உண்மையிலேயே உங்கள் நேரத்தை வீணாக்கி இந்த செய்தியை போடுகிறீர்கள் என்றாலும் எனது கருத்து நீங்கள் லைக் போட மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன் இறந்து போனவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டு தமிழனுக்கு நல்ல ஆப்பு வச்சு போட்டு தான் போற கடவுள் கடைசியா தான் கண்ணை திறந்து விட்டான் இனியாவது தமிழனுக்கு விடுதலை பெறுமா என்று பார்ப்போம் சுமந்திரன் இருக்கிறானே என்ன நடக்குமோ
தம்பி.இவரால தான் தமிழின மக்கள் இன்னும் கஸ்டப்படுகிறார்கள்.இவர் சாதித்த சாதனை என்ன.சிங்களவனுக்குத்தான் இழப்பூ.எமக்கு இப்பதான் நிம்மதி.தாய் நரியின் கதை முடிந்தது.குள்ள நரி மட்டும் இருக்கு.
தம்பி பண்பாட்டுக்கெதிரான நரி இந்த் துரோகி இந்த மண்ணில் தான்தான் புலேந்திரன் புலேந்தி அம்மான் செல்லக்களி இவன்எப்ப சாவான் என்று நினைச்ச நான் தம்பி நல்ல செய்தி தந்தாய் தம்பி நன்றி 🎉
துரோகிகளின் சாவு பலருக்கு நிம்திதான் தம்பி. அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. இவரின் அநீதியான, அன்பற்ற செயல்பாடுகளையும் வரலாறு சொல்லும். இவரால் பாதிக்கப்பட்ட, வாழ்வைத் தொலைத்த சந்ததிக்கு என்ன ஐயா மாற்றீடு.?
Hi Tamil Adiyan அருமை… அருமை… வெள்ளை வேட்டிக்கள்ளர் எல்லோருக்கும் ஒரு நல்ல பாடம் எடுத்துள்ளீர்கள், இதை விட இனி எப்படி இவர்களுக்கு….அவரவர் அளவான தொப்பியை அணிந்து கொள்ளட்டும்… பதிவிற்கு நன்றி Bro…
விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் முதலாம் ஆளாக இருந்தேன் என்று சொல்லிய சம்பந்தனுக்கு அஞ்சலி சொல்லி என்ன சொல்லாமல் விட்டு என்ன, இனித்தான் சுமந்திரனின் ஆட்டமே ஆரம்பம்.. சம்பந்தன்தான் நான் நான்தான் சம்பந்தன் என்று சொல்லுவார் இனி சுமந்திரன் வக்கீல் ஐயா..
சம்பந்தர் இறப்பு சுமந்திரன் மகிழ்ச்சி அடைவார். தமிழ் அரசியல் வாதிகளில் அதிகமாக ஏமாந்த ஒரு அரசியல் வாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.இது ஒரு அறிவுரையாக மற்ற அரசியல் வாதிகள் எடுத்துக் கொண்டால் நன்று.
நான் வெளிநாட்டில் வேலை பார்க்கும் போது நிறைய இலங்கைத் தமிழர்களுடன் பழகி இருக்கிறேன் சிறந்த மனிதர்கள்... தனிப்பட்ட முறையில் நல் உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர்கள்... திறமையானவர்கள்,அறிவாளிகள்... உலக விஷயம் முதல் உள்ளூர் விஷயங்கள் வரை தெளிவான சிந்தனை கொண்டவர்கள்.. ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்தையே பொதுக்கருத்து என கொண்ட கருத்தை சரியானது என்ற பிடிவாதமும்...அதனால் அவர்களுக்குள்ளே ஒற்றுமையின்மையும் அவர்களுக்கான பேரழிவில் முதல் எதிரி ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பித்த விடுதலை வேட்கை.... அரசியல் போராட்டத்தின் பக்கம் வராமல் ஆயுதப் போராட்டத்தின் உடைய நின்றது....காலத்தின் விதி!!! தலைவர்களின் சிறு சிறு தவறுகளை பெரிதாக்கி பெரிய விஷயங்களை இழந்து நிற்பது என் உறவுகளின் தலைவிதி
"சிறுபிள்ளை வேளாண்மை விளையும் ஆனால் வீடு வந்து சேராது" இது இலங்கையில் நடந்தது; புலிகளுக்கு மட்டும் இந்த பழமொழி பொருந்தாது!! ஈழத்தில் உருவாகிய 33 அமைப்புக்களுக்கும் பொருந்தும்..
சாவை கொண்டாடுவது தவறு என்றால் தமிழர் ஏன் தீபாவளியை கொண்டாடுகின்றனர் 😂😂😂 Happy தீபாவளி என வெடி கொழுத்தும் பெருநாள் ஆண்டாண்டு காலம் ஆயிரம் ஆண்டுகள் கொண்டாடுகின்றனர் Why is that ? அசுரன் அழிந்தான் என்ற கொண்டாட்ட நாளே தீபாவளி என்பது பலருக்கும் தெரியாது 😂
We must pray for our Allmighty God our Father, and Jesus Christ, please hear our prayer,we Tamils are suffering for long time, slavedom under the wicked rulers of Srl Lanka, You Lord, wipe our tears, and bring the peace, by changing the rulers.;
தமிழர் பண்பாடு என்று கூறிக்கொண்டே இருந்தால் தவறு செய்யும் எவரும் திருந்த மாட்டார்கள் சம்பந்தனுக்கு கிடைத்த அவமரியாதையுடன் ஆவது இனி இருக்கும் அரசியல் வாதிகள் திருந்தட்டும்.
நம் தமிழ் அரசியல் வாதிகள் பலர் வெள்ளவேட்டி கள்ளரே இப்போ வெளிநாட்டில் கோட் சூட் போட்டு Insurance brokers Real estate mortgage brokers community leaders என அடுத்த லெவல் தமிழ் நாட்டில் அது இன்னும் வேற லெவல்🤣
எல்லாருடைய சாவுபோல நம்தமிழர் பண்பாட்டில் இவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.இவரை விமர்சிப்பதை விடுவோம். நமது பண்பாட்டை காப்போம். நல்ல விளக்கம்.நல்ல கருத்துக்கள். எப்படித்தான் இருந்தாலும் எமது இனத்தினுடைய மரபுகளுக்கேற்ப அவருடைய முதுமைக்கால இழப்பும் சாதாரணமானதென்றே எடுத்துக் கொள்வோமாக நன்றிசகோதரா.ஆனால் உசுப்பேத்திதான் நமது போராட்டம் தொடங்கியது என்பதுபோல நமது பார்வை அமைந்துவிடக்கூடாது என்பதுஎனது அன்பான கருத்து.நன்றி தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
சம்மந்தமே இல்லாமல் வாழ்த்த மனம் வருமா ? பந்தமே இல்லாமல் போற்ற மனம் வருமா ? ஆனால் மாந்த உடம்போடு கூடிய சம்பந்தமாய் ஆத்மா வேண்டுகிறது ஓம் சாந்தி சாந்தி சாந்தி