பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய கம்பீரமும் அழகும் பொலிவும் நிறைந்த ஒரே தலைவர் தங்கத் தலைவர் மன்னாதி மன்னன் மக்கள் திலகம் MGR ❤️ தான்
வந்திய தேவன் கேரக்ட்டர் வாத்தியார் கேரட்டருக்கு சரி வராது...ராஜ ராஜ சோழன் க்கு முக்கியத்துவம் இல்லாத கதை பொன்னியின் செல்வன் பின் யார் கதா பாத்திரத்தில் நடிப்பது தலைவர்.
மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்ற பாடல் கனிய கனிய மழலை பேசும் கண்மணி. கவியரசு கண்ணதாசன் அவர்களின் கவிதை நயம் அருமை. T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா பாடிய பாடல். குரல்வளம் அருமை. மெல்லிசை மன்னர்கள் M.S.விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரின் கூட்டு இசையமைப்பு அருமை. நாட்டியப்பேரொளி பத்மினி அவர்களின் நடனம் அருமை. MGR, பத்மினி நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. புதிய வண்ணத்தில் அருமையாக உள்ளது.
கேட்பதற்கும் படம் கலரிலும் இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தில் அருமையாக இருக்கின்றது நன்றி காலத்தால் அழிக்க முடியாத பழைய காவியங்களை புதிய தொழில்நுட்பத்தின் எங்கள் கண்முன்னே கொண்டு வந்து கேட்பதற்கு இனிமையாகவும்
வண்ணக் கலவை அற்புதம் பலரும்MGR அவர்களை பாராட்டுகிறார்கள் அரச உடையில் அவரது தோற்றம் சிறப்பு மறுப்பதற்கில்லை ஆனால் அழகு பத்மினி தோற்றம் நாட்டிய நடை சற்றும் குறைந்தது அல்ல
🌹அற்புத ஓவியம் ! கண்க ள் ! கற்றது எப்படியோ ?உய ர் செந்தமிழ் ஓவியர் ! நெஞ் சில்,கொஞ்சிடும்,கற்பனை யோ ?என்னவொரு இனி மையான பாடல்.இதயமிள க வைக்கும் வைர வரிகள்.🎤🎸🍧🐬😝😘
#ப்ரோ சிறப்பாக உள்ளது கலரில் பதிவு செய்தமைக்கு.🙏💅 அருமையான பாடல்.கவிஞரின் ஒவ்வெரு வரிகளும் தேன். இக்காலம் அல்ல எக்காலத்திலும் பழமை புதுமையாகும்" "வாழ்க#பொன்மனச்செம்மல் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"
மிகவும் இனிமையான இப்பாடல் கேட்க சுகமோ சுகம். நவரச கனடா ராகத்தில் அமைந்த இனிய பாடல் . பத்மினியும் எம்ஜிஆரும் மிக மிக அழகாக இருக்கிறார்கள் . இந்த இனிய பாடலை கலரில் காண்பதற்கு சுகமாக இருக்கிறது . ஆ.ராஜமனோகரன்.
நான் மனச்சோர்வுடன் இருக்கும் போது இந்த பாடல் கேட்டு புத்துணர்ச்சி பெற்றேன். அதிலும் தங்கள் கலர் மெருகூட்டப்பட்ட இப்பாடல் அருமை. தலைவர் மற்றும் பத்மினி அம்மையார் ஜோடி பொருத்தம் தேவலோக காதலர்கள் போன்று இருவரும்மிகவும் அழகு. வாழ்த்துக்கள்.
நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாட்டின் சுவை குறையவே குறையாது.... கருப்பு வெள்ளையில் பார்த்த எங்களுக்கு இந்த வண்ண கலரில் படைத்த படைப்பு எங்களுக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது
மிக நேர்த்தியான கலரில் தலைவர் ஜொலிக்கின்றார் நேற்றுதான் நடனமாடிக்கொண்டே சிங்கம் மயில் கால்களினால் வரையும் காட்சியை கலரில் பார்த்து பரவசமானேன் இன்று இந்த அற்புதப் பாடல் மிக்க நன்றிகள்💐🌻🙏
சாதாரணமாகவே ஜொலிக்கக்கூடிய தலைவர் உங்களின் முயற்சியினால் மேலும் மெருகுகூட்டித் தெரிகிறார்! தெய்வத்தை மெருகுகூட்டித் தந்த உங்களுக்கு மிகவும் நன்றி நண்பரே🙏.
ஐயா. கடந்த காலங்களிலும், நிகழ்காலங்களிலும், எதிர்காலங்களிலும் எம் ஜி ஆர் அவர்களின் அழகுக்காக மட்டுமல்ல, அவரைப் போல நல்ல உள்ளம் படைத்தவர்கள், அவருக்கு ஈடு, இணை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு, யாரும் இல்லை என்பதே நிஜம்.
எப்பா வர்ணிக்க வார்த்தைகள் வரவில்லையே வாயடைத்துப் போய் விட்டதே இப்படி ஒரு ஆச்சரியம் அதிசயம் பார்க்க நாம் கொடுத்து வைத்து இருக்கிறோம் அதுவரை சந்தோஷம் நன்றிகள்🌹🌹
🙏🏼🙏🏼🏵️🌺💯🥀🥀 I was fortunate enough to live in Tamil Nadu for many years because I was employed there. At that time I was able to. see all these golden old Tamil movies. I dedicate my sincere love and gratitude to all my Tamil friends. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 I learnt Tamil after a few months I lived there. Vegetables and almost all food items were so cheap at that time. 🙏🏼🙏🏼 Tamil songs and movies are always best in all aspects. 🙏🏼
அழகில் புரட்சித் தலைவர் திரு.எம். ஜீ. ஆர்,அவர்களுக்கு ஈ டு யாரும் இல்லை.அன்றும் சரி,இன்றும்சரி,என்றும் அவரே ஆண் அழகர்.எந்த நடிகை அவருடன் நடித்தாலும்,அவர் தனித்து நிற்பார்.
2024 வருடத்தில் கேட்கிறேன் புரட்சி தலைவர் தக தகனு தங்கம் போல ஜொலிக்கிறார். சும்மாவா அவர் இறந்தும் வாழ்கிறார் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்த புண்ணியவான்கள்🌺🌺🌺♥️♥️♥️♥️♥️
அப்பப்பா என்ன ஒரு அருமையான காதல் காவியம் ஒத்த இனிமையான பாடல் பொன்மேனி செம்மல் பேரழகுப் பெட்டகம் நாட்டிய பேரொளி அம்மா அவர்களின் நடிப்பில் அமைந்த நெஞ்சில் நிறைந்த பாடல். உருவாக்கிய அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
Wow ! What a amazing song with beautiful two roses are acting. It is our gift means we are lucky to see this song at white and black as well as colour. A great hats off and thanks a lot to the achiever.
ஆஹா என்ன அருமை என்ன அழகு என்ன இனிமை கண்கொள்ளா காட்சி மிக மிக அருமையாக இருக்கிறது மிகத் தெளிவாக இருக்கிறது அருமை அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்
கவியரசர் மெல்லிசை மன்னர்கள் -- டி எம் எஸ் அய்யா சுசீலாம்மா இந்த இசை கூட்டணியை யாராலும் தோற்கடிக்க முடியாது தலைவருக்கு (எம் ஜி ஆருக்கு) இந்த கூட்டணியின் முதல் பாடலிது "பங்கயம்" (தாமரை) என்ற சொல்லை பாடலில் கொண்டு வந்த கவியரசருக்கு பாராட்டுகள் !!
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி - உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா - எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ - இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே - புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே கனியக் கனிய மழலை பேசும் கண்மணி - உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா - எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ - அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே கனியக் கனிய மழலை பேசும் கண்மணி - உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா - எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ - உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ மாந்தளிர் போலும்எழில்மேனிமின்னுவதெப்படியோ.. உம்..............உம்............... நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே நீலவானும் நிலவும் போல கூடுவோம் - நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம் ஆ....ஆ....ஆ...ஆ...
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Guiihgffr kobgtt ee5yfftu Liuhhgybsedfgyyu kmNjyybserfcgyu moinh🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤