First na vogaluku zasakaallah hairan solikiren Pala varusama inda recipe therijika asaipattan one time kayal marriagel sapittu iruken so romba aasal patten pathavudan romba santhosame so lot of thinks
+Sailesh Kumar மெஜேஜ் பார்த்துவிட்டேன்.. வெளிநாட்டு ல இருக்கும் பொழுது இதே டவுட் தான் வரும்.. உங்களுக்கு விளக்கமாக விரைவில் விடியோ வடிவில் சொல்கிறேன்..
+Mohamed Rafeek அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்.. கறி வீடியோ அப்லோட் செய்யும் பொழுது சொல்கிறேன். தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள். நண்பகளுக்கும் ஷேர் செய்யுங்கள்.. நன்றி
+farook bai மாசி என்பது ட்ரை மீன் அதாவது இது மளிகை கடைகளில் கிடைக்கும். மாலத்தீவு ல கிடைக்கும் ஒரு வகை மீனை நன்றாக காய வைத்து அது மரகட்டை போல் காய வைத்து கடைகளில் விற்பனை செய்வார்கள். இதனை நாம் வீடுகளில் வாங்கி உரலில் இடித்து தூள் செய்து தேவைக்கு பயன்படுத்த வேண்டும். நன்றி சகோ
@@kayalsamayal ஏன் கேட்டன்னா...!! திருநெல்வேலி மதுரை திருச்சி ஆகிய மற்ற பகுதிகளில் கத்தரிக்காய் போட்டு தால்ஷா செய்வார்கள். அதில் கடலை/துவரம் பருப்பு தான் பயன்படுத்துவார்கள்.
+Naseem Naseem கட்டாயம் சொல்கிறேன்.. 10-15 எலுமிச்சை பழத்தினை நன்றாக துணி அல்லது டிஸ்யூ பேப்பர் வைத்து சுத்தம் செய்து அதனை மேல் பகுதியில் மட்டும் X வடிவில் கட் செய்து அதில் மேல் கல் உப்பு உள்ளே வைக்கவும். இதனை போல் எல்லா பழத்தயும் ரெடி செய்து ஒரு சிறிய பாட்டில் அல்லது சின்ன வாளியில் வைத்தோ வெயில் படும் இடத்தில் 15 நாட்கள் வைக்கவும்.பாட்டிலை மேலே மெல்லிய காட்டன் துணி வைத்து கட்டி வைக்கவும். தினமும் எழுமிச்சையில் கை படாமல் பாட்டிலை மட்டும் நன்றாக குழுக்கி விடவும். நல்ல கலர் மாறி எலுமிச்சை நன்றாக இலகி தண்ணீர் விடும் 10-15 நாட்கள் ஆகும் பிறகு நன்றாக இருக்கமாக மூடி தேவைக்கு பயன்படுத்தலாம். வீடியோ வாக முயற்சி செய்கிறேன்.. தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள்.. நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். நன்றி
+Neela Sankar ஆமாம் திருவாரூர், தஞ்சை, நாகூர் பக்கம் எல்லாம் தாள்ச்ச சம ருசியாக இருக்கும்.. நானும் உங்க ஊர் பக்கம் தான்.. விரைவில் வட்டிலப்பம் அப்லோடு செய்கிறேன் .. நாகூர் ஜாலர், முர்தபா எல்லாம் இருக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்