கோளறு பதிகம் - Lyrics in Comments section Listen to this song everyday morning or on all Saturdays as worst case. Brings you positivity and focus on your duties. I don’t own this song
முன் ஜென்ம பண்ணியத்தால் இதை காணும் பாக்கியம் கிடைத்து பார்த்து கேட்டு மகிழ்ந்தேன் அருமைான கணிர் குரல் வேந்தர் சீர்காழி ஐயா அவர்களின் குரலும் இனிய இசையும் அற்புத வீடியோ யும் சூப்பர் நன்றி
மனம் சஞ்சலப்படும் பொழுது எவனொருவன் இந்த திருவ௱சக பதிகங்களை படித்த௱லோ,க௱து குளிர கேட்ட௱லோ அனைத்து சஞ்சலங்களும் நீங்கும் என்பது உண்மைய௱கும். அன்பே சிவம்.
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.சிவனடியார்களுக்கு என் பணிவான வணக்கம்.இப் பாடல் மூலம் எல்லா விதமானரன கடன்களும் நோய்கள் மற்றும் அனைத்து துன்பங்கள் விலகும்.தினம் காலை மாலை கேட்டு பயன்பெற அடியேன் சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன். ஓம் நமசிவாய.
நல்லதே நடக்கும் முதலில் அவர் மனதில் நான் நலமாக திடமாக இருக்கிறேன் என்று மனதார நினைக்க வேண்டும் பிறகு படிப்படியாக நினைப்பது நடக்கும் தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அடியேன் ராஜம் சிவகுமார் .கம்பம்.தேனிமாவட்டம்.சென்னையில் தலைமை ஆசிரியை யாகப்யணியாற்றிய போது தினமும் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் இந்த பதிகம் முழுவதும் ஓதி விடுவேன் ஐந்து ஆண்டுகள் எந்த துன்பம் இல்லாமல் செவ்வனே பணி நிறைவு பெற்றேன்.எல்லாம் என் அப்பன் சிவத்தின் செயல்.இன்றும் காலை எழுந்தவுடன் சிவபுராணம்மற் றும் கோளறு பதிகம் படித்துவிட்டு தந்தான் எழுந்திருப்பேன்.எல்லாம் சிவன் செயல்.எங்காவது பயணப்படும் பொழுது முதலில் கோளறு பதிகம் சொல்லிவிட்டுக்த்தான் பயணப்படுவேன் திருச்சற்றம்பலம்.
அருமை எனக்கும் அந்த அளவுக்கு விடா முயற்சி நம்பிக்கை வரும் தினமும் கேட்பேன் இறைவன் அருள் புரிவார் எனது career எதில் அமைய வேண்டும் என்ற தெளிவு கொடுக்க வேண்டும் நிறைய தைரியம் மன தெளிவு பக்குவம் வேண்டும் மேற்படிப்பு படிக்க அருள் புரிவாயாக, அம்மா உடல் நலம் ஆக வேண்டும், நான் விரும்பும் நபருடன் திருமணம் எல்லாரோட ஆசிர்வாதம் உடன் நடத்தி வைக்க வேண்டுகிறே ன் உன் மீது எப்போதும் பக்தி இருக்க வேண்டும் ஓம் சிவாய நம ஓம் சரவண பவ
Migavum arumayana padigam with vengalakuralonin kuralil. Ethanai puravigal vendum inda padigathai Ivan kuralil ketpadarku.. om nama shivaya om sakthi..🙏👍
தேனினும் இனிமையான குரல் கொடுத்து பாடியுள்ளார்.மிக்க நன்றி ஐயா. சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்த்த வயதும் இல்லை.இந்தப்பாடல்களை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க லாம்.திருச்சிற்றம்பலம்.
கர்ம வினை காலத்தின் வினை செயலின் வினை தீர அனைவரும் மனம் குளிர கேட்க வேண்டிய பதிகம் இந்த கோளறு பதிகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம், எத்தனை யுகங்களானாலும் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களது பாடல் காதுக்கினியதாக இருக்கும். திருஞானசம்பந்தப்பெருமான் பெருமான் திருவடி போற்றி போற்றி.
**வேயுறுதோளிபங்கன்** ஆஹா என்னே ஒர் மிக அற்புதமான பதிகம் திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இதை பாடியவரும்சிறப்பாக. மிக மிக மிக அருமையாக தேனினும் இனிப்பாகபாடியுள்ளார்.பாடியவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.சுகுமார்.ஓம்நமசிவாய
On the way to Omkarawesara temple in the north india, the tour bus tyre punctured after 4hrs still not fixed, sang this song the first few line, the bus started to move, and reached the temple ,Only to see the greatest pooja of Lord Siva that need thousand eyes to see, with tears flowing non stop, ear deafen by the sound of loud sound, holy ash of Lord Shiva moved thru the air, landed on everyone forehead and nose, a sense of bliss of enlightenment as we see the pooja and a state of wild peace in mind, Great is this song...