சுவாமி விவேகானந்தர் ( காலம் 1863 - 1902 ) இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீக தலைவர்களில் ஒருவர் ஆவார் . இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார். இராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். 1893 - ம் ஆண்டு சிகாகோவில் சிறந்த சொற்பொழிவை ஆற்றி இந்தியாவின் பெருமையை உலகு வெளிப்படுத்தினார் . இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரது பிரந்த நாளன்று இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது .
#tamilquotes#tamilmotivation#tamilwiadom#tamilspeeches#swamiivekananda#swamivivekanandaquotes#Vivekanandaquotes#ponmoligalvivekanananda#vivekanandaquotes#vivekanandaquotesintamil#
4 июл 2024