For more videos click here-- @Therukoothu-Media
• அர்ஜூனன் தபசு - ஶ்ரீ க...
துரியனின் ஆணையை மீறி கண்ணனுக்கு வரவேற்பு தந்து அடைக்கலம் அளித்ததால் சிறிய தந்தையாகிய விதுரரை துரியன் பழித்து பேசுதல் - தன் தாயை பழித்ததால் விதுரர் உலகில் எவராலும் வெல்ல முடியாத கோதண்டவில்லை கௌரவர்களுக்கு போரினில் உதவாத வகையில் முறித்துப் போட்டுவிட்டு அந்தப் பாவத்தை தீர்க்க காசி யாத்திரை செல்லுதல் - கிருஷ்ணரின் முதற்கட்ட எண்ணம் நிறைவேறுதல் - பாண்டவர்களுக்காக நயமாக பாகத்தினை ஆண்டவன் துரியனிடம் கேட்டல் - காட்டினில் வாழ்ந்த பாண்டவர்க்கு நாட்டினில் இடமில்லை எனக்கூறி துரியன் ஈக்கால் இடம் கூட கிடையாது என போருக்கு கை போடுதல் - பகவானின் எண்ணம் முழுமையாக நிறைவேறுதல்
****நன்றி****
தொடர்புக்கு:
கந்தசாமி - 9789388854
ஆதிமூலம் - 9655754096
பவுன்குமார் - 8637669844
நன்றியுடன்
M.பழனிவேல் (8015076932)
For more videos click here-- @Therukoothu-Media
20 сен 2024