சம்பந்தன் ஐயா போல் மருத்துவ உலகத்திலும் விஷமிகள் இருப்பது மிக வேதனை அளிக்கிறது இதே தமிழர்களுக்கு அவர்களின் இனத்துக்கே தீங்கு செய்பவர்கள் இருக்கும் போது 13-ம் சாத்தியமில்லை தனி நாடும் சாத்தியமில்லை
தமிழ் அடியான் நீங்கள் நல்ல வடிவாக கதைமூலம் எல்லா விடயங்களையும் தெளிவாக சொல்லுகிறீர்கள் நன்றி. Dr.Archchuna சாவகச்சேரி மருத்துவமனைக்கு கட்டாயம் வரவேணும்.
ஆங்கில மருத்துவ கல்விமுறையில் சமூகம் சார்ந்த அறம் போதிக்க படுவதில்லை. அதனால் தான் சேவை பின்னுக்கு தள்ளப்பட்டு தன்னலம் சார்ந்த வணிகம் மனோநிலை மேலோங்கி நிற்கிறது. தமிழ் மருத்துவம், சித்தர் மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் அவசியமானவற்றை மட்டும் உள்வாங்கி சுதேசிய முறையில் பயணிக்க வேண்டும்
அருமையான பதிவு, நன்றி. நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.
நீங்கள் பொது மக்களுக்கும் ஆலோசனை சொல்வது மிகவும் அருமை வழமையாக நாமெல்லாம் உங்கட FOOTBALL போல தான் பார்த்துக்கொண்டு நிட்கிறோம் இது மாதிரி ஒரு சில விஷயங்கள்தானே தீவிரம் பெறுகின்றன வெளிநாடுகளில் பொது இடங்களில் சத்தமாக பேசுவது அவமானம் ஒருவிதமாக பார்ப்பது வழக்கம் உங்கள் கோபம் நியாயமானது SIR ஆவது மோ ராவது அது வெள்ளைக்காரன் தூக்கி எறிந்த அரசபழ சானது மாபியாக்களுக்கு எதிரான போராடடம் சிரமமானதுதான் இதில் பொது மக்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும் நல்லபதிவு
உண்மையில் எம்மவர் media, அத்துடன் எமது கலைஞர்கள் தமது குறும்படம் மூலம் சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயற்ப்பட்டை பார்த்தால் எமது தேசிய தலைவர் இட்ட அத்திவாரம் என்றும் உடைக்க முடியாது . தொடரவும் எமது அன்பு உள்ளங்களே✌️.
நல்லது அத்தோடு உள்ளூர் சமூக அமைப்புகளை கண்காணிப்பு பொறிமுறை சார்ந்து வலுவடைய செய்வதும் மருத்துவத்துறை மாத்திரமல்ல எல்லா அரசுத் துறைகளிலும் மக்களுடைய நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பது நடைபெற்று வருகிறது
Dr Arjuna பொது makkalodu எப்பவும் தொடர்பில் இருங்கள். நீங்கள் செய்த புரட்சி வேறு level doctor. ஐயா இதை எப்படி சொல்வது? எப்படி விளக்குவது? நீங்கள் போட்ட அடி இருக்கே...sir இது மக்களின் அடி மனத்தின் வலி ஐயா...Arjuna.. .நீங்கள் ஏழைகளின் தெய்வமாய் பார்க்கப்படுகிறார் .உங்கள் சேவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். Brother நீங்கள் மக்களுக்கு நல்ல அறிவுரை கூறியது வரவேற்கிறேன். உண்மை, நேர்மை, நியாயம் சாகாவரம் பெற வேண்டும் என்பதற்காக நீங்களும் பெரும் முயற்சி எடுத்து பேசுகிறீர்கள் உணர முடிகிறது. உங்களைப் போல மனிதர்கள் மக்களுக்கு வேண்டும். வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன். Thanks Brother.
Dear Tamil adiyan Gentleman really always I would like to watch your Tamil adiyan time to time, yes we should entirely change our Tamil society, want to kick out all MAFIA DOCTORS
இதனால்தான் தனியார் மருத்துவ கல்லூரிகள் தேவை. தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் வேலை செய்ய வேண்டும். அரச மருத்துவ கல்லூரிகளில் படித்தவர்கள் அரச மருத்துவ மனைகளில் வேலை செய்ய வேண்டும். இந்த system அமுல் நடத்தப்பாட்டால் எல்லா doctor ம் சரியான முறையில் வேலை செய்வார்கள். இப்படி செய்தால் அரச மருத்துவருக்கு தனியார் துறைக்கும் போக முடியாது.
தமிழ் அடியான் நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...அப்படி இருக்கு பேச்சு.அதிலும் அசிங்கமாக பார்ப்பது செய்து காட்டியது சூப்பர். புதிதாக வந்த ரஜீவுக்கு பக்கத்தில் நிற்பவர் யார்..அவர் drஅர்ச்சுனா வெளியேறுவதற்கு முன் அர்ச்சுனாவின் முகத்தை கூட பார்த்து கதைக்க மனமில்லாமல் நின்றவர்.