வீர தமிழன் ஐயா நீங்கள் மக்கள் இனிமேலும் விளங்காது இருந்தால் எதுவும் மிஞ்சாது எதிர் வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்கு சீட்டை செல்லாத வாக்காக மாற்ற வேண்டும்.
நீங்கள் சொல்வது சரி. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம். வடக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். இப்படிப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல், தங்கள் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை யோசிப்பது தான் அவர்களின் பெரிய தேவையாக உள்ளது.
ஊழல்வாதிகள் கொள்ளை அடித்ததில் அரசியல்வாதிகளுக்கும் சுகாதார மேலிடத்திற்கும் பங்கு உண்டு மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம்,கல்வி இதனை படித்த மக்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும்.
மருத்துவ மாஃபியாக்கள் சரியான சொல், எங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள்? ஓரு வாக்குகூட தற்போதய M P மாருக்கு போடக்ககூடாது. Very good spech Mr. You are the great. தமிழினம் நாசமாவதற்கு எமது அரசியல் வாதிகள் தான் முதல் காரணம் என்பதை தமிழ் மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்
நமது மக்கள் எல்லாவற்றுக்கும் இதேபோன்று வீதிக்கு வந்து நியாயங்களை கேட்க வேண்டும் உங்களின் கேள்விகளும் உங்களின் ஆலோசனைகளும் மிகவும் ஆளுமை ஆனது மிக்க நன்றி ஐயா
விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
தமிழ்,சிங்கள அரசியல் களத்தில் உலா வரும் பிரதிநிதிகள் அனைவருக்குமான செய்தி. தமிழர் பிரதேசத்தில் பொது மக்களுக்குரிய பிரச்சினை,தீர்வுகாண முடியாத பா.உ எங்களுக்குத் தேவையா?
இதைவிட செருப்படி தமிழ் தலைவர்களுக்கு இல்லை. தலைவர்கள் இனியாவது மக்களுக்காக எதாவது செய்வார்களா?????............. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍........
அர்ச்சுனாவை தமிழர்களின் கதாநாயகனாக்கியது. யாழ் வைத்தியசாலையின் ஊழல் மாபியா வைத்தியர்களுக்கெதிரான போராட்டம். யாழ் வைத்தியர்கள் தம்மை மாற்றாவிடில் வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம வடக்கு கிழக்கு மாகாணம் எங்கும் விஷ்வரூபமெடுக்கும் வைத்தியர் அர்ச்சுனா தனிஒருவன் ஆயிரமாயிமாய் புத்தியிர் பெறும்.
, ஐயா உங்களின் வீர வசனஙககள் அர்ச்சனா போன்ற புரட்சி வாதிகளை தென் மராட்சி மண்ணில் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஐயமில்லை, ஐயமில்லை ஐயமென்பதில்லையே ஃஃஃஃஃஃஃ.......
ஐயாவின் பேச்சு சிறப்பு, ஐயா சொல்வது போல் அடுத்த பாராளுமன்ற தேர்தல் , மாகாணசபை தேர்தல்களில் வேட்பாளர்களாக உங்கள் பகுதி இளைஞர்கள் முன்னிறுத்தப்பட வேண்டும் .
ஜயா நீங்கள் உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி. புரட்சி ஒரு போதும் தோற்றதாக சரித்திரம் இல்லை. நல்ல இளம் தலவர்களை உருவாக்குவோம் நல்ல சமுகத்தை கட்டியெழுப்புவோம். இலக்கு ஒன்றே எம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதே.
இப்படி ஒரு பேச்சை யாரும் பேசமாட்டர்களா என்று எதிர்பாத்திருந்தேன் மிகவும் அருமையாகசொன்னிங்க 👏👏👏👏👍👍 திருட்டுத் தமிழ் அரசியல்வாதிகளை தமிழர் தேசத்தில் இருந்தே விரட்டி அடிக்கவேண்டும்.பதவிக்காகவும் பணத்துக்காகவும் வெறிபிடித்து அலையும் தமிழ் அரசில் வாதிகளை எம் தேசத்திலிருந்து விரட்டவேண்டும். இலங்கையில் நேர்மைக்கு இடமில்லை அதர்மத்துக்கு மட்டும்தான் இடமும் மரியாதை 🤬🤬🔥🔥🔥🔥
சாவகச்சேரி வைத்தியசாலையில் கட்டிடங்கள் பூரணமாக கட்டப்பட்ட பின்னர் அதற்குரிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட வில்லை என்பதற்காக எந்த வைத்தியரும் பணி பகிஸ்கரிப்பு செய்யவில்லை மாறாக பணியை சிறப்பாக செய்யுமாறு கூறிய வைத்தியருக்கு எதிராக பணி பகிஸ்கரிப்பு செய்தார்கள்
He is very correct. The next general election, their should be an independent group of youths contesting in Thenmaratchi area, solely on the Hospital scandal.
அமைச்சரின் தம்பி தயாவும் ஒரு மெடிக்கல் மாபியாதான்..... வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வைத்திய மாபியாக்களை காத்த அவலமும் ....மக்கள் மட்டுமே மக்களுக்காக பாேராடிய தருணமும் இந்த கேடி பிறந்த சாவகச்சேரி மண்ணில் நடந்தேறியுள்ளது. இது எனது அபிப்பிராயம் மட்டுமே...... இலங்கை வாழ் மக்களே! நீங்கள் NPP க்கு வாக்களித்தால் மட்டுமே இது பாேன்ற பல அர்ச்சுனர்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்.... மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கானது மக்களே! இதிலும் தவறிழைத்து விடாதீர்கள்.உங்கள் பிள்ளைகள் மூலம் நாட்டை கட்டியெழுப்புங்கள்.
Please give time for our Tamil MPs they have to practice mind wise before coming to the seen, because they are facing the public and how to tackle the public. with sweet wordings.