சொல்லப் போனால் ! நோகாமல் நொங்கு குடிக்க நிக்கினம் சாவகச்சேரி மருத்துவ மனையில் வேலை செய்பவர கள் தரமான சம்பவம் ராமநாதன். அவர்களே சாவகச்சேரி மக்களுக்கு. ஆயிரம் கோடி 🙏🏽🙏🏽🙏🏽
யாழ்ப்பாண தமிழ் அடியான், தயவுசெய்து உங்கள் பணியை மேலும் விரிவாக்குங்கள். இது காலத்தின் அவசியம். உங்கள் ஒரு ஊடகமும் ஒழுங்காக இல்லை. இதுமட்டுமல்ல எல்லா பிரச்சனைகளையும் கொண்டுவாங்கோ. வாதி விபத்துக்கள், போதைவஸ்துக்கள் ……நிறைய இருக்கின்றது. எல்லாரும் ஒளித்து விட்டார்கள். எங்கடை தாயகமும் சினிமா மாதிரி வந்துவிட்டது.
அரச வைத்திசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் எத்தனை பேர் தனியார் வைத்தியசாலைகளை வைத்திருக்கின்றார்கள்/ பணிபுரிகின்றார்கள் என்ற பட்டியலை எடுக்க வேண்டும் . மருத்துவத்துறை சபை திடீர் விஜயம் செய்து மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் .பணி நேரத்தில் வேறு இடங்களில் இருந்தால் உடனேயே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். . அரச பணமும் பெற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையிலும் பணம் பெறுகின்றார்கள். மருத்துவர்கள் ருசி கண்ட பூனைகள் ஆகி விட் டார்கள் . வெளி நாட்டில் இருந்து யாழ் சென்ற பலரும் யாழ்ப்பாண வைத்தியசாலை பற்றி நிறைவாகக் கூறுவதில்லை. தரம் கெட்ட நோயாளிகள் பராமரிப்பு சேவை நடக்கின்றது என்பது அவர்கள் கருத்து.
உண்மைதான் தம்பி மக்கள் துணிந்தால்மட்டும்தான் எல்லாமே நடக்கும் மக்களுக்காக குரல்கொடுக்கும் வைத்தியருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அவருக்கு எந்த ஆபத்துக்களும் ஏற்படாமல் காப்பாற்றப்படவேண்டும் பகிர்வுக்கு நன்றி🙏
உங்களைப் போல் ஒரு சிலரே மனிதாபிமானிகளாகவும். தற்க சிந்தனையாளர்களாகவும் கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள் அந்த மருத்துவரைப் போல் உங்களைப் போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்பது எங்கள் போன்றவர்களின் ஆவல்
தமிழ் அடியான், தயவுசெய்து உங்கள் பணியை மேலும் விரிவாக்குங்கள். இது காலத்தின் அவசியம். உங்கள் ஒரு ஊடகமும் ஒழுங்காக இல்லை. இதுமட்டுமல்ல எல்லா பிரச்சனைகளையும் கொண்டுவாங்கோ. வாதி விபத்துக்கள், போதைவஸ்துக்கள் ……நிறைய இருக்கின்றது.
மிகவும் நல்ல அறிவுரை. உங்களுக்கு நல்ல எண்ணம், சிந்தனை இருக்கிரது. மக்கள் அனைவரும் நல்வழி வாழ நீங்கள் கூறும் அறிவுரைகள் பாராட்ட வேண்டும். இறைவன் ஆசியுடன் வாழ்க வளமுடன்.
வீட்டுக்கு வீடு மருத்துவர்கள். பேருக்கு அரசாங்க மருத்துவமனையில் பணி, ஆனால் வீட்டில் இன்னும் ஒரு தனியார் மருத்துவமனை. அங்கு பண வசூல்.(எல்லோரையும் குறிப்பிடவில்லை). இவர்களின் அர்ப்பணிப்பு இல்லாத வாழ்க்கையால் பாதிக்கப்படுவது பொதுமக்களே!☹️
நீங்கள் கூறுவதை எமது மக்கள் புரிந்து கொண்டால் மிக நல்லது. ஆனால் இங்கு எந்த தவறு நடந்தாலும் எதிர்த்து கேள்வி கேற்பதில்ல .இந்த டொக்ரர் போல் ஒரு சிலர்தான் கேற்கிறார்கள். அப்படியானவர்களுக்கு எத்தனை பிரச்சனைகளை உண்டுபண்ணுவார்கள். ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் இயக்கத்தில் இருந்தது என்று மொடடைகடுதாச்சி போட்டு காட்டி கொடுப்பர்கள்.
அப்படி சொல்ல கூடாது சிலர் இருக்கின்றனர் இப்போதும் காசு ஆசை ஆருக்கு தான் இல்லை.. என்று எல்லாத்துக்கும் ஆங்கிலமருந்துதான் வேண்டும் என்று எங்கள் கூட்டம் அலை மோதிச்சோ அவர்கள் வாய்பைச்சியாகபாவிக்கிறாரகள் ஏன் எங்கள் கூட்டம் ஆங்கிலேயனுக்கும். ஆங்கிலத்திற்கும்.ஏன்ஆங்கிலமருத்துவத்திற்கும் அடிமையாகினார்களோ அன்றிலிருந்து இது.ஏன் இயற்கை மருத்துவம் இருக்கும் போது பேருக்கு.இயற்கைதந்த எத்தனையோ அற்புதமான மூலிகை இருக்க பக்கவிளைவுகள் தரும் ஆங்கில மருந்து மாவியாக்களிடம் அடிமையாகியதன் விளைவுகள் தான் இப்போது உள்ள ஆரம்ப புள்ளி.நான்சொல்லவில்லை விபத்தில் காயப்பட்டவர்கு இயற்கை மருத்துவம் சொல்லி போய் பாருங்கள் தெர்கில் இப்போதும் இயற்கை மருத்துவம் பேனப்படுகிறது எங்கள் சனம் எல்லாத்துக்கும் அடுத்தவனை நம்பி வாழவேண்டும் என்று ஆசை
அண்ணா வேற லெவல் உங்கள் கருத்து இந்த வீடியோவில் மிகவும் கெத்து அண்ணா நம்ப முடியவில்லை ஒரே சிந்தனை அண்ண இந்த கருத்தை கேட்டிருந்தால் கட்டாயம் விருது கிடைக்கும் அண்ணா யாருக்கும் பயம் இல்லாமல் ஒரு ஊடகம் இயங்கினால் அது ஒரு தனி கெத்துத்தான் நிறைய நாளைக்கு பிறகு ஒரு உண்மை உரைக்கும் ஒரு வீரனை பார்க்கிறன் நன்றி அண்ணா செய் ்அல்லது செத்து பட🦊🦊🦊
அன்பார்ந்த சகோதரரே உங்கள் ஆதங்கம் நன்றாகப் புரிகின்றது ! தற்போது நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிப்போமாயின் மிகவும் அழகாகத் திட்டமிட்டு அவர்களது எண்ணங்களை நடைமுறைப்படுத்த மிகவும் அழகாக அனைத்தையும் அரங்கேற்ற முனைவதன் நடவடிக்கைகளின் இதுவும் ஒரு அங்கமாக உள்ளது ! ஆகவே இந்த மாதிரியான அவலநிலை இடம்பெறுவதற்கு என்ன காரணம் ? யார் யார் இதன் பின் செயற்படுகிறார்கள் என்பதை முதலில் கண்டறிந்து அதற்கான சரியான சத்திரசிகிச்சையைச் செய்ய வேண்டும் ! இல்லையேல் இந்த வியாதி நாடு பூராகவும் பரவ வாய்ப்புக்கள் உள்ளது !! எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சரியான உரிய முறையில் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய நடவடிக்கை எடுத்து ஊரையும் ஊரில் வாழும் மக்களையும் பாதுகாப்பதே சிறந்தது சிந்தியுங்கள் ! செயலாற்றுங்கள் !! நன்றி மக்களே.
தமணாவுக்காக இலங்கை யின் பல பாகங்களில் இருந்து வந்த மனித உருவங்களே தயவுசெய்து உண்மையை வெளிகொண்டு வந்த மனித நேயம் உள்ள மனிதனுக்கு உங்கள் ஆதரவை சட்டபூர்வ மான ஆதரவை நேரில் தெரிவிக்கவும்
மக்களின் பணத்தில் இலவசமாக படித்தால் வேலை செய்ய கஷ்டமா தான் இருக்கும். அதுக்கும் மேல மக்களின் பணத்தில் சம்பளம். மக்களே உங்களுக்காக தான் மக்கள் சேவகர்கள். அவர்கள் உங்களை கனிவாக நடத்த வேண்டும். விடயங்களைக் புத்திசாலித்தனமாக கையாளுங்கள். எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றும் நிறைந்திருக்கட்டும். 💫🦄🙏
உண்மையில் மக்களுக்கான மருத்துவ சேவை "மகேசன் சேவை" என்பர். இந்த மருத்துவர் மனிதநேய பண்பாளர். இவருக்கு மக்கள் ஆதரவு தொடர வேண்டும். ஏனையவர் இனங்காணப்பட்டு தண்டிக்கபட வேண்டும்.