நான் பெங்களூர்ல இருக்கேன், இங்க யார கேட்டாலும் கன்னடன் என்றுதான் சொல்றாங்க ஆனால் தமிழன் மட்டும் எதுகு திராவிடன் ஆகவேண்டும். நாங்கள் தமிழர்கள், தமிளராகவே இருப்போம். திராவிடம் என்பது தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டை ஆள ஏற்படுத்திய மாயை.
தமிழ் என்ற சொல்லின் வேறோர் வடிவம் திராவிட என்று தமிழ் அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் அயோத்தி தாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் ( பறையர்) திராவிட மொழிஞாயிறு என்ற பட்டமே பெற்ற தேவநேயபாவானர்( பள்ளர்) முதுகுளத்தூர் கலவரம் யாரால் நடத்தப்பட்டது தமிழர்களா?தெலுங்கர்களா? தற்போது நடக்கும் சாதி சண்டைக்கு தமிழர் அமைப்பு ஏதேனும் கண்டனம் தெரிவித்தார்களா திராவிட இயக்கம் தெரிவித்த கண்டனத்தை video பதிவிட நான் தயார் தமிழர் அமைப்பு தெரிவித்த கண்டனத்தை நீங்கள் video upload பண்ண வேன்டும் நேர்மையான வராக இருந்தால் ஆதாரத்துடன் video upload பன்ன வேண்டும் உங்கள் பார்வையில் நான் தமிழன் ( பள்ளர்) பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் கூறினார் என்று அவரே விளக்கம் தந்துள்ளார் அதை தமிழர் என்ற போர்வையில் ஒழிந்திருக்கம் நீங்கள் ஏன் மறைக்கிறீர்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் நான் சொல்கிறேன் தமிழ் காட்டுமிராண்டி மொழிதான் ஆதாரம் இராமயணம் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி இன்னும் பல விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா நீங்கள் எதுவும் தெரியாமல் பேசுகிறீர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களை காட்டி கொடுத்தவன் தமிழன் கர்ணா(தமிழர்) அப்ப தமிழர்கள் எல்லாம் காட்டிகொடுத்தவர்களா எவன் தவறு செய்கிறாரோரோ அதற்கு அவர் தான் பொறுப்பு
தமிழ் என்ற சொல்லின் வேறோர் வடிவம் திராவிட என்று தமிழ் அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் அயோத்தி தாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் ( பறையர்) திராவிட மொழிஞாயிறு என்ற பட்டமே பெற்ற தேவநேயபாவானர்( பள்ளர்) முதுகுளத்தூர் கலவரம் யாரால் நடத்தப்பட்டது தமிழர்களா?தெலுங்கர்களா? தற்போது நடக்கும் சாதி சண்டைக்கு தமிழர் அமைப்பு ஏதேனும் கண்டனம் தெரிவித்தார்களா திராவிட இயக்கம் தெரிவித்த கண்டனத்தை video பதிவிட நான் தயார் தமிழர் அமைப்பு தெரிவித்த கண்டனத்தை நீங்கள் video upload பண்ண வேன்டும் நேர்மையான வராக இருந்தால் ஆதாரத்துடன் video upload பன்ன வேண்டும் உங்கள் பார்வையில் நான் தமிழன் ( பள்ளர்) பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் கூறினார் என்று அவரே விளக்கம் தந்துள்ளார் அதை தமிழர் என்ற போர்வையில் ஒழிந்திருக்கம் நீங்கள் ஏன் மறைக்கிறீர்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் நான் சொல்கிறேன் தமிழ் காட்டுமிராண்டி மொழிதான் ஆதாரம் இராமயணம் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி இன்னும் பல விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா நீங்கள் எதுவும் தெரியாமல் பேசுகிறீர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களை காட்டி கொடுத்தவன் தமிழன் கர்ணா(தமிழர்) அப்ப தமிழர்கள் எல்லாம் காட்டிகொடுத்தவர்களா எவன் தவறு செய்கிறாரோரோ அதற்கு அவர் தான் பொறுப்பு
ஐயா சு ப வீ அவர்களே உங்கள் திராவிட திருகு தாளங்கள் எல்லாம் 2009க்கு பின் தமிழர்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது. இனி எந்தக் கொம்பனாலும் தமிழ்த் தேசியத்தை ஒரு ஆணியும் புடுங்க முடியாது . சுப வீ ஐயா அவர்களே
என் நாடு சாத்தூர் நாடு.தமிழ்தேசியம் என்று என்னை சீமான் ஏமாற்ற வேண்டாம். சீமான் அவருடைய நாட்டை மட்டும் ஆளட்டும்.என் நாட்டை ஆள சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது.
திராவிடர்களுக்குப் பார்ப்பனர்கள் மீதுள்ள பயத்துக்காக, தமிழர்கள் தமது பல்லாயிரமாண்டு பழமையான தனித்துவமான தமிழன் என்ற இன அடையாளத்தை விட்டு, திராவிடன் என்ற பெயரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது எவ்வளவு அபத்தமான வாதம்.
Now nobody is telling, i am Dravidian. everyone is telling Tamilian. This problem is created by Mr Seeman only to become CM, nothing else. How DMK utilized Mr. periyar & Dravidian parties for there own growth. No difference
Water sharing issue between our neighborhood villages in dindigul dist. Is not yet solved for past 15 years. It lies within Tami Nadu . So what can we do ?
திராவிடர் மரம்.தமிழர் கிளை.என்று வரலாற்றை திரித்து முட்டாள்தனமாக பேசும் சுப.வீ.அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.அன்புடன் தமிழர் ஆருமுத்துஅழகப்பர். தமிழ்நாடு 👍
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிகொண்டால் மட்டும் போதுமா? தமிழில் வழிபட, வழக்காட , மற்ற சாதி தமிழனை மனித மாண்புடன் சமமாக மதிக்க வேண்டாமா? ஆரியன் மொழி சம்ஸ்கிருதத்தை தலையில் வைத்து கூத்தாட வேண்டுமா?அதை அப்பன் மொழியென அசிங்கப்படுத்த வேண்டுமா?
ஈ வே ராமசாமி கன்னட துரோகி ஒரு தமிழனின் தமிழ் கடுமிரண்டி மொழி கண்ணகி சிலப்பதிகாரம் விபச்சாரிகள் காப்பியம் திருக்குறள் மலம் நான் கிந்து மொழியை எதிர்ப்பது தமொழியின் நன்மைக்காக இல்லை வீட்டில் ஆங்கிலம் பேசுங்கள் வேலைக்காரியுடன் கூட தமிழில் பேசதிர்தல் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்ல இப்படி சொள்ளமாட்டான் கன்னட நாய் ராமசாமி தமிழன் ஒருவன் ஒரு உதாரணத்துக்கு மலையாளம் தெலுங்கு கன்னட மொழி விபச்சார மொழி கடுமிரண்டிகள் படிப்பறிவு இல்லாதவர்கள் தெலுங்கு கன்னட இலக்கியம் மலம் விபச்சார காப்பியம் முட்டல்பசங்க மொழி இந்த மொழிகளை பேசாதீர்கள் படிக்கதிர்கள் என்று கூறினால் ஏற்று மகிழ்ச்சி அடைவிர்களா அப்படி சொள்பவனை தெலுங்கர் மலையாளி கன்னடர் தம் இனத்தின் பெரியவன் என்று பொற்றுவார்களை விபச்சாரிக்கு பிறந்த நாயே வெளியே போ என்று செருப்பை கழட்டி அடிக்கமாட்டர்களா மேல் சொன்ன அத்தனை இழிவான பேச்சுக்களை பெரியார் என்ற கன்னட இ வே ராமசாமி தமிழர்களை பார்த்து சொன்னது ..,............................... காமவெறியில் ரஷ்யாவில் உடுப்பை கழட்டி எறிந்து விட்டு ஆண்களோடும் பெண்களோடும் சேர்ந்து அம்மணமாக ஆற்றில் குளித்து கும்மாளம் அடித்த கன்னட ராமசாமி கிழட்டு வயதில் வளர்த்த மகளின் கற்பை சூறையாடி மனைவியாகிய கன்னட ராமசாமிக்கு தமிழ் முட்டாள் பாசங்களில் மொழியாகததான் இருக்கும் ராமசாமி என்னும் நாய் தமிழர்களைப் பார்த்து சொன்னது முட்டாப் பசங்க மொழி காட்டுமிராண்டிகள் சிலப்பதிகாரம் விபச்சாரிகளின் காப்பியம் திருக்குறள் மலம் நான் இந்தி மொழியை எதிர்ப்பது தமிழ் மொழிக்காக இல்ல தமிழை படிக்காதீர்கள் தமிழைப் பேசாதீர்கள் என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழர்களை பார்த்துச் சொன்னவன் கொடுமை ..................... முருகன் தொல்காப்பியர் அகத்தியர் வள்ளுவர் இளங்கோ மாணிக்கவாசகர் அவ்வை திருஞானசம்பந்தர் ஆறுமுக நாவலர் பாரதி விபுலானந்தர் இப்படிப் பல ஆயிரம் தமிழர்கள் உலகத்துக்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தனர் ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D எம் முன்னோர்களை முட்டாள் என்று சொல்வதற்கு இந்த விபசாறிக்கு பிறந்த கன்னட நன்றிகெட்ட நாய்க்கு என்ன துணிவு தமிழ் இனத்தை கேவலப்படுத்திய கன்னடன் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZS1SWTLbB54.html பாரியின் மூக்குடை வாங்கிய திராவிடம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1VJ6kX2_RLI.html உண்மை நிலை ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xZj_tn3oMTo.html தமிழை இழிவு படுத்தும் திராவிடம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7VgtBCw1Dqw.html ராமசாமி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-n5zE2bBi9hQ.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XkBaEANrZ7c.html
அகெமு சுபவீ திராவிட வேதங்கள் பார்பனர்களால் போற்றபடுகின்றன.திராவிட சிசு இருந்தார்.காலடி காஞ்சி சங்கர் ஆச்சாரிகள் திராவிட குருக்கள்தான். ஒரு ஒற்றுமை ராமசாமி தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றார். காஞ்சி சந்திரசேகர் நீசபாஷை என்றார்.தமிழ் மண்ணில் இருந்து தமிழ் காற்றை சுவாசித்து தமிழ் சோற்றைதின்று தமிழ் பேசிக்கொண்டே நன்றி இல்லாமல்.
தமிழ் என்ற சொல்லின் வேறோர் வடிவம் திராவிட என்று தமிழ் அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் அயோத்தி தாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் ( பறையர்) திராவிட மொழிஞாயிறு என்ற பட்டமே பெற்ற தேவநேயபாவானர்( பள்ளர்) முதுகுளத்தூர் கலவரம் யாரால் நடத்தப்பட்டது தமிழர்களா?தெலுங்கர்களா? தற்போது நடக்கும் சாதி சண்டைக்கு தமிழர் அமைப்பு ஏதேனும் கண்டனம் தெரிவித்தார்களா திராவிட இயக்கம் தெரிவித்த கண்டனத்தை video பதிவிட நான் தயார் தமிழர் அமைப்பு தெரிவித்த கண்டனத்தை நீங்கள் video upload பண்ண வேன்டும் நேர்மையான வராக இருந்தால் ஆதாரத்துடன் video upload பன்ன வேண்டும் உங்கள் பார்வையில் நான் தமிழன் ( பள்ளர்) பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் கூறினார் என்று அவரே விளக்கம் தந்துள்ளார் அதை தமிழர் என்ற போர்வையில் ஒழிந்திருக்கம் நீங்கள் ஏன் மறைக்கிறீர்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் நான் சொல்கிறேன் தமிழ் காட்டுமிராண்டி மொழிதான் ஆதாரம் இராமயணம் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி இன்னும் பல விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா நீங்கள் எதுவும் தெரியாமல் பேசுகிறீர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களை காட்டி கொடுத்தவன் தமிழன் கர்ணா(தமிழர்) அப்ப தமிழர்கள் எல்லாம் காட்டிகொடுத்தவர்களா எவன் தவறு செய்கிறாரோரோ அதற்கு அவர் தான் பொறுப்பு
@@agowtham4919 ..இத்தனை வருடம் திராவிட கட்சிகள் தான் தமிழ் நாட்டை ஆன்டார்கல் ..ஜாதியை ஏன் ஒழிக்கவில்லை..ஆட்ச்சில் இறூப்பவர்கலை கேள்வி கேக்க மாட்டார்கள்..
@@agowtham4919 இன்னைக்கு தமிழ் நாட்டில் தெலுங்கர்க்கல்இல்லையென்றால்.. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியவர்கள் யார்..இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு தமிழ் நாட்டில் நீதிபதி சட்டநாதன் அறிக்கையை ஏன் தமிழ் நாட்டில் நடை முறை படுத்தவில்லை ..அப்பட்டி செயல்ப்படுத்தியிருந்தால் இன்று தமிழக அரசு வேலை தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் ..இன்று சொந்த மண்ணில் தமிழன் அகதியாக வாழ்கிறான் ..இதற்கு காரணம் யார்..நீங்கள் சப்பை கட்டு கட்டும் திராவிடர்கள் தான்...
@@rajappas4938 சுபவீக்கு பொருந்தும் இந்த வார்த்தை திராவிடம் என்பதே தமிழ் வார்த்தை இல்லை தமிழனை முட்டாள் ஆக்க உருவாகிய சொல் திராவிடம் பெ மணியரசன் ஐயா சொல்வது உண்மை 🎉
@@weirdmath119 ஏண்டா பெரியான் ஒரு புடுங்கி கன்னடகாரனுக்கு நீ எதுக்கு வக்காளத்து வாங்குறனு இப்ப தான் புரியுது யார் கூட வேணாலும் படுப்பீங்க அதுக்கு பேர் திராவிடமா ஏண்டா கலாச்சாரம் பற்றி என்னடா தெரியும் உனக்கு தமிழனை முட்டாள் ஆக்க உங்க தாத்தா னாலும் முடியாது 😀😀😀
நான் விவாதம் கேட்டறிந்த வகையில்: மணியரசன் அவர்கள் - கருத்தில் தெளிவு, (தமிழர்=1956 க்கு முன் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள்) ; சுபவீ அவர்கள்:: கருத்தில் குழப்பம், (திராவிடர் = தமிழர்= பார்ப்பனர் அல்லாதவர்)
ஐயா மணிரசன் அவர்களுக்கு நன்றி அருமையான பேச்சு உங்களுடைய கருத்தை அணைத்து ஊடகங்களும் அனைத்து தமிழின ஆதாரவலர்களும் மேற்கோள் காட்டிதான் இன்று பேசிக்கொண்டு இருக்கிறது அனைத்தும் ஆதாரபூர்வமாக எடுத்து வைத்துள்ளீர்கள். எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் பேசியதை 8 ஆண்டுகள் கழித்து இன்றுதான் என்னால் கேட்கமுடிந்தது. நன்றி ஐயா.
தெலுங்கு வருடப்பிறப்புக்கு வாழ்த்து, மலையாளிகளின் ஓனம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் கலைஞர் டி.வி. நமக்கு மட்டும் விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சி என்கிறது.
தமிழ் வாழ்க,, திராவிடம் ஒழியட்டும் சொல்லுற எல்லாருமே, கமெண்ட்ல தமிழ் தமிழ் னு சொல்லிட்டு,, 50 வருடமா திராவிட கட்சிகளுக்கு vote போடுறோம்,, முதல்ல நாம திருந்துவோம்.
உலகம் அதிரும் கார்த்திகை கொண்டாடமும் முருகனின் வரலாறும் ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oIXUh4GH7II.html
@@jagadeshaonpalanisamy2575 உலகின் முதல் மொழி தமிழே. எகிப்து கல்வெட்டு தமிழே என்று நிறுவி இருக்கிறேன். அதில் கார்த்திகை பற்றி குறிப்பு இருக்கிறது பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oIXUh4GH7II.html
திராவிடர் என்பது ஆந்திரம் கர்நாடகம் கேரளம் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலம் சேர்ந்தது ஆனால் தமிழகத்தை மாட்டும் திராவிட நாடு திராவிடர் திரவிட மொழி என்பது ஏனனேன்றால் திராவிடம் என்றால் தமிழன் ஆட்சி அதிகரத்தில் வரவிடாது செய்வது திராவிடத்தின் 60 ஆண்டு வேலை இது புரியாது சுபவி போன்ற தமிழர்கள் முட்டுகெடுப்து வேதனை
தமிழ் என்ற சொல்லின் வேறோர் வடிவம் திராவிட என்று தமிழ் அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் அயோத்தி தாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் ( பறையர்) திராவிட மொழிஞாயிறு என்ற பட்டமே பெற்ற தேவநேயபாவானர்( பள்ளர்) முதுகுளத்தூர் கலவரம் யாரால் நடத்தப்பட்டது தமிழர்களா?தெலுங்கர்களா? தற்போது நடக்கும் சாதி சண்டைக்கு தமிழர் அமைப்பு ஏதேனும் கண்டனம் தெரிவித்தார்களா திராவிட இயக்கம் தெரிவித்த கண்டனத்தை video பதிவிட நான் தயார் தமிழர் அமைப்பு தெரிவித்த கண்டனத்தை நீங்கள் video upload பண்ண வேன்டும் நேர்மையான வராக இருந்தால் ஆதாரத்துடன் video upload பன்ன வேண்டும் உங்கள் பார்வையில் நான் தமிழன் ( பள்ளர்) பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் கூறினார் என்று அவரே விளக்கம் தந்துள்ளார் அதை தமிழர் என்ற போர்வையில் ஒழிந்திருக்கம் நீங்கள் ஏன் மறைக்கிறீர்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் நான் சொல்கிறேன் தமிழ் காட்டுமிராண்டி மொழிதான் ஆதாரம் இராமயணம் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி இன்னும் பல விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா நீங்கள் எதுவும் தெரியாமல் பேசுகிறீர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களை காட்டி கொடுத்தவன் தமிழன் கர்ணா(தமிழர்) அப்ப தமிழர்கள் எல்லாம் காட்டிகொடுத்தவர்களா எவன் தவறு செய்கிறாரோரோ அதற்கு அவர் தான் பொறுப்பு
இனி எங்கள் தமிழ், தமிழ் தேசியம் , தமிழன் என்பவை மட்டுமே நம் தமிழ் மண்ணில் முன் நிறுத்தப்படட்டும். திராவிடம், திராவிடர், திராவிட நாடு எல்லாமே அகன்று போகட்டும். தமிழ் மட்டுமே எங்கள் உயிர் மூச்சு.
@@awesomeservice, தமிழன்தான் உயர்ந்தவன் பிறர் எல்லாம் தாழ்ந்தவர் என்று சொல்ல வில்லை. அப்படி ஒரு புகழ்ச்சி தேவையும் இல்லை. கேவலமாக உள்ளது. மற்றவர்கள் தமிழை காப்பாற்றினார்கள் என்று கேட்க்கும் போது. தமிழர்கள் ஒன்றிணைந்து இனியாவது தாய் தமிழை காக்க வேண்டும். தமிழை காக்கிறது, தமிழனை காப்பாற்றுகிறது என்று கூறும் திராவிடம் இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தது ஏன்? அன்னிய மொழி காரர் MGR இருந்திருந்தால் கூட நிச்சயமாக தடுத்திருப்பார். அன்னை தமிழ் காக்கப் பட வேண்டும் என்றால் உண்மையான இன உணர்வுள்ள தமிழன் அரியணை ஏற வேண்டும். நாம தமிழர்.
எப்பா மணியரசன் ஐயா இவ்வளோ பெரிய ஆக்கப்பூர்வ சிந்தனையாளரா என்பதை அறிந்தோம் ஐயாவின் கருத்துக்களை ஏற்று நாம் தமிழர் கட்சி தற்போது களத்தில் களமாடிக்கொண்டு இருக்கிறது .அவரின் சிந்தனைகளை கட்டாயமாக விதைப்போம்
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E4DI8DAa8U0.html கீழ் உள்ள எதையும் செய்யாமல் அரசியல் செய்வது தமிழ் தேசியம் திராவிடம் பிராமின் எதிர்ப்போர் என்று கூறி பிராமணரின் ஒரு பிரிவு திராவிடம் பெயரை வைத்து கொண்டது வேடிக்கை. முதலில் திராவிடம் என்றல் என்ன தெரிஞ்சிக்கோங்க ,இதை கேளுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E4DI8DAa8U0.html 1. தமிழ் இயக்கம் முதலில் 1918 அன்றே தமிழை மீட்போம் என்று ஹிந்தி எதிர்ப்பு முதலில் செய்தனர் திராவிடம் அல்ல பெரியார் எப்போதும் தமிழ் வளர நினைத்தது இல்லை திருக்குறளை மலம் என்று கூறினார் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-havZQ4rFFmw.html 2. பெயரில் ஜாதி இருந்தால் கவுரவ கொலைகள் இருக்கும் இல்லை என்றல் இருக்காது என்று யார் சொன்னது பக்கத்துக்கு மாநிலம் கேரளாவில் கவுரவ் கொலை எவ்வளவு ,பெயரில் ஜாதி இல்லாத தமிழ் நாட்டில் எவ்வ்ளவு . பெயரில் ஜாதி இல்லாததால் தமிழர் அல்லாதோர் தமிழ் நாட்டில் ஒளிந்து கொண்டு தமிழர் போல் நடித்து நாசா வேலை செய்கிறார்கள் 3.பெயரில் ஜாதி எடுக்க சொன்ன பெரியார் இருக்கும் காலம் வரை இரட்டை குவளை முறை , கீழ் ஜாதி மக்கள் செருப்பு அணிய தடை , கீழ் ஜாதி மக்கள் மேல் ஜாதி தெரு வழி செல்ல தடை , கீழ் ஜாதி மக்கள் ஜல்லிக்கட்டில் பங்கு பெற தடை எல்லாம் இருந்தது பெரியார் ஒரு உண்ணா போராட்டம் செய்து ஒழிக்காமல் சீப்பு இல்லனா கல்யாணம் நின்னுடும் சொல்ற மாதிரி பேர்ல ஜாதி எடுத்து சமத்துவம் கண்டார் 4. கல்வி குடுத்த மனிதர் காமராஜர் மனசாட்சி இல்லாம திராவிடம் னு சொல்றிங்க அநியாயம் 5.பெண்கள் பாதுகாப்பு காரணம் த்ரவிடாம அய்யோ எவ்வ்ளோ பெண்கள் வாழ்க்கை நாசம் ஆனது னு தெரியுமா 6.பெரியார் இருந்தபோது தமிழ்நாட்டில் மக்கள் யாரும் ராமர் கோவில் அல்லது கிருஷ்ணர் கோவில் ஒன்றும் இல்லாமல் வழிபடாமல் இருந்தார்கள் பழனி , திருத்தணி , திருப்பரங்குன்றம் என்று முருகன் கோவில் அய்யனார் கோவில் மட்டும் மக்களுக்கு தெரியும் ஆனால் தேவை இல்லாமல் ராமர் பற்றி கிருஷ்ணர் பற்றி தேவை இல்லாமல் எச் ராஜா மெர்சல் பிரபலம் ஆக்கின மாதிரி தென் இந்தியாவில் ராமர் கிருஷ்ணர் பிரபலம் ஆக்கினார் 7.ராமாயணம் மஹாபாரதம் வடநாட்டு நூல்கள் தெரியவைத்து தமிழ் நூல்களை மறைத்தனர் ஐந்திரன் தமிழ் நூல் வெளிநாட்டவர் ஆராய்ச்சி செய்கின்றன ஆனால் பெரியார் உலக பொதுமறை திருக்குறளை மலம் என்றும் ஐந்திரன் நூல் மறைத்து ராமாயணம் மஹாபாரத நூல்களை பரப்பினர் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XdHj9PLewqY.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GSrklDBLWPo.html 8. எல்லாத்துக்கும் திராவிடம் சொல்றது அநியாயம் தமிழ் மக்கள் அறிவும் அடக்கம் கொண்டதால் தவறுகள் எதிர்க்கும் குணம் தான் 9. தமிழ்நாட்டில் மதக் கலவரம் நடக்காமல் இருப்பதற்கு காரணம் திராவிடமா? அது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனின் கோட்பாடு. திராவிடம் அ
தமிழ் என்ற சொல்லின் வேறோர் வடிவம் திராவிட என்று தமிழ் அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் அயோத்தி தாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் ( பறையர்) திராவிட மொழிஞாயிறு என்ற பட்டமே பெற்ற தேவநேயபாவானர்( பள்ளர்) முதுகுளத்தூர் கலவரம் யாரால் நடத்தப்பட்டது தமிழர்களா?தெலுங்கர்களா? தற்போது நடக்கும் சாதி சண்டைக்கு தமிழர் அமைப்பு ஏதேனும் கண்டனம் தெரிவித்தார்களா திராவிட இயக்கம் தெரிவித்த கண்டனத்தை video பதிவிட நான் தயார் தமிழர் அமைப்பு தெரிவித்த கண்டனத்தை நீங்கள் video upload பண்ண வேன்டும் நேர்மையான வராக இருந்தால் ஆதாரத்துடன் video upload பன்ன வேண்டும் உங்கள் பார்வையில் நான் தமிழன் ( பள்ளர்) பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் கூறினார் என்று அவரே விளக்கம் தந்துள்ளார் அதை தமிழர் என்ற போர்வையில் ஒழிந்திருக்கம் நீங்கள் ஏன் மறைக்கிறீர்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் நான் சொல்கிறேன் தமிழ் காட்டுமிராண்டி மொழிதான் ஆதாரம் இராமயணம் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி இன்னும் பல விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா நீங்கள் எதுவும் தெரியாமல் பேசுகிறீர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களை காட்டி கொடுத்தவன் தமிழன் கர்ணா(தமிழர்) அப்ப தமிழர்கள் எல்லாம் காட்டிகொடுத்தவர்களா எவன் தவறு செய்கிறாரோரோ அதற்கு அவர் தான் பொறுப்பு
மணியரசன் ஐயா சூப்பர். திராவிட மிஷனரி கட்சி. ஆசிரியர்கள், ஊடகங்கள் திராவிடர்களின் அடிவருடி கொத்தடிமைகள். திராவிட பக்தி திராவிட திடல் பூசாரிகள் வித்தியாசமானவர்கள். அவர்களை தோலுரித்து விட்டீர்கள் . நன்றி ஐயா
ஆரியரும் தமிழராம். இது எவ்ளோ பெரிய மடைமை. ஆரியம் தான் தமிழர்களின் அடையாளத்தை அழித்தது அழித்துக்கொண்டும் இருக்கிறது இது வரலாற்று . இந்தாளு திராவிடம் அழித்தது என்று ஆதாரம் எதுவும் சொல்லாமல் உளறுகிறார். இது ஆரிய அடிமை தனத்தின் வெளிப்பாடு. ஆரியரும் தமிழராம் இவர்கள் தான் ஜாதியதை ஒழிப்பார்களாம். எந்த ஆரியன் ஜாதியதை கைவிட்டான் ? ஜாதியத்தின் ஊற்று கண் ஆரியம். போகாத ஊருக்கு வழி தேடுவது இது. எதார்த்தம் இன்றைய நடை முறை சொல்வது ஆரியத்தின் உயிர்நாடி ஜாதியம் தான் தமிழனின் இன்றைய தலையாய பிரச்னை. அவை தான் தமிழனை ஒன்றுபடவிடுவதில்லை. ஆகவே ஆரிய கொள்கையை ஒழிப்பது தான் தமிழனின் முதல் தேவை. இதை செம்மையாக செய்யும் திராவிட கழகத்தை ஆதரிப்பது தான் சரியானது. மற்ற படி தமிழ் திராவிடம் என்ற பெயரை வைத்து பிரச்சனைகளை திசை திருப்பி உள்ளுக்குள் ஜாதியதை கடுமையாக ஆதரிக்கும் தமிழ்தேசிய ஏமாற்றுவாதிகளை நம்பாதீங்க தமிழர்களே.
தமிழ் நாடு என்ற பெயரை பாரதியார் ,திராவிட கட்சிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்.. ஆனால் இவர்கள் இருவரும் பாரதியின் பெயரை ஒருபோதும் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் பாரதி ஒரு பார்பனர். இதோ பாரதியின் வரிகள்: செந்தமிழ் நாடென்னும் பொதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே. தமிழ் நாடு தன்னைப்பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா, வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி யாரம் படைத்த தமிழ்நாடு. கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல பல்வித மாயின சாத்திரத்தின்-மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.
nathan, most tamils do not se Mahakavi Bharatiyar as brahmin. Each and every tamil at least read one of Bharatiyars poem in our early age. It is possible you are Bramin, but what you say is not the true. Bharatiyar criticized the cast system, particularly brahmin cast and he made a big impact in each and every tamils mind. Most of tamils, almost every tamil do respect Bharatiyar as a tamil poet, nothing else.
Mustafa Mahenthiran பாரதியார் முதலில் சாதிய கருத்தோடிருந்துதான் மாறினார், அவரது பாக்களை படியுங்கள்! கடைசியில் பாரதி தன் சாதிய எண்ணங்களினின்று முழுமையாக மாறி தமிழுனர்வோடு இறந்தும் நம்முள் வாழ்கிறார்
இங்கு தங்களது கருத்துக்களை அதிகமாக பகிர்ந்துள்ளவர்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ் தேசியத்தையும் ஐயா மணியரசன் அவர்களையும் ஆதரவாக இருப்பார்கள், அரசியல் புரிதல் பட காணொளி பார்பவர்களுக்கு கடைசியில் புரிய வருவது தமிழ் தேசியம் தான் சரி என்று
சத்தியம் .TVஅவர்களுக்கு வாழ்த்துக்கள் மணியரசன் சுப வீ இருவருடை நேர்காணல் மிகவும் சிறப்பு வாய்ததாக இருந்தது இது போல் நல்ல நிகழ்ச்சி பற்றிய நேர்காணல் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் இருவரும் மக்களுக்காகத்தான் பேபேசுகிறார்கள் இந்த தமிழ்நாட்டில் மற்ற மொழி பேசுபவர்ககளாகிய கன்னடம் தெலுங்கு மலயாழம் இருக்கிறார் இந்த தமிழ்நாட்டு எங்களது தாய்நாடு என்று நினைக்கிறார்கள் இதை நிறைவில் கொண்டு விவாதிக்கவேண்டும் மற்ற மொழி பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இல்லை மேலும் மணியரசன் அவர்களுக்கும் சுப வீ அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மேலும் தங்களது கருத்து வேறுபாடுகளை ஒத்திவைத்துவிட்டு தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய பாடுபடவேண்டும் நன்றி
@@agowtham4919 தம்பி உனக்கு ஒன்று புரியவில்லை இந்த 30ஆண்டுகளாக தான் தமிழ் தேசியம் வளர்கிறது.. நான் மன பூர்வமாக எற்றுக் கொள்கிறேன்... திக, திமுக வின் வளர்ச்சி காலம் என்ன சொல்லுங்கள்... சமூக அக்கறை பற்றி அதிகம் பேசினரே, ஆட்சியில் இருந்து என்ன பண்ணிங்க... அந்த சமூக நீதி, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை என்று சொல்லி தான் ஆட்சியை கைப்பற்றினீர்.. அப்போது அது வேறும் வார்த்தைகளாக... நீங்கள் என்ன பண்ணிங்க கேட்பது சரியானதா??? நங்கள் செய்வதற்கு ஏன் உங்களுக்கு பதிவு பத்து பொன்னாட்டி வாப்பட்டி பணம் பதுக்கி வைக்கவா???🤫🤫🤫🤫🤫🤫🤫
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E4DI8DAa8U0.html கீழ் உள்ள எதையும் செய்யாமல் அரசியல் செய்வது தமிழ் தேசியம் திராவிடம் பிராமின் எதிர்ப்போர் என்று கூறி பிராமணரின் ஒரு பிரிவு திராவிடம் பெயரை வைத்து கொண்டது வேடிக்கை. முதலில் திராவிடம் என்றல் என்ன தெரிஞ்சிக்கோங்க ,இதை கேளுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E4DI8DAa8U0.html 1. தமிழ் இயக்கம் முதலில் 1918 அன்றே தமிழை மீட்போம் என்று ஹிந்தி எதிர்ப்பு முதலில் செய்தனர் திராவிடம் அல்ல பெரியார் எப்போதும் தமிழ் வளர நினைத்தது இல்லை திருக்குறளை மலம் என்று கூறினார் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-havZQ4rFFmw.html 2. பெயரில் ஜாதி இருந்தால் கவுரவ கொலைகள் இருக்கும் இல்லை என்றல் இருக்காது என்று யார் சொன்னது பக்கத்துக்கு மாநிலம் கேரளாவில் கவுரவ் கொலை எவ்வளவு ,பெயரில் ஜாதி இல்லாத தமிழ் நாட்டில் எவ்வ்ளவு . பெயரில் ஜாதி இல்லாததால் தமிழர் அல்லாதோர் தமிழ் நாட்டில் ஒளிந்து கொண்டு தமிழர் போல் நடித்து நாசா வேலை செய்கிறார்கள் 3.பெயரில் ஜாதி எடுக்க சொன்ன பெரியார் இருக்கும் காலம் வரை இரட்டை குவளை முறை , கீழ் ஜாதி மக்கள் செருப்பு அணிய தடை , கீழ் ஜாதி மக்கள் மேல் ஜாதி தெரு வழி செல்ல தடை , கீழ் ஜாதி மக்கள் ஜல்லிக்கட்டில் பங்கு பெற தடை எல்லாம் இருந்தது பெரியார் ஒரு உண்ணா போராட்டம் செய்து ஒழிக்காமல் சீப்பு இல்லனா கல்யாணம் நின்னுடும் சொல்ற மாதிரி பேர்ல ஜாதி எடுத்து சமத்துவம் கண்டார் 4. கல்வி குடுத்த மனிதர் காமராஜர் மனசாட்சி இல்லாம திராவிடம் னு சொல்றிங்க அநியாயம் 5.பெண்கள் பாதுகாப்பு காரணம் த்ரவிடாம அய்யோ எவ்வ்ளோ பெண்கள் வாழ்க்கை நாசம் ஆனது னு தெரியுமா 6.பெரியார் இருந்தபோது தமிழ்நாட்டில் மக்கள் யாரும் ராமர் கோவில் அல்லது கிருஷ்ணர் கோவில் ஒன்றும் இல்லாமல் வழிபடாமல் இருந்தார்கள் பழனி , திருத்தணி , திருப்பரங்குன்றம் என்று முருகன் கோவில் அய்யனார் கோவில் மட்டும் மக்களுக்கு தெரியும் ஆனால் தேவை இல்லாமல் ராமர் பற்றி கிருஷ்ணர் பற்றி தேவை இல்லாமல் எச் ராஜா மெர்சல் பிரபலம் ஆக்கின மாதிரி தென் இந்தியாவில் ராமர் கிருஷ்ணர் பிரபலம் ஆக்கினார் 7.ராமாயணம் மஹாபாரதம் வடநாட்டு நூல்கள் தெரியவைத்து தமிழ் நூல்களை மறைத்தனர் ஐந்திரன் தமிழ் நூல் வெளிநாட்டவர் ஆராய்ச்சி செய்கின்றன ஆனால் பெரியார் உலக பொதுமறை திருக்குறளை மலம் என்றும் ஐந்திரன் நூல் மறைத்து ராமாயணம் மஹாபாரத நூல்களை பரப்பினர் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XdHj9PLewqY.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GSrklDBLWPo.html 8. எல்லாத்துக்கும் திராவிடம் சொல்றது அநியாயம் தமிழ் மக்கள் அறிவும் அடக்கம் கொண்டதால் தவறுகள் எதிர்க்கும் குணம் தான் 9. தமிழ்நாட்டில் மதக் கலவரம் நடக்காமல் இருப்பதற்கு காரணம் திராவிடமா? அது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனின் கோட்பாடு. திராவிடம் அ
ஆகா அருமையான அலசல் திரு சுபவீ அவர்களுக்கும் திரு மணியரசன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை.யார் திராவிடர் யார் தமிழர் ஜயா சுபவி பேச்சு மிகவும் அருமை அருமை
As no more USSR no more Dravidam It is divided into linguistic states like Kerala Karnataka AP Telungana and TN Which state bears the name Dravidam There is no separate Dravidian race in TN
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: லலதூஉஉதசஞஞுலவபநலவ
Maniarasa sir nYou are.great Dirty fellowSuna vee You are.totslly.defeated Always.blaming brahmin s OC.meals.fellow.you.are You.cannot.even answer.ansingle.question fromSir Always.attacking brahmins.is your.dirty.habit.Useless fellow
தமிழ் மக்கள் குடி என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தனர். இந்த திருட்டு திராவிட தெலுங்கு பைனுங்கதான் வடமொழிச் சொல்லான சாதி என்ற சொல்லை உள்ளே கொண்டு வந்தானுங்க. நம் குடி அடையாள படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் அடையாளம் கொண்டு தான் தமிழ் தேசியம் அரசியலை முன்னெடுக்க முடியும்.
தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் தானே தவிர திராவிடம் என்பதை இனி எவனும் தமிழ் நாட்டில் சொல்ல துனியவே கூடாது என்ற நிலை கூடிய சீக்கிரம் உறுவாகும் நாம் தமிழர்.
***** எனக்கு தமிழ் தெரியும். சுப.வீக்கு தான் தமிழனின் வரலாறு தெரியவில்லை. திராவிடத்துக்கு பல வரையறையை கூறுபவர் அவர்.கருணாநிதிக்கு கூஜா தூக்குவதே அவர் வேலை.
தமிழை தாய்மொழியாய் கொண்டவன் தமிழன். தெலுங்கை தாய்மொழியாய் கொண்டவன் தெலுங்கன். திராவிடம் என்றால் என்ன? யார் திராவிடன்? இதற்கு சுப.வீ. விளக்கம் சொல்ல முடியுமா?