores. God bless you all.
கவிஞர் அவர்கள் சோவியத் நாடுகளுக்கு கலாச்சாரப் பயணம் சென்றிருந்தபோது கண்ணதாசன் இதழில் " செப்பு மொழிகள் - புதிய வார்ப்பு" என்ற தலைப்பில் எழுதியவையும், அந்தப் பக்கங்களில் pant insert செய்த கமலநாதன் புகைப்படமும் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது. வாழ்க டாக்டர் கமால்!
கண்ணதாசன் அய்யா அவர்கள் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் தங்களது பேச்சும் கவிஞர் அவர்கள் பேசுவது போல் இருக்கிறது கண்ணதாசன் அவர்களும் ஒரு மகான் தான் தயவுசெய்து அவருடைய புத்தகங்களை படியுங்கள் எங்களை எல்லாம் நல்வழி படுத்துவது அந்த புத்தகங்கள் தான் ( அர்த்தமுள்ள இந்து மதம் வனவாசம்) மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Wonderful and clear expressions like songs of Kaviarasar...There is no day i do not think about Kaviarasar...His songs are part of my life...Great son of Great Poet and Lyricist....so on...I enjoy Mrs Revathy Shanmugam's cooking channel too. Thanks for the interview...
கவியரசு அவர்கள் சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை என்று வருந்தினார் என்று மகன் மருத்துவர் சொன்னபோது கண்கலங்கினார் நானும் கண்கலங்கினேன்.தங்கை விசாலி பற்றி சொல்லும் போது அப்பாவின் குணநலன்கள் பெற்று இருப்பதாக கூறி பெருமிதம் புன்னகைப் பூத்தார் நானும் சிரித்தேன்.பகவான் கண்ணன் இசைத்தது ஒரு புல்லாங்குழல்.கவிஞர் இசைத்தது பதினைந்து புல்லாங்குழல்கள்.காலம் யாவும் கவியரசு புகழ்பாடும்.அதுவே கவியரசரின் அழியா சொத்து.
நான் நண்பர்களிடம் ஜோக்காக ஒன்று சொல்வேன்: நான் எழுதும் தமிழ் கவிதைகளில் வரும் தவறுகளாளோ என்னவோ, கண்ணதாசன் அவர்கள் மகன் மூலம் சுமார் ஏழு பற்கள் பிடுங்கியாயிற்று, என்று.. கண்ணதாசன் சில கவிதைகள் எனக்கு தத்துவ பாடம் போன்று.. ஆசான் போன்று.. மனம் திறந்து பேசியதற்கு நன்றி...
1953ல் கண்ணதாசனுக்கு பிறந்த மகன் சோகம் அளவற்றது...அதை வெளிக்காட்டிகொள்ளாமல் எதையும் தாங்கும் இதையத்துடன் நாட்களை கடந்து இன்று ஸ்டாலின் வயதில் வாழ்ந்து வருகிறார்..சாதனை மிகப்பெரிய சாதனை...ஸ்டாம்பில் கையெழுத்துபோட்டு சம்பளம் வாங்கி வாழும்போது கண்ணதாசன் ஒழுங்கீனங்கள் பொது விமரிசனத்துக்கு உட்படுத்தப்பட்டது...அதை சமாளித்த இந்த சகோதரர் பணம் தண்ணீராக செலவு செய்த கண்ணதாசனை கண்டுகொள்ளாமல் விட்டது..இவருக்கு பின் ஐந்து குழந்தைக்கு தன் தாயை பேறுகாலம் பார்க்கவைத்தவரை சகித்து கொண்டது வேதனையிலும் வேதனை
கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் என்ற புத்தகம் பிழை பிழையாக எழுதப்பட்டது இந்த உலகத்திலேயே மிகப் பிரபல்யமான ஒருவர் எழுதினால் எல்லாரும் அதை அப்படியே நம்பி விடுவார்கள் பைபிளுக்கு உள்ளே புதுப்புது மதங்கள் முளைக்கிறது ஐயா கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த இயேசு காவியமும் ஒன்று
குழந்தை உள்ளம் கொண்டவர் கவிஞர் அய்யா கண்ணதாசன் அவர்கள். கவிஞர் பற்றி கவிஞர் அய்யாவின் மகன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பரவாயில்லை கவிஞர் கண்ணதாசனின் குடும்ப உறுப்பினர்களை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
Sir He was a ajatha shathru. You his son also stand tall. Acknowledging good things and not sharing pain is a trait which you have imbibed from him. May God bless you, your family and the families of your siblings. J.KRISHNAMOHAN