நன்றி டாக்டர் அர்ச்சனா ராமநாதன் அவர்களே. மனசாட்சியுடனும் தொழில் தருமத்துடனும் நடந்து கொண்டதற்கு. இந்த நல்ல மனிதனை கடவுளே நீ தான், பணபிசாசுகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். இது போன்றுதான் கிழக்கு மாகாணத்திலும் நடக்கின்றது. ஆனால் அங்கு யார் உண்மைகளை வெளியிடுவது????
அந்த காணொளியை பார்த்தேன் அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்திய சாலை குறைபாடுகள் அதிகமாக வெளியானதையும் அறிவோம் இதையும் ஞாயப்படுத்தி அறிக்கைகள் வெளிவரும் வடமாகாண மக்கள்தான் பாவம்
அருமை பதிவுத்தகவல். இப்படியுமா.. ? அதிர்ச்சியாக இருக்கிறது. அரசபதவிகளில் இருப்பவர்கள், அப் பதவிகளுக்காக ஏங்குகிறவர்கள், இப் பிரச்சனைகளை கையெடுத்து செல்ல ஏன் தயக்கம்! மௌனம்!! தட்டி கேட்காமை!!!இதற்கு சம்மதமா? புனிதமானது மருத்துவம். அதனை காப்போம்!
உண்மைதான்.. விபத்தில் சிக்கி நானும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்டேன் என்னுடைய இரத்த போக்கை கூட தடுக்காமல் தகுந்த முதலுதவி கூட வழங்கப்படாமல் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.
வணக்கம் அந்தக்காணொளியை நாங்களும் பார்த்தோம் இவ்விடயம் தனிஒரு மனிததெய்வமான வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் கால்வைத்த ஒரு இடமான சாவகச்சேரி மருத்துவமனையின் அவலம், அசிங்கமான நிலை இந்த மருந்துவமனையின் சீர்கேடு ஊழல் அம்பலப்படுத்தப்பட்டாலும் இன்னும் பல மருத்துவமனைகளில் ஊழல்களும் உயிர்பறிப்புகளும் நடந்தவாறு தான் உள்ளது பளையில் தனியார் மருத்துவமனையில் மருந்துகள் மாறிக்கொடுக்கப்பட்டது போன்று பல பிரச்சனைகள் அங்கும் கடந்த சில வாரத்துக்கு முன்பு கண்டாவளைப்பிரதேசத்தில் நாய் கடிக்கு இலக்காகி இறந்த குழந்தை அதையும் தாண்டி யாழ்ப்பாணத்தில் பலபேர் அதாவது வசதிபெற்றவர்களில் மனங்களில் பெயர் குறிப்பிடும் தனியார் மருத்துவமனையில் நடக்கின்ற அநியாயம், வெளிக்கொண்டுவர இவரைப்போன்ற பலர் இருப்பினும் இவரது துணிவு வேறு யாருக்கும் இல்லை வெறும்மனக்குமுறல்களுடன் கடந்து செல்கின்றனர். காரணம் உயிர் பயம் கடவுளுக்கு சமனாகப் போற்றப்டுபவர் இயமனது ரூபத்தில் இருந்தால் நிலைஎன்ன இந்த விடயம் சார்ந்து ஒரு அர்ச்சுனா இராமநாதனைக் கடந்து இவரைப்போன்ற கொள்கையுடைய பலர் இக்களத்தில் இறங்கி பொதுமருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என அலசமுற்பட்டால் தலை சுற்றுமளவிற்கு நாற்றமெடுக்கும் நிலைதான் இப்பொழுது இருந்த ஒரு தலைமை இன்றைக்கும் இருந்திருந்தால் இருந்திருக்காது எங்களுக்கு இந்த இழிநலை Dr அர்ச்சுனா இராமநாதனுக்கு எம் தலைசாய்ந்த வணக்கங்கள்! தமிழ் அடியான் அவர்களே! உங்களது சமூகப் பற்றுக்கும் அக்கறைக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். உங்களுடன் நான் உரையாடுவற்காக உங்களது தொலைபேசி இலக்கத்தினை தந்து உதவினால் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி.
நானும் அந்த மருத்துவரின் பதிவினைப்பார்த்தேன்.அவரைத்தாக்கிய பதிவினையும் பார்த்தேன்.இப்படியான கீழ்த்தரமான இழிநிலைக்கும்பல்கள் ஏன் மருத்துவத் துறையில் இருக்கிறார்கள்.கேதீஸ்வரன் அவர்களே!வெட்கமாக இல்லையா?.காணும் தெய்வங்களாக மருத்துவர்களைத்தானே தேடி வருகிறோம்.ஆனால் நீங்கள் எல்லோரும் மனித உயிர்களோடு விளையாடி பணம் பறிக்கிறீர்கள்.கோப்பாயில் இறந்த ஒருவரின் உடலைப்பெறுவதற்கு 60,000ரூபா செலுத்திய நிகழ்வு 2வாரத்திற்கு முன்னர் நடந்ததை அறிந்தோம்.இந்த ஊழல் வாதிகளை எப்படி ஒழி்ப்பது?.அதுவும் வடபகுதியில் இப்படிக் கீழ்த்தரமாக நிகழ்வுகள் நடப்பது மிகவும் வெட்கக்கேடான செயல்.உரியவர்கள் இருந்தால் இப்படி வாலாட்டுவார்களா?????.
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்போது வெளிநோயாளர் பிரிவு(OPD) மற்றும் விபத்து சத்திரசிகிச்சை பிரிவு தற்போது வைத்தியசாலையின் நடுப்பகுதியில் உள்ள புதிய கட்டட த்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களே என்ன பண்ணுகிறீர்கள் இதை நீங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவும் நீங்கள்தானே வடமாகாண ஹாஸ்பிடலுக்கு பொறுப்பு இதற்கு நீங்கள் ஒரு தீர்வு காண வேண்டும்
அண்ணா வணக்கம்.. இந்த மருத்துவர் சொல்லியது அனைத்தும் உண்மை, ஆனால் மருத்துவர்கள் மருத்துவ தாதிமார்கள் கொடியவர்கள், நான் பிறந்ததும் சாவகச்சேரிதான் என் அப்பன் செத்ததும் அதே சாவகச்சேரி மருத்துவமனைதான், நெஞ்சு வலிக்குது என்று சாவகச்சேரி மருத்துவமனைக்கு போனார் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தனர் பிறகென்ன மருத்துவர் வருமுன்னே இறந்துவிட்டார்.. சாவகச்சேரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் தாதிகள் போதாது, வேறும் பல குளறுபடிகள் உண்டு.. பாவம் இந்த மருத்துவரையும் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்தாலும் செய்வார்கள்..
டாக்டர் அர்ச்சனா, தம்பி உங்களைப் பார்க்க உங்கள் செயல்பாடுகள், எங்களுடைய பழைய நிம்மதியான நாட்கள் ஞாபகம் வருகின்றது. தம்பி நாங்கள் உங்களுக்கு பின்னால் நாம் பலர், பல கூட்டம் இருக்கிறோம். ப்ளீஸ் உங்கள் முழுச்செயல்பாடுகளையும் எம்மை நம்பிச் செயல்படுங்கோ. பலருக்கு பல விடயங்கள் தெரியாது. மறைக்கப்படுகிறது. திரிக்கப்படுகிறது. உண்மையில் இங்குள்ள ஊடகங்கள் வெறுமனே வியாபாரிகள். பந்தங்கள். தமிழ் அடியான் உங்கள் சேவை மிக மிகத் தேவை. தொடருங்கள் ப்ளீஸ்.
We appreciate Dr Arjuna Ramanathan true information We all need to support and help him. I hope 🙏🙏🙏 all the people will help him And listen to him.❤❤❤ All doctors should follow him & help the poor patients ' Thanks 🙏 for this video
Transfer all the traitors to south.. and bring back our land to live peacefully We need more Doctors like him God bless the Doctor Such a pleasant person Pure soul and mind 🙏
நான் அறிந்த அளவில் இந்த வைத்தியர் கூறியது அனைத்தும் உண்மை, மற்றைய வைத்தியர்கள். இவரை மாதிரி துணிந்து உண்மையை பேச அஞ்சுகிறார்கள் . சில விடயங்களை முழுமையாக விபரிக்கமுடியாது. நன்பர்கலே தயவு செய்து இந்த அட்டூழியங்களை தொடரவிடக்கூடாது.