நெறியாளர் அவர்களே வணக்கம் உங்கள் தலைப்பு தவறு போல் புரிய வைக்கின்றது "சோழர்களின் ஆதாரத்தை அழித்துவிட்டார்கள்" என போட வேண்டும் நீங்கள் சோழர்கள் எல்லா ஆதாரங்களையும் அழித்து விட்டார்கள் என குறிப்பிடுவது சோழ மன்னர்கள் அழித்த மாதிரி பார்வையாளர்கள் விளங்கிக் கொள்வார்கள் என எண்ணுகிறேன்.
மாலிக்கபூரின் படையெடுப்பு 14ஆம் நூற்றாண்டில் நடந்த போது சோழர்கள் வலிமை குன்றி பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலம் . சகோதரர்கள் வீரபாண்டியன் சுந்தர பாண்டியன் தம்மிடையே பொறாமையை வளர்த்து ஒருவர் மாலிக் கபூருடன் கூட்டுச் சேர்ந்து சகோதரரை தோற்கடித்து மன்னன் ஆகிறான். பின்னர் மாலிக் கபூர் அவனைத் தோற்கடித்து மதுரையை கைப்பற்றி சுல்தான் ஆட்சி தொடங்கியது.
வரலாறு மற்றும் பல கல்வெட்டுகள் ஆரிய திராவிட ஆட்சியாளர்களால் மாற்றி திருத்தி எழுதப்பட்டது.ஒரு சிறிய உதாரணம் மதுரையின் அடையாளம் சிவனும் பாண்டியர்களும் தானே.இன்று மீனாட்சி ஆற்றில் அழகர் நாயக்கர் அரண்மனை இதுபோல் உலகம் முழுவதும் தமிழர் அடையாளம் மாற்றப்பட்டது.
ஆரியர்கள் மாற்றவில்லை. முஸ்லிம் கொடுங்கோலர்கள், கிருஸ்தவ ஆங்கிலேயர்கள், தமிழ் தமிழர் விரோத திராவிட ஆட்சியாளர்களால் வேண்டும் என்றே திரித்து எழுதப்பட்டது. 🙏
இது வெற்று வயத்தெரிச்சலின் வெளிப்பாடு. நீங்கள் அவரை சந்தித்து அறிவுசார்ந்த விஷயங்களில் உரையாடியுள்ளீர்களா? தமிழ், சமஸ்கிருதம்,கல்வெட்டியல்,சாரதா,கிரந்தம்,வட்டெழுத்து,பிராமி , கரோஷ்தி முதலிய பல scripts, தமிழ் பண்,கர்னாடக இசை, வேதம்,iconography, temple architecture என அத்தனையிலும் பெரும் புலமை பெற்றவர். Great scholar. Pathurலிருந்து லண்டனுக்கு திருடிச்செல்லப்பட்ட சோழர்காலத்து நடராஜர் சிலையை திரும்ப மீட்பதில் பெரும்பங்கு வகித்தவர்.ஒருவரைப்பற்றி எதுவும் தெரியாமல் காழ்ப்புணர்ச்சியில் பேசுவது அநாகரீகம்.
அருமையான திராவிட கல்வெட்டு ஆய்வாளர் ஐயா கல்வெட்டு ராமச்சந்திரன் எவ்வளவு அழகாக சொல்றார் வரலாறு திராவிட புத்தியை அடிச்சுக்க ஆள் இல்லை தமிழ் நாட்டில் எப்படி சோழர்கள் பாண்டியர்கள் பகை கொண்டு ஒருத்தரை ஒருத்தர் கோட்டைகளை அழித்து விட்டார்கள் நாயக்கர்கள் மீண்டும் அரண்மனை கோட்டை கட்டினார் சொல்ற பாத்தியா நீ உண்மையான திராவிட ரத்தம் உங்கள் வரலாற்றில் விஜய நகர மன்னர்கள் செய்த அட்டூழியம் மட்டும் தெரியாது சேர சோழ பாண்டிய அப்புறம் பிரெஞ்சு டச்சு ஆங்கிலேயர் வரலாறு மட்டும் தான் வருது இதுக்கு எல்லாம் வட்டி முதல் இருக்கு விரைவில்
@@indirajith I thought about the same thing, he did not say anything about Nagasamys atrocities which are worse than the burning of the Jaffna library by the Sinhalese.
400 ஆண்டு காலம் , சோழர் , சாளுக்கிய சோழ முதல் எதிரி பாண்டியர்கள் தான்.. ராஜ ராஜ சோழர் பட்ட பெயர் ஒன்று , பாண்டிய குல சனி.. அவர் மெய் கீர்த்தி " செழியறை தேசிகொள் கோ ராஜ கேசரி வர்மா".. ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. குலோத்துங்க,பாண்டியர்கள் ஓட விட, மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய இடம்தான் இப்போது மீன் சுருட்டி என்ற ஊர்.. 3ஆம் குலோத்துங்கன் , பாண்டியர் வீழ்த்தி , பாண்டிய அரமணனை கோவெரி கழுதை கொண்டு ஏர் உழுத.. இவை உண்மை வரலாற... தெலுகு ராஜ்புத்திர வர்மா இனம் சேர்ந்த, சோழ நாட்டை தமிழ் மன்னனாக மாற்றி, சாளுக்கிய சோழ சாம்ராஜ்யம் முற்றிலும் மறைத்து, போலி வரலாற்றை உருவாகி , ஆனந்தம் அடைஇரீர்கள்.. இதற்கு ஒரு நாள் இருக்கு.. ராஜ ராஜ சோழர் மருமகன், கீழை சாளுக்கிய மன்னன், விமலாதித்த வர்மா புகழ் ஓங்குக.. ராஜேந்திர சோழன் மருமகன் , கீழை சாளுக்கிய மன்னன், ராஜ ராஜ நரேந்திர வர்மா புகழ் ஓங்குக.. அறிஞ்சிய சோழ மனைவி, கீழை சாளுக்கிய இளவரசி , வீமன் குந்தவை தேவியர் புகழ் ஓங்குக.. ஒரு திருமணக் கூட பாண்டியர்களின் இல்லை.. அதற்காக சொல்கிறேன்..
விஜயநகர மன்னர்கள் என்ன அட்டுழியம் செய்ந்தனர்??. இதுதான் உண்மை வரலாற்.. விஜயநகர நாயக்க படை, முஸ்லிம் இடம் இருந்து மதுரையை மீட்டு பாண்டியர்களிடி கொடுத்து ஹம்பி திரும்பினர்.. பிறகு , வீர சேகர சாளுக்கிய சோழ, பாண்டியர்கள் வீழிது மதுரையை கை பற்றினார்.. பிறகு பாண்டிய மன்னன் , ராயரிடம் கெஞ்சி நாகம்மா நாயக்க அழைத்து வந்தார்..
@ravu ரொம்ப நாளாக கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை.. சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. குலம் உத்துங்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள், குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்.. ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா.. ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா.. சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை.. தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்.. திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்... இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்.. இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது?? தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான் சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு?? நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂
ரொம்ப நாளாக கேக்குறேன்.. பதில் கூறவே இல்லை.. சோழனுக்கு ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து , தெலுகு வர்மா இனத்தை சேர்ந்த, பெண் வழி வாரிசு, ராஜேந்திர சாளுக்கிய அழைத்து வந்து குலம் உத்துங்க சோழன் என்று பட்டம் அளித்தனர்.. குலம் உத்துங்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள், குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலமாக கருதியது சாளுக்கியர்கள், ராஜபுத்திர வர்மா இனம் தான்.. ராஜ ராஜ சோழர் இயர் பெயர் அருண் மொழி வர்மா.. ராஜேந்திர சோழன் இயர் பெயர் மதுறாங்க வர்மா.. சோழர்கள் தங்களுடைய இனமாக கருதியது ஷத்ரிய வர்ணம் தான்.. தமிழ்க்குடி , தமிழ் மொழி பேசுபவர்கள் இல்லை.. தஞ்சை சோழ முதல் மன்னன் விஜயாலய சோழர் தன்னை தெலுகு சோழ வம்சத்தில் வந்த நாங்கள் என்று கல்வெட்டில் கூறியுள்ளார்.. திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கல்வெட்டில், சமஸ்கிருத மொழியில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று வீர ராஜேந்திர சோழன் கூறுகிறார்... இன்றும் தஞ்சையில் உள்ள வர்மா கல் தங்கள் முன்னோர் சாளுக்கிய சோழ, சோழ மன்னர்களுக்கு அமாவாசை திதி கொடுக்கிறார்கள்.. இப்படி இருக்க, சோழர்கள் எதற்க்கு தமிழ் மன்னர்கள் எண்கிற்றீர், தமிழ் மன்னர்கள் என்றால் எந்த சாதி..?? எந்த தமிழ் சாதிக்கு சூரிய வம்ச காஷ்யப் கோத்ரம் உள்ளது?? தமிழ் மன்னர்களுக்கு சாதி இல்லை என்று உருடுவான்.. ஆனால், mutharayar நாடு முத்தரையர் சாதி.. அதியமான் குரு நாடு ( சோழனுக்கு மண்டியிட்ட நாடு) உடையார் சாதி.. தொண்டை நாடு வெள்ளாளர் முதலியார் சாதி.. விஜயநகரம் நாயுடு சாதி.. கொங்கு நாடு கவுண்டர் சாதி.. மழவராயர் sampoovarayar வன்னியர் சாதி என்று கரெக்ட் கூறுவான் சோழ முதல் எதிரி பாண்டியர்கள் சங்க இலக்கியங்கள் வைத்து சோழ வரலாற்றை யோசிப்பது எதற்க்கு?? நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்க வில்லை.. யாரேனும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. ஆதாரத்துடன்...😂😂
Yes true. Chola roots are Kuravar. But Karikala Cholas father is Kuravar, mother is Velir. From Vijayalaya cholas they mingled with Eastern Chalukya Telugus. But Cholas somehow maintained their lineage from early Cholas.
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி இங்க வந்து புலம்புவது திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@@chithracruz8825 sir சொன்ன மாறி பல இடங்களில் சென்று விட்டோம் அதில் கொஞ்சம் அவர்கள் கூட irukalam but விட்டு போனதை மீண்டும் செர்பதில்லை because மரபு changed ஆக இருக்கும்
தொன்றுதொட்டு பலநூறு ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாழ்ந்து வரும் நற்குடி வெள்ளாளர் இனக்கலப்பு என்பது கடந்த 20 ஆண்டுகளாக மட்டுமே திகழ்வதால் அவர்களுடைய பூர்வீக குடிமரபு மாற பெருமளவு வாய்ப்பில்லை
ராஜபுத்திரர்கள் இதில் உள்ள வன்னிய குல சத்திரியர்கள் உடன் தான் கூட்டம் நடத்துகிறார்கள் டெல்லி மத்திய பிரதேச உத்தரபிரதேசத்தில் எவ்வளவு மக்கள் வன்னியர்களை தான் அழைத்து பேசுகிறார்கள் டிஎன்ஏ ஒத்துப் போகிறத சுப்ரீம் கோர்ட் தலைமை லாயர் மற்றும் மகேந்திர சிங் தான் மற்றும் ஹரிந்தர் சீன் ராஜபுத்திரர்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு இல்லை பொய் பேசாதீர்கள்
பூஞ்சார் மற்றும் பந்தள அரசர்கள் தங்களை பார்கவ குல சத்திரியர் என்று அறிவித்திருக்கிறார்கள் அவர்கள் சொந்தமாக ஐயப்பன்( சாஸ்தா) வுக்காக லாஞ்ச் செய்த வெப்சைட்டில் அவர்களே குறிப்பிடுகிறார்கள்
Actual pandya origin poonjar royals run out of heirs in 17th century. Then adoption happened from sarkara kovilakam. In 18 th century pandalam also run out of heirs and did adoption from poonjar.thats why they belong to bhargava gotra
@25'. மதுரை நகரத்தைச் சுற்றியும் பிரம்மாண்டமான கோட்டை இருந்துள்ளது. 1850 வாக்கில் அதை ஆங்கிலேயர் இடித்ததாகப் படித்தேன். அதை இடிப்பதே பெரும் பணியாக வருடக் கணக்கில் நடந்ததாகவும் அதை முன்னின்று நடத்திய பெருமாள் மேஸ்திரி என்பவர் பெயரில் காலேஜ் ஹவுஸ் பின்னால் தெருவே உள்ளதாகவும் தெரிகிறது. நகரின் மையப் பகுதியைச் சுற்றியுள்ள வீதிகள் மேற்கு வெளி, கிழக்கு வெளி என்று கோட்டையைச் சுற்றியுள்ள வெற்றிடத்தை குறித்ததாகவும், அதுவே மறுவி veli/வேலி என்று ஆகியது என்றும் தெரிகிறது.
ஐயா உங்கள் கற்பனை கதை சொல்லாதீங்க இன்றும் சோழர் வாரிசு வம்சம் வாழ்ந்து வருகிறது பெருமாள் நம்பி பல்ல வராயன் (பல்லவர் )குடும்பத்தினாரால் பாது காக்க பட்டு திருவிழந்துர் செப்பேடு கிடைக்க பட்ட இடம்
@@sriraamraju3238 early pallavas claimed them as bharatvaja gotra which is brahmin current pallava family caste what early pallavas mixed with local population currently in vanniar caste
This ramachandran claims nadar are the caste of our past kings. But show no evidence at all. Also he talks very ill of VO. Chidambaram pillai's community. Dont know why this hate.
தென்காசி வாழ் மக்களில் ஒருவன் காசிவிஸ்வநாதர்கோயில்.. குலசேகரநாதர்கோயில்.. சிதம்பரேஸ்வரர்கோயில்.. வரகுணநாதர்கோயில்.. இப்படி இருக்க வைணவகோயில் விண்ணகரபெருமாள்கோயில் யார் எடுப்பித்தது. அரசூர்நங்கைஅம்மன் பெயர் அரிகேசரிநங்கைஅம்மன்தானே.. ❤
நீங்கள் தங்களை சோழர் என்று கூற வருகிறீர்கள் கூறிவிட்டு போங்க அதைப் பற்றி கவலை இல்லை அப்படி என்றால் நீங்கள் தமிழர் இல்லை வட இந்தியர் ஒத்துக் கொள்ளுங்கள் யார் யார் மன்னர்களின் சேர சோழ பாண்டியர் பல்லவர்களை உறவினர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தமிழர்கள் இல்லை தமிழ்நாட்டில் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டிய பல்லவா சாளுக்கிய கங்கர் கதம்பர் நுளம்பர் பொய் சாலா விஜயநகர் இவர்கள் அனைவரும் உறவினர்கள் பெண் கொடுத்து பெண் வாங்கியவர்கள் ரத்தத் தொடர்பு உள்ள வர்ணாசிரம மக்கள் மனு வழியில் வந்த சத்ரியர்கள் இவர்களை தங்கள் உறவினர்கள் என்று கூறிக் கொள்பவர் கூறிக் கொள்ளுங்கள் இதைத்தான் தம்பிதுரை முன்னாள் சபாநாயகர் பகிரங்கமாக ஒரு பேட்டியில் கூறினார் நாமெல்லாம் சத்திரியர் அல்ல நாமெல்லாம் சூத்திரர்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அதே இனம் தான் நான் சத்ரியன் ஆக முடியாது சத்திரியர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை சத்திரியர்கள் தான் நான் சூத்திரர்கள் தான் என்று கூறியுள்ளார் நாம் யாருக்கு பிறந்தோமோ அவர் தான் நம்முடைய தகப்பன் தகப்பனை மாற்றக்கூடாது இதைத்தான் தம்பிதுரை தன் பேட்டியில் கூறியுள்ளது வலைதளத்தில் பகிரங்கமாக வெளிவந்தது இதில் என்ன பெருமை இருக்கிறது மன்னர் குளம் என்று கூறிவிட்டால் போதுமா ஒழுக்கம் வேண்டும் கற்பு நெறி வேண்டும் வட நாட்டுக்காரன் வட இந்தியாவில் உள்ள அனைவரும் அனைத்து கட்சியின் மக்கள் இங்கு வந்து கூட்டம் போடுகிறார்கள் சந்திரபாபு நாயுடு கடந்த தேர்தலில் பல பிரசாரக் கூட்டங்களில் ஸ்ரீகா குளத்திலிருந்து தடா வரையில் வன்னியர்கள் சத்திரியர்கள் என்று கூறியுள்ளார் இப்பொழுது வன்னிய குல சத்திரியர்கள் உயர் ஜாதி இந்துக்களான 10% விகித ஓட்டை தர போகிறார்கள் காரணம் கெஜட்டில் உள்ளது தேவையில்லாமல் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள் படிக்காதவன் பேசுகிறான் படித்தவனும் பேசுகிறான்
He is a fake ,own reel story😂 however all historic researchers are diplomatically moving the ball towards their own caste. This guy too he isn't exemptional !
ஆசியாவின் முதல் BIBLE தமிழ் மொழியில் தான் தரம்கம்பாடி பாதிரி மார்க்களால். பதிபிகா பட்ட்து. இந்தியாவில் முதல் ஆச்சில். வந்த புத்தகம்.. °தம்பிறான் சரித்திரம்.°. 1575 இல் தமிழில் கொச்சியில் இருந்து பதிப்பிக் கபட்ட்து
You don't know anything about history. . he is telling with a solid evidence.. HCL Shivan Nadar ( nilamaikaarar) , Sivanthi Aathithan Nadar all are sub caste in nadars..😊
@@tamilplasma-kf6mx all nadars are not palm workers there is specific sub caste called panaiyeri nadar .. பேட்ட Nadar, nattatathi Nadar , gramani,,, all are sub caste of Nadar community..even panaiyeri nadars also have lots of land lords till now ..ex, pannaiyar family.. and Nadars community deity is kotravai ( பத்திரகாளி ) god of war..
Pls post videos about 1311 CE malik kafur invasion on TN and south India. As this invasion only heavily destroyed our great dynasties like Pandyas, Hoysalas, kakatiyas, Seuna Yadavas,. Also pls post about kaatu miraandi Madurai sultanate 48 yrs rule in TN, where lakhs of our Tamils killed like Syria.
@@teatalkshowtamil சாளுக்கிய சோழ வம்சாவளியினர் , தெலுகு ஷத்ரிய வர்ணதவர், இன்றும் தஞ்சையில் கும்பகோணம் திருவாரூர் மாயூரம் போன்ற பகுதிகளில் உள்ளனர்.. தங்களை வர்மா அல்லது ராஜ என்ற அழைத்து கொள்வர்.. இவர்கள் உறவினர்கள் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இப்போதும் உள்ளனர்.. சோழர்கள் தமிழர்கள் இல்லை அவர்கள் தெலுகு ராஜபுத்திர வர்மா இனம்.. ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலம் உத்துங்க சாளுக்கிய சோழ அழைத்து வந்தனர்.. குலம் உத்துங்கா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலம் என்று கருதியது ஷத்ரிய வர்ணம்.. தமிழ் குடி அல்ல . தஞ்சை வர்மா தெலுகு பேசுவதால் , இவகளை நாயுடு சாதி என்று சமூகம் நினைத்து கொள்கிறது... திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார். இதே சூரிய வம்ச, சந்திர வம்ச பிரிவு, 4 வகை கோத்ரம் இப்போதும் உள்ளது.. ராஜமுந்திரி , ராஜபாளையம் , பூரி, கல்யாண் போன்ற பகுதிகளில் உள்ளனர்... தமிழ் கல்வெட்டு வைத்தாலும், நிர்வாக வசதிக்காக மொழி வழி மாநிலம் பிரிக்க பட்டதல் நிறைய குழப்பம்..
@@TruthSpeaker2000வர்மா என்பது சேர மன்னன் வழியில் வந்த அரசர்கள் பயன் படுத்திய மன்னர்கள் பயன் படுத்திய பெயர்.மார்த்தாண்ட வர்மா.வேணாடு கடைசி அரசர்.திருவாங்கூர் அரசின் முதல் மன்னன் இவரே.
@@muthukuttymuthu720 Looting and pillaging during war raise ethical questions about the king and his army. Today, such actions might be seen as theft. However, historically, wartime looting was often considered normal and a way to reward soldiers.
வன்னியர் , உடையார் , Kshatriya Varna 😂😂?? தமிழில் kshathriya என்று எழுதவே முடியாது. ஷ என்று எழுத்தே இல்லை.. ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து சாளுக்கிய இளவரசனை அழைத்து வந்தனர்.. இதை பற்றி பேசவே இல்லை.. எல்லா சாதியிலம் , அதிகார பகிர்வுக்காக மணம் முடித்தனர், ஆனால் பட்டது இளவரசி ஷத்ரிய வர்ணத்தில் தான் அனுமதிபர்.. Thiruvalangadu செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று, ikshavasku மனு எங்கள் முன்னோர் என்று கூறுவர்.. தமிழில் எந்த சாதிக்கும் சூரிய வம்சம் காஷ்யப் கோத்ரம் இல்லை.. அது ஷத்ரிய வர்ணம் உட் பிரிவுகள்..
தமிழில் எந்த சாதிக்கும் சூரியகுலம் இல்லையா? ராமநாதபுரம் சேதுபதிகள் தங்களை சூரிய வம்சத்தை சத்திரியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். வர்ணம் என்பது பிறப்பினால் வருவது அல்ல. தொழிலால் வருவது. தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் சொந்தம் இல்லை என்று யார் சொன்னது?
Ithu ellam pirkaala arasar uruttukal 😂 early cholas intha urutukal illai..... But they claimed they are descendants of sun where pandyas claimed they are descendants of moon.... Cheras not even claimed anything like these
😂😂 they cleverly avoided chalukya chola and kulothunga chola came from rajamundry Andra.. They are telling vanniyar and adiyaman are Kshatriyas..😂😂 but there is no letter called " sha" in Tamil language 😂😂 They cleverly ignored the evidence of thiruvalangadu Copper plates which claim cholas are suryavanshi Kshatriya kashyap gotra, none of Tamil caste having suryavanshi chandravanshi branches and kashyap gotra 😂😂.. Vanniyar are sampoovarayar malavarayar.. 😂😂 thats it..
@@kalab2557 Satavahana kingdom was using Pali language, all the kings are kshtriyas that time, better you claim for kshtriya status in court instead of spreading lies, pallavas followed Jainism does not mean they are brahmims
Adiyaman, sampoovarayar malavarayar adaki aanda Arun mozhi Varma pugal onguka... வர்மா குலம் காக்க ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து வந்த குலோத்துங்க சோழன் வாழ்க வாழ்க..
@teatalkshowtamil சாளுக்கிய சோழ வம்சாவளியினர் , தெலுகு ஷத்ரிய வர்ணதவர், இன்றும் தஞ்சையில் கும்பகோணம் திருவாரூர் மாயூரம் போன்ற பகுதிகளில் உள்ளனர்.. தங்களை வர்மா அல்லது ராஜ என்ற அழைத்து கொள்வர்.. இவர்கள் உறவினர்கள் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இப்போதும் உள்ளனர்.. சோழர்கள் தமிழர்கள் இல்லை அவர்கள் தெலுகு ராஜபுத்திர வர்மா இனம்.. ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலம் உத்துங்க சாளுக்கிய சோழ அழைத்து வந்தனர்.. குலம் உத்துங்கா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் குலம் செழிக்க வந்த சோழ.. சோழர்கள் தங்கள் குலம் என்று கருதியது ஷத்ரிய வர்ணம்.. தமிழ் குடி அல்ல . தஞ்சை வர்மா தெலுகு பேசுவதால் , இவகளை நாயுடு சாதி என்று சமூகம் நினைத்து கொள்கிறது... திருவாலங்காடு செப்பேட்டில் தெளிவாக சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார். இதே சூரிய வம்ச, சந்திர வம்ச பிரிவு, 4 வகை கோத்ரம் இப்போதும் உள்ளது.. ராஜமுந்திரி , ராஜபாளையம் , பூரி, கல்யாண் போன்ற பகுதிகளில் உள்ளனர்... தமிழ் கல்வெட்டு வைத்தாலும், நிர்வாக வசதிக்காக மொழி வழி மாநிலம் பிரிக்க பட்டதல் நிறைய குழப்பம்..
ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் அதே தெலுங்கு இப்போதும் இருக்குமா? என்பது கேள்விக்குறி. ஒவ்வொரு நூறாண்டுகளில் அனைத்து மொழிகளும் மாறுகின்றன. இனக்குழு க்களும் மாறி புதியதாக தோன்றுகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தமிழ் தெலுங்கு வேறுபாடுகள் குறைவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை ஆந்திர பகுதியில் இருந்து வந்திருந்தாலும் இன்றைய தமிழ் தெலுங்கு வேறுபாடுகளுக்குள் அவர்களை அடக்க முடியாது.
@@ManiThangavelu rajendra chalukya titled as kulam uthunga chola.. kulam uthunga chola ( kulothunga chola 1) , which means continuer of kulam.. Even Raja Raja titled as Telugu Kula kaala.. Stone inscription always kept in local language,so that while visiting temple, locals will understand.. Kulam uthunga chola came from rajamundry and kept inscription in Tamil.. Sri Krishna Deva raya came from hampi kept inscription in Tamil . In thiruvalangadu Copper plates cholas claimed that they belong to suryavanshi Kshatriya kashyap gotra. It's internal division of Kshatriya Varna.. If u have friends in andra and Karnataka, ask than who are Kshatriya Raja caste.. then u will understand