Тёмный

ராமர் பாலமா? ராமரின் ரகசியங்களை வெளியிடவா? Jeeva Today | 

Jeeva Today
Подписаться 790 тыс.
Просмотров 689 тыс.
50% 1

#JeevaToday #ramsethu #kantharaj #bjp #dmk #stalin
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

14 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@churchthebodyofchrist3435
@churchthebodyofchrist3435 Год назад
வெள்ளையர்கள் இருக்கும் வரை இது adam bridge என்று தான் அழைக்கப்பட்டது.😭
@nazierahamed2953
@nazierahamed2953 Год назад
@@churchthebodyofchrist3435 7
@velluchamybalasubramanian5532
@@churchthebodyofchrist3435 r
@pandiannagappan7773
@pandiannagappan7773 Год назад
@@churchthebodyofchrist3435 .
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 Год назад
Ippo Irukum technology la research panni proof panniyachi nanba 10000 to 15000 years before Tamil Nadu and srilanka same land dhan nanba proof Irukum pakkanum ma. Tamil makkal Srilanka ku makkal nadathu poiralam nanba. Ariyargal dogs fake story sollurathula number one
@sukumarvijay5317
@sukumarvijay5317 Год назад
ஜீவா சார் மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்களின் பேட்டி மிகவும் அற்புதம். அதிலும் வால்மீகி இராமாயணம் கம்ப ராமாயணம் பற்றி விரிவாக கூறியது அருமையாக இருந்தது நன்றி ஜீவா சார்.
@kganeshk7019
@kganeshk7019 Год назад
ஐய்ய்யா இந்த மாதிரி வேறு மதத்தை பற்றி இந்த பைத்தியக்கார கூடாக்கு இந்த காந்த ராஜன வயதுக்கு இப்படி பேசிக்கொண்டு இருந்தார்கள் என்றால் இந்த நேரம் உப்பு கண்டம் போட்டு இருப்பார் கள் இந்த இந்தியாவில் இந்து சமய ங்களை புராணங்களை இந்த காந்த ராஜன மாதிரி எவனையாவது வைத்து கொண்டு பலாபட்டரை இந்த ஜீவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா இந்த வயதான காலத்தில் இந்த மாதிரி பைத்தியங்களை வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த மாதிரி அடுத்த மதங்களை பற்றி தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்வது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த ஜீவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் உங்களுக்கு அழிவின் விளிம்பில் கொண்டு போகும் நிலைம தான் ஏற்ப்படும் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@mohmdshafi1342
@mohmdshafi1342 Год назад
. No
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Год назад
காந்தராஜுக்கு ஏசுபற்றிப் பேச தெம்புண்டா திராணி உண்டா. கண்டகண்டவனெல்லாம் விமர்சிக்க வந்து விடுகிறான்
@jayalakshmir7260
@jayalakshmir7260 5 месяцев назад
Kantharaj.iyavukku.raman.pirznthathu.muthal.kadaisi.varai.yellam.theriyum...a agave.. avar.kooruvsthai.kettu.payan.adaiyungall...ivar.solvathuthan.ramayanam..... Jai.sriram. ....yeppadiyo??????in.pugazh.paravuhirathu.jai.anuman.hare.krishnnaa.anaivar.nenjilum.pugumnthu.aattuvikkindrai.. vazhga.rama.rajyam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dravidardravidar9628
@dravidardravidar9628 Год назад
மிகச்சிறப்பான நேர்முகம் அயயா போனறவரகள் நீண்டகாலம் நோய்நொடி இல்லாமல் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ் சமுதாயம் மூடநம்பிக்கையிலிருந்து மீள இதுபோன்ற நேர்காணலை தரவேண்டும் என வாழ்த்துகிறேன்
@SirajudenAbdulRahiman
@SirajudenAbdulRahiman 6 дней назад
Very sensible explanation.by Dr Kandaraj.
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 Год назад
Dr. காந்தராஜ் அருமையான அர்த்தம் உள்ள பேசிய விதம் அருமை
@soundiramdeva
@soundiramdeva Год назад
பாராட்டாமல் இருக்க முடியாது ...மிக அருமையான சரித்திர உண்மைகளின் புதையல். டாக்டர் சார் ஒரு அரிய நூலகம் 👏👏👏👏👏👏👏
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@mikesierra1387
@mikesierra1387 6 месяцев назад
டாக்டர் ஒரு பொக்கிஷம். மறைக்கப் பட்ட உண்மைகள். Controversial Truth.
@ravikumarr8638
@ravikumarr8638 5 месяцев назад
Unmai
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Год назад
இதுவரை டாக்டர் காந்தராஜ் அவர்கள் யூடியூபில் அளித்துள்ள பேட்டிகளை தொகுத்தாளே ஒரு அர்புதமனான வரலாற்று பெட்டகம் உருவாகும் என்பது தின்னம். ஒரு நல்ல பதிப்பாளர் முயற்ச்சி மேல்கொள்ள விழைகிறேன். ❤ ஏன் ஜீவா அவர்களே இந்த முயற்ச்சியை மேற்கொள்ளலாம்.❤
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Год назад
ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான் காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும் முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@kargreat
@kargreat Год назад
I want Jeeva to ask him how to correct Islamic shortcomings too. It allows for killing of people who caricatures. It stops people from wearing anything they want. It stops women from their right to education. And here allah oh akbar avar soothu rubber fans are opioniating
@sivamsivam6846
@sivamsivam6846 Год назад
True👍👍👍👍👍👍👍
@c.dharmarasu.cc.dharmarasu9919
👍👍👍👍👍👌👌👌👌👌
@sivag2032
@sivag2032 Год назад
Aryar patri pesum ivar turkiyar patri pesa vendum appothan idu moolumai adaiyum.Iru varum tamilar sothukalai vanda kottam
@alizainudeen9611
@alizainudeen9611 Год назад
Dr காந்த ராஜ் ஸார் அவர்கள் மிகவும் சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள்👍
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 Год назад
மிகவும் சர்ச்சைக்குரிய சரியான மிகசரியான அறிய பதிவு...விழிப்புணர்வுக்காக இது தீவிரமாக மக்களிடம் சேரவேண்டும்..
@riselvi6273
@riselvi6273 Год назад
You're correct.
@mekalamekala5224
@mekalamekala5224 Год назад
இவருக்கு தமிழில் கவிதை கட்டுரை கதை எழுத தெரியுமா
@rb5720
@rb5720 11 месяцев назад
Jesus & Allah is also imaginary figures.....Bible & Kuran just preaches good manners.....that's all....these good preachings are done in all religions including Hinduism.....No religion says do bad things, hurt others etc etc....Since I have not seen Allah & Jesus I cannot believe their existence........Can anyone prove I am wrong?
@mekalamekala5224
@mekalamekala5224 11 месяцев назад
@@rb5720 உங்களுக்கு புரியவில்லை எல்லாரும் தமிழை காப்பாற்ற போரடுகிறார் நீங்கள் ஆங்கில மொழியில் பேசுகிறர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் எல்லா புத்தகத்திலும் நன்மை தீமை இருக்கும் நன்மையும் தீமையும் சேர்ந்தது வரலாற்றை உருவாக்குகிறது நல்ல செயல்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் தீமையான செயல்களை விட்டுவிட வேண்டும் ராவணன் தவறு செய்தான் ஆதனால் அவரை கொன்றார் அவருடைய சிவன்பக்திக்கு சிவனை வணங்கினார் (இரவணான் சிவன் பக்தி RU-vid டைப்பன்னி பாருங்க ) எல்லா மனிதன்கிட்டையும் நன்மை தீமை இருக்கு நன்மை எடுத்துகொள்ள வேண்டும் தீமை விட்டுவிட வேண்டும்
@Raniforchrist
@Raniforchrist 9 месяцев назад
​@@rb5720 Jesus died, Risen from dead and alive.. Jesus can hear your prayers and He will answer.. Pray now..
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 Год назад
அற்புதம்.. காந்த ராஜ் அவர்களின் விளக்கம் பகுத்தறிவு பூர்வமானது... வாழ்த்துக்கள்🎉🎊 பாராட்டுகள் ஜீவா.....
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@charleskailainathan4709
@charleskailainathan4709 Год назад
0 எனது மனதில் தன்னிச்சையாக எழுந்த பல கால கேள்விகளுக்கு பெரியவரின் பல ஆழமான அறிவுசார்ந்த அடித்துக்கூறும்பதில்கள் ஆழ்மனதிலுள்ள பலகேள்விகளிற்கு பதில்கிடைத்துள்ளது நன்றி ஐயா
@subbiahmurugesan261
@subbiahmurugesan261 9 месяцев назад
பாவாடைங்க உங்களுக்கு எல்லா சந்தேகங்களும் வரலாம்
@ravichandran.761
@ravichandran.761 Год назад
சரியான பேட்டி.. இப்படிப்பட்ட காணொளிகளை நிறைய போடுங்க. சரியான பதிலடி அதுவும் அறிவுபூர்வமான பதில்கள். இப்படிபட்ட கேள்வி பதில்கள் தான் அறிவு வளர்ச்சியை தூண்டும். பாராட்டுக்கள்
@selvams9850
@selvams9850 Год назад
Correct
@irjapairmia3544
@irjapairmia3544 Год назад
Dr, அவர்கள், நோய் நொடி இன்றி நீடுழி வாழவேண்டும்... வாழ்க வளமுடன்.
@puththankarthi-zf3yi
@puththankarthi-zf3yi 10 месяцев назад
அய்யா காந்தராஜ் அவர்களின் தெளிவான பேச்சு மிகவும் சிந்திக்க தூண்டுகிறது 🙏
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@thameemansari6299
@thameemansari6299 Год назад
அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு வரலாறு தெரியும் வகையில் ஐயா அவர்களின் அனைத்து பேச்ச்சுக்களையும் பதிவு செய்து பாதுகாக்க ப்பட வேண்டும்
@dksmatrimonial1363
@dksmatrimonial1363 Год назад
, l。。 ,0 #8
@renukarenuka2528
@renukarenuka2528 Год назад
சார் இவர் சொல்வது பொய் நாங்கள் இலங்கையில் பிறந்வர்கள் ஆனால் அங்கு போய் பாருங்கள் எரிித்த மண் இன்னம இருக்கிறது சாம்பல் வாசனையுடன் அங்கு கோயில்கள் சான்றுகள் இருக்கிறது
@jestinkingsly4954
@jestinkingsly4954 Год назад
மருத்துவர் ஐயா இந்த உலகத்துலயே மிகப்பெரிய தைரியசாலி நீங்கதான். பலருக்கும் தெரிந்திருந்தும் பேசப் பயப்படுகிர ஒரு விசயத்த சும்மா அசால்ட்டா உண்மைய அடிச்சி விடுரீங்க. நீங்க உண்மையிலேயே சூப்பர் மேன்.
@daddu03official64
@daddu03official64 8 месяцев назад
Not courageous, but lunatic person.
@ravichandran.761
@ravichandran.761 7 месяцев назад
​@@daddu03official64யோவ் என்னய்யா ம்ம்ம்
@karthiga217
@karthiga217 7 месяцев назад
Stupid
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@vsaearth
@vsaearth 6 месяцев назад
😂 very true
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Год назад
இவர் அணைத்து பேட்டியும் வரலாறு !! சிறப்பான பதிவு
@mayilsamyappy7725
@mayilsamyappy7725 Год назад
O
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Год назад
ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான் காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும் முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Год назад
ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான் காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும்
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Год назад
முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@kjayaraman1498
@kjayaraman1498 Год назад
Selam to Poolachi Very Long Distance jeeva
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Год назад
கற்பனை கதையில் வந்த ஸ்ரீராமர் ! எப்படி நிஜமான பாலம் கட்டியிருக்க முடியும்? பாலம் கட்டியது குரங்குகளா அலலது ஸ்ரீராமரா ? அது பாலம் அல்ல கடல் நடுவே உருவாகும் மண் திட்டி என்பது ஆதாரபூர்வ உண்மையே !
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Год назад
அணில் கட்டிய பாலம் ??
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Год назад
@@SHANMUGASUNDARAMADI அணில் இப்போது வீடு ,கடைகள் கட்டு வாடகைக்கு விடுகின்றன, வடமாநிலங்களில்.
@SangiBahi786
@SangiBahi786 Год назад
கற்பனை கதை இல்லை உண்மையான பாலம் என்பதற்கான ஆதாரம் இருக்கு
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Год назад
@@SangiBahi786 பொய்யான ஆதாரம் தானே, அண்டாமலை வாட்ச் பில்லு மாதிரி.
@SangiBahi786
@SangiBahi786 Год назад
@@paulduraipauldurai4706 ஏன் சபரிசன் watch rate sudali கிட்ட கேளு
@jahufar2689
@jahufar2689 Год назад
அறிவுப்பூர்வமாக எடுத்து உண்மையை எடுத்துக் காட்டி இதற்கு மிகவும் நன்றி
@prabhusamuel469
@prabhusamuel469 5 месяцев назад
அய்யா மிகவும் அற்புதமான விளக்கம் ,இன்று தான் ,ராமாயணத்தை பற்றிய உண்மையான கதையாய் புரிந்து கொண்டேன் ,இந்த மாதிரியான கட்டுக்கதைகளை ,காட்டி மற்ற மதத்தினர் மனதை புன் படுத்திக்கொண்டு திரியும் சில கயவர்களுக்கு நல்ல சூடு ,நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இந்த நாட்ல புத்திக் கெட்ட மாடுகளுக்கு பரியாது😂😅,அய்யா நன்றி,வாழ்க தமிழ்
@gokulan6014
@gokulan6014 Год назад
வரலாற்றை இவ்வளவு சிறப்பாக சொல்லியவர் ஐயா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வாழ்க
@thamonathan9924
@thamonathan9924 Год назад
iya thiravidam thiravidamenruthan sollukirar .
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
"திராவிட", "காந்தராஜ்", ஜீவா, இந்த பெயர்கள் அனைத்தும் வடமொழி மொழி பெயர்கள். தமிழ் மொழி பெயர்கள் கிடையாது. வடமொழியில் தன் பெயரை வைத்துக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்கிறான் காந்தராஜ்
@srinivasansriraman964
@srinivasansriraman964 Год назад
இது வறலாறாடா?
@shobanadevi4963
@shobanadevi4963 Год назад
@@srinivasansriraman964 இல்ல என்ன செய்யலாம்
@shobanadevi4963
@shobanadevi4963 Год назад
இது வரலாறா? இவன் தான் போய் பாத்தானா ? எவன் அறிவாளி மாதிரி பேசினாலும், மயங்கிருவீங்க போல. Sorry, நீங்க Hindu ல இருந்து convert ஆயாச்சு போல. இதுல நல்லவர் மாதிரி வாழ்க தமிழ் வேற. உண்மையான தமிழன் எதையும் மதிப்பான், கூடவே இருந்து முதுகுல குத்த மாட்டான்.
@abdulraheem1696
@abdulraheem1696 Год назад
சங்கிகளின் சிம்ம சொப்பனம் ஐயா டாக்டர் காந்தராஜ் அவர்கள் வாழ்க இன்னும் பல்லாண்டு.அய்யா அவர்களின் விளக்கம் மிக அருமை?
@acknowledgeme9890
@acknowledgeme9890 Год назад
சீக்கிரம் மண்டை போற்றுவான்
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Год назад
@@acknowledgeme9890 நீ மண்டைய போட்டு விடாதே .குளிர் காலம் பார்த்து சூதனமா இரு ராஜா.
@acknowledgeme9890
@acknowledgeme9890 Год назад
@@manoharanramasamy6359 ஶ்ரீ ராமர் விமர்சித்த எல்லாரும் கெட்ட சாவு தான் கருணாநிதி சொரியார் அண்ணா வழியில் காந்தராஜ்
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Год назад
முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@kargreat
@kargreat Год назад
Let’s first stop killing people who draw caricatures of alla, the origin of all terrorists. Feel shame if Afghanistan and Saudi Arabia than talking about Hindus.
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான பேட்டி🔥
@rrao7963
@rrao7963 Год назад
Kevalamana janman nee
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 Год назад
@@rrao7963 கைபர் கணவாய் ஆரிய பரதேசி தானே நீ. 🤣🤣🤣🤣
@mayamayavel8201
@mayamayavel8201 Год назад
இயேசு எங்கடா இருந்த சரி இந்த
@umapathis5322
@umapathis5322 5 месяцев назад
தெய்வம் இல்லாததை தெய்வம் என்றும் உண்மை இல்லாததை உண்மை என்றும் எத்தனை வருடங்கள் சொன்னாலும் இறைவன் ஒரு நாள் ஆதாரத்தோடு உண்மையை உலக மக்கள் அனைவருக்கும் தெரி படுத்துவார்
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Год назад
கம்பன் விட்ட கதை இன்று இன்று தமிழனுக்கு குடைச்சலா போச்சு அருமையான விளக்கம் மாற்றம், உண்மை வெளி வரும் காலம் மாறும்
@mekalamekala5224
@mekalamekala5224 Год назад
எல்லாருக்கு தமிழ் தெரியும் ஆனால் எல்லாரும் பாரதியார் கம்பர் ஆக முடியாது இவர் தமிழில் எத்தனை கவிதை கட்டுரை கதை எழுதிய இருக்கிறார்
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 6 месяцев назад
Kamban became a victim in the royal court which had become highly influenced by Aryan priests. His blunder is in not celebrating the glory of Kannagi and Kovalan in another poetic way.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 месяцев назад
@@mekalamekala5224 கவிதை கட்டுரை எழுதினால்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
@abbasalikhan733
@abbasalikhan733 Год назад
அருமையான நேர்காணல். ஆதாரங்களுடன் எடுத்துக்கூறும் அறிவு சார்ந்த விளக்கங்கள். இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
@mekalamekala5224
@mekalamekala5224 Год назад
கம்பர் கற்பனை கதை எழுதிய இருக்கிறார் கந்தராஜ் ஐயா எத்தனை கவிதை கட்டுரை எழுதி இருக்கீங்க
@subbiahmurugesan261
@subbiahmurugesan261 9 месяцев назад
மதவெறி
@manikandanj5234
@manikandanj5234 8 месяцев назад
துலுக்க பாடு
@nabiraj317
@nabiraj317 Год назад
ஐயா உண்மையிலேயே சிந்திக்க வைக்குது உங்கள் அதிகாரபூர்வ பேச்சு.
@murjithapurvinrajkapoor6690
புதிய தகவல்கள் தந்ததற்கு மிகவும் நன்றி ஐயா,,,,இப்பேட்டியின் மூலம் "நாம் கற்றது கையளவு தான் "என்பது நிரூபணம் ஆகிறது,,,
@nathanbabu8559
@nathanbabu8559 Год назад
மிக அருமையான தெளிவான நேர்காணல்...நன்றி..❤❤
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். ஜீவா சாரின் ஹேர் ஸ்டைல் சூப்பர்.5 வருடம் குறைந்து விட்டது. நன்றி.
@gideonratheeswaran634
@gideonratheeswaran634 8 месяцев назад
இப்படியானவர்கள் நம்முடைய பொக்கிஷங்கள்.. ஒரு புத்தகம் படித்த அனுபவம் போல் உள்ளது.
@prasadpalayyan588
@prasadpalayyan588 Год назад
உண்மை சொல்லும் போதும் , கேள்வி கேட்கும் போதும் மனம் புண்பட்டால், என்ன செய்ய முடியும்?
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Год назад
உண்மைகளை மறைக்க முயற்சிக்கும் நபர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர் - “மனச புண்படுத்தாதீங்க!”
@lakshmibalaji452
@lakshmibalaji452 Год назад
5yrs ago NASA s scientists geologists confirmed that Ram setu is man made and is a super human intellect...it is ridiculous this man hasn't studied the Ramayan properly and sat in an interview blabbering...
@gokulraj8494
@gokulraj8494 Год назад
@@lakshmibalaji452 Do you have any proof of the research papers about Ram Setu bridge published by NASA scientists?
@fireofthunder2475
@fireofthunder2475 Год назад
நொட்ட முடியும். மதத்தில இந்த மாறி பேசுடா நாதரி னு கேட்க முடியும்.
@nagalakshmishanmugam9605
@nagalakshmishanmugam9605 Год назад
Unna madiri oru al podum. Jesus unakku kadavula kumbitta onrum thappilai. Neeyse irai duthan enru Solvae. Anal ramar karpanai kadavul. Palam Danush kodi thaneer adiyila iruntha adu karpanai. Kumari kandam moolgivittadu. Adanal tamilargalae karpanai kathai. Keeladi kooda poi. Adaiyae foreign karan sonna nambuva.. Seethai enra karpukkarasiyae thappa solra nee un kudumbathula nee yarai nambiva un veetu pengala patri pesa elloralayum mudiyum. Anal Seethai patta padu evvalavu enru unanrthal yarum oru pennai patri ippadi pesamattar. Un thai entha nallathai solli unnai valarthar. Eppadi un thaiyai nee nambinai
@veluk9694
@veluk9694 Год назад
தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு ஐயாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@KaliyaperumalA-yp5br
@KaliyaperumalA-yp5br Год назад
மருத்துவர் ஐயா தங்கள் மேலான கருத்துக்களை வணங்குகிறேன்.
@ravichandran.761
@ravichandran.761 7 месяцев назад
சூப்பர் காணொளி ஒரே சிரிப்பா வருது . ராமர் ஒரு டோமர்.
@savyasachi6043
@savyasachi6043 7 месяцев назад
அப்போ அவரை கடவுள் என்று சொன்ன இளங்கோவடிகளும் ஒரு domar தான்...
@user-mv7nb3oy2y
@user-mv7nb3oy2y Год назад
தமிழர்களே ஒன்றுபடுகள் சாதி மதமாய் நம்மை பார்ப்பனியம் பிரிக்கும் நாம் பிரிய வேண்டாம் சங்க இலக்கியம் படியுகள் நமக்குள் ஏற்றத்தாழ்வு கிழ்சாதி மேல்சாதி என்று ஒன்று இல்லை என்பது புரியும் நாம் ஒற்றுமையாக இருக வேண்டிய முக்கியமான காலம் இது. ஆரியம் பிராமணியம் தமிழ் மண்ணில் அழிந்து ஒழியட்டும்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Год назад
@Venugopala Swamy பார்பன குசும்பு தெரியுது எரியுதா ஏரியட்டும்
@reganjoans
@reganjoans Год назад
@Venugopala Swamy while pappan are having free lunch in Tamil kings kovil by pimping pappaathees!!
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 Год назад
@Venugopala Swamy கைபர் போலன், 🤣
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 Год назад
@Venugopala Swamy problem unaku mattum thaneya. enga kooda sernthu vaza matta? Adress kudunga Sami tamil kadavul neenga.
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 Год назад
@@sivasankarisathish9138 vidunga parthukalam
@kaniappansrly9744
@kaniappansrly9744 Год назад
மீண்டும் வரலாற்று ஆசிரியர் டாக்டரை பேட்டி எடுத்ததற்கு நன்றி ஜீவா
@malasubramanian1452
@malasubramanian1452 Год назад
Yaya thangal kadavul nambikai illavittal romba overall pesadheenga.varum ungalukum Kalam bhadhil gollum.aduthavar manadhai punpaduthadheer
@HiHi-lx4hb
@HiHi-lx4hb 5 месяцев назад
ஏற்கனவே எடுத்திருக்கான இந்த பிராடுட்ட
@mehaboobhussain759
@mehaboobhussain759 Год назад
Sir நீங்க ஒரு நல்ல மனிதர்
@jayammalk9397
@jayammalk9397 9 месяцев назад
as per Dr kantharaj sethupalam is safe for tamilians
@balajimaalai8138
@balajimaalai8138 6 месяцев назад
ராமர் பாலம் என்பது அன்றைய நிலையில் பாலமாகத்தான் இருந்திருக்கிறது.பின்னர் இயற்கை சீற்றத்தினால் பாலம் சிதிலமடைந்து மண் மூடி இருக்கும் வாய்ப்பு உள்ளது.
@asoknagarajan6325
@asoknagarajan6325 Год назад
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஜீவாவின் பணி தொடர வேண்டும்.
@brockskingfan4634
@brockskingfan4634 Год назад
தமிழ் தேசியவாதியாக நான் திராவிடத்தை எதிர்க்கிறேன் ஆனால் நீங்கள் ஒரு நல்ல அறிவுள்ளவர் நல்ல அனுபவசாலி... ..உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...
@krrishredroy1249
@krrishredroy1249 7 месяцев назад
😂😂 antha seeman pecha kekakatha nasamatha pova
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 5 месяцев назад
Unmai.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 5 месяцев назад
​@@krrishredroy1249karunaaniti, annaa, soriyaar peccai kettu naasamai poyittom. Itukku mel seeman endra Oru Tamilan aatchiyil naasamai ponalum Santosamaa yetru kolvom. Don't worry. Be happy😂
@kkdeena
@kkdeena 8 месяцев назад
அருமை அருமை அருமை அருமை அபாரம் mbbs படித்த ஒரு மருத்துவருக்கு இதிகாசம் மீது இவ்வளவு ஞானமா வியப்பாக இருக்கிறது பொன்னெழுத்துக்களால் பொரிக்க வேண்டிய வார்த்தைகள் ஆழ்ந்த ஆராய்ச்சி இவரை விட்டு விட கூடாது தமிழகம் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழர்களால் பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷம் இவர் இன்னும் இவரிடம் கடல் போல் பல விடயங்கள் பொதிந்து கிடக்கிறது அவ்வளவையும் ஜீவன் டிவி தான் ஊரிஞ்சி எடுக்கவேண்டும் இந்த மகத்தான பணியை செய்த ஜீவன் டிவி க்கு தமிழகம் கடமை பட்டு இருக்கிறது...வாழ்த்துக்கள்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 месяцев назад
நீங்கள் பிரேத பரி சோதனை டாக்டரா.உங்கள் பிரேத பரி சோதனை அறிக்கை சூப்பரா இருக்கு.
@jayaraj8776
@jayaraj8776 Год назад
ஐயா நன்றி🙏💕 பல கடந்தகால எதிர்த்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை கூறியதற்கு நன்றி🙏💕
@user-hp3ql2jm8m
@user-hp3ql2jm8m 4 месяца назад
Ur very amazing person. God gave wonderful wisdom sir will get more blessing for South Indians. Special Tamilnadu
@kamaldeen9052
@kamaldeen9052 Год назад
அருமையான பதிவு சிந்திக்க வேண்டிய நேரம்,
@bhaskaranthisspiritualsong3761
ஐயா அவர்கள் நான் அறியாத கருத்துக்களை அழகாக தெளிவு படுத்தியமைக்கு அன்பான நன்றி
@mohanKumar-fh2jv
@mohanKumar-fh2jv Год назад
சிறப்பான நேர்காணல். நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி.
@jeevadurai6121
@jeevadurai6121 Год назад
மிக சிறப்பான நேர்காணல்..... அருமையான விளக்கம் உண்மை அனைவருக்கும் புரியட்டும்....
@madhubala-qv6sx
@madhubala-qv6sx 9 месяцев назад
யேசுவை சிலுவையில் அடித்த மனிதனே சக்தி மிக்கவன்.கடவுளின் தூதுவருக்கு நடந்த சித்தரவதை கொடுமையானது.
@thangamozhitamil1288
@thangamozhitamil1288 Год назад
. இந்த உண்மையை இந்து சாமியை வழிபடுகிற நாங்கள் இந்து தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிற மதிகெட்ட வர்கள் எல்லாம் சிந்திக்க வேண்டியது அழகாக விளக்கம் அளித்த உங்களுக்கு என் நன்றி ஐயா வாழ்த்துகள் பாராட்டுகள் மகிழ்ச்சி நன்றி ஜீவா டுடே நிகழ்ச்சி நெறியாளர் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள் தொடர்ந்து ஆரியர்களின் அடிமை ஆகி இருக்கிற தமிழர்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையிலான நிகழ்ச்சிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@verrajayaraman7748
@verrajayaraman7748 Год назад
உலக முழுதும் ஒரு காலகட்டத்தில் கடவுளைப் பற்றி பல கதைகள் எழுதப்பட்டுள்ளன.அவை கடவுள் நம்பிக்கைகளை வளர்க்கும் பொருட்டு எழுதப்பட்டவை. அவை உண்மையான கதை என வாதம் செய்ததால் அவற்றிற்கு எதிர்வாதம் உருவானது. அவை கதை என்றளவில் நின்றிருந்தால் அதன் நோக்கம் நிறைவேறியிருக்கும்
@mansoor721
@mansoor721 Год назад
எல்லா மதங்களிலும் உள்ள வேதங்களை படிச்சிட்டீங்கலா?
@mohamedhashim6059
@mohamedhashim6059 Год назад
இஸ்லாம் கதை அல்ல வாழ்ந்த இன்றும் உயிர்ப்புடன் விளங்கும் ஒரு மதம்
@shanmugam3991
@shanmugam3991 Год назад
உண்மையே மக்களை நல்வழிபடுத்த சொல்லப்பட்ட கதையே. அதற்கு மூன்றாவதாக ஒருவரை பயன்படுத்த வைக்கப்பட்ட பெயரே கடவுள். அந்த கடவுளுக்கு ஒவ்வொரு பகுதி க்கும் தெருவுக்கும் ஒரு பெயரை வைத்து இன்று அளவு கடந்த கடவுளை மனிதன் உருவாக்கிவிட்டான். அந்த இல்லாத கடவுளை வைத்து மனிதனை பயமுறுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறான். இன்று அந்த கடவுளை நம்புகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
@mansoor721
@mansoor721 Год назад
@@shanmugam3991 அப்படி இல்லை சகோ. நீங்கள் எல்லா மத்ங்களையும் படித்து விட்டு இதை சொல்லுங்க.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
@@mohamedhashim6059 உங்கள் இஸ்லாம் மதம் Judaism, Christianity, Sebesnism, Zoroastrianism Paganism கலவையே. அதில் உயிர்ப்பு எதுவும் கிடையாது. Ex-muslim's என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்க வேண்டும் 😃😃😃😃😃
@ramakrishnanrajagopal9560
@ramakrishnanrajagopal9560 Год назад
ஐயா தாங்கள் கூறிய கருத்துக்கள் ஆதாரங்களுடன் அருமை
@ramakrishnanrajagopal9560
@ramakrishnanrajagopal9560 10 месяцев назад
நன்றி
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Год назад
ஐயா உங்க தெனாவட்டு பேச்சு ரசிக்க வைக்கின்றன...😊🙂
@Pacco3002
@Pacco3002 Год назад
நடமாடும் வரலாற்று நூலகம் ஐயா நீங்க! நன்றி.
@mohamedshafi3776
@mohamedshafi3776 Год назад
புதிய தகவல்கள் தந்த ஐயாவுக்கு நன்றி! வாழ்த்துக்கள் ஜீவா !காரைக்கால் !
@muruganmurugangi6073
@muruganmurugangi6073 10 месяцев назад
வயதான காலத்தில் உமக்கு இது தேவையா? வணங்கும் இறைவனை பழித்து பலர் மனதை வேதனை படுத்தும் உனது குணமே உமக்கு நிச்சயம் அழிவை தரும்!
@sdeva1016
@sdeva1016 2 месяца назад
Did he say anything wrong about murugan ?
@prabus7351
@prabus7351 Год назад
மருத்துவர் ஐயா உங்கள் விளக்கம் எப்போதும் வேற லெவல் 👍👍
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Год назад
ஜீவா மற்றும் ஜீவா நேயர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
@arunkumar-cq9ob
@arunkumar-cq9ob Год назад
மருத்துவர் ஐயா நீங்கள் சொல்வது தான் உண்மை தமிழர்களை இழிவாக காட்டுவதுதான் ராமாயணம் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Год назад
காந்தராஜ் ஒரு தெலுங்கர்...! இராமாயணத்தில் ராமனுக்கு உதவிய அனுமானின் வம்சாவளிகளான தனது நாயுடுக்களை குரங்குகளாக சித்தரித்து இழிவுபடுத்தி விட்டார்களே என்ற கோபத்தில் ராமாயணத்தை எதிர்க்கிறார்...! அதே நேரத்தில் ஆரியர்களை எதிர்க்க வேண்டியே அவர் தமிழர்களை புகழ்ந்து பேசுகிறார். அதற்காக அவர் சொல்லும் அத்துனையும் உண்மை என நம்பிக்கொண்டிருக்க தேவையில்லை...! கடந்த காலங்களில் இப்படியான வஞ்சப்புகழ்ச்சி , உறவாடிக் கெடுத்தல் போன்ற துரோகத்தால் தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதையும் மறக்காமல் மனதில் கொள்ளுங்கள்...!
@pandiselvamk1485
@pandiselvamk1485 Год назад
​@@bhuvanesh945 Episode patha unmai ahiruma. Appo ponniyin Selvan movie also true???.
@shenthilnayagam
@shenthilnayagam Год назад
@@pandiselvamk1485 அப்போ இவர்கள் மட்டும் சொல்வது உண்மை ஆகிவிடுமா?
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 месяцев назад
தமிழர்களை எங்கும் இழிவாகக் காட்டப் படவில்லை.இது திராவிடக் கள்ளர்களின் சூழ்ச்சி. இந்தத் தொடரிலேயே இராமருக்கும் தென்னாட்டுக்கும் தொடர்பில்லை என்கிறார்.வால்மீகி இரா மாயணப்படி இராமர் அயோத்திக்கு அண்மையாக சிலாங் சிலாங் என்ற இடம்தான் பின்னர் சிலோன் என்று மாறியது என்றவாறும் குறிப்பிடுகிறார். இந்த சிலோன் என்பது ஆங்கிலேயர் இட்ட பெயர்.கம்பர் காலத்தில் சிலோன் என்ற பெயர் இலங்கைக்கு இருந்ததா என்பது கேள்விக்குறியே.இந்த முரண்பாடுகளை பார்வையாளர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நேரு ஆரியர் திராவிடர் மீதான படை எடுப்பு த்தான் இராமாயணம் என்கிறார்வடநாட்டுக்கு கம்பராமாயணம் எப்போது சென்றது ஆராயப்பட வேண்டும்.வடநாட்டார்இராமாயணம் கிலிசைகெட்டது(வால்மீகி இராமாயணம்)என்றுதானே திருட்டுக் திராவிடக் கூட்டம் சொல்லி வருகிறது.வால்மீகியின் இராமாயணம் படி இராமர் தென்னாட்டு க்கு வரவில்லை.அப்படி என்றால் நேரு எதை வைத்துப் சொன்னார் என்ற கேள்வி எழுகிறதல்லவா. உருட்டும் பிரட்டும் நிறைந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நம்ப வேண்டாம்.
@rb5720
@rb5720 11 месяцев назад
Bilbilum kuranum kattukathai....Karpanai.....Jesus , Allah nu yarum illai.....Can anybody prove my statement is wrong ?
@yessenmani2732
@yessenmani2732 Год назад
சரியான விவரங்களுக்கு நன்றிஎங்கேயிருந்த மனிதர்களெ சைவமாக நினைக்குகிறபுத்திஹீநரானிதர்கள் இந்நும் நம் நம் தேசத்தில் இருக்கின்றது பரிதாபம்
@sabirunsamad2646
@sabirunsamad2646 5 месяцев назад
இன்றய இளை ஞர் கள் இவர் pesuradha கேட்டாலே வரலாறு புரியும்
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Год назад
நான்தான் சொன்னேனே.. டாக்டர் ஐயா தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக உள்ளார்
@selvarajdurairaj4564
@selvarajdurairaj4564 Год назад
Dr .kantharaj அவர்கள் வரலாறு படித்து உண்மைகளை ஆதாரம் காட்டி உண்மையான ‌பண்டிதர் மகான் அவர் இன்னும் பல காலம் வாழ வேண்டும் பல வரலாற்று உண்மைகள் சொல்ல வேண்டும் நன்றி
@sajinraj1850
@sajinraj1850 8 месяцев назад
Dr. Kantharaj = history
@TamilWalkerChannel
@TamilWalkerChannel 7 месяцев назад
Legend *காந்தராஜ்*
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
பல்கலை நிபுணர் அய்யா அவர்கள். மருத்துவர் இராமாயணம் பற்றி இவ்வளவு செய்திகள் சொல்கிறார்!
@venkatesannithya1000
@venkatesannithya1000 Год назад
நீங்கள் பேசுறது எல்லாம் மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@senthilmaliga8324
@senthilmaliga8324 Год назад
Otta unvaila,,,,,,thukkivaikka
@pvc7731
@pvc7731 10 месяцев назад
@@senthilmaliga8324 டேய் 😂😂😂😂😂 என்ன எரியுதா 🤣🤣🤣🤣🤣
@thiruvarurpeoples-jx4yy
@thiruvarurpeoples-jx4yy 8 месяцев назад
நீங்கள் பேசுகிற வரலாறு மனதை புண்படுத்துவது போல உள்ளது
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@temperclass2511
@temperclass2511 Год назад
ஐயா vera leval
@premraj9938
@premraj9938 Год назад
தமிழன் என்பது நம் பெருமை.
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Год назад
இராமனே சோழன் தான்டா. சோழர்களும் சூர்யகுலம் இராமனும் சூர்யகுலம். இருவருமே மனு நீதி சிபி போன்றோரை தங்கள் மூதாதை என்கின்றனர். உன்னுடைய வரலாற்றை உனக்கு மறைத்து மதம் மாற்றி ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் இது. ஆர்ய படையெடுப்பு பொய் என்று தெளிவாக அம்பேத்கர் விளக்குயிருக்கிறார். த்ராவிட் என்று ப்ராமணர்கள் தான் குறிப்பிடப்படுகின்றனர். ஆர்ய என்றால் ஐயா என்று பொருள். த்ராவிடம் என்றால் நிலப்பரப்பு. இவர்களிடம் ஏமாறுவது உன் விருப்பம். உண்மை இது தான்.
@vj_2646
@vj_2646 Год назад
Epdi perumai
@muruga999
@muruga999 Год назад
மண்ணாங்கட்டி
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Год назад
தமிழன் ன்னு சொன்னா, இங்க வந்தேறியா வாழ்ந்துட்டு இருக்குற சில திராவிடியா பசங்களுக்கு நல்லா வயிறெரியுமே...! 🤣
@mekalamekala5224
@mekalamekala5224 Год назад
இவர் தமிழில் எத்தனை கதை கட்டுரை கவிதை எழுதி இருக்கார் எழுத தெரியமா
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 Год назад
அருமையான விளக்கமான பதிவு. கற்பனையை உண்மை என மக்கள் ஏமாறுகிறார்களே.
@g.selvarajan7736
@g.selvarajan7736 Год назад
நல்ல பதிவு அ௫மையான ௨ரை வாழ்த்துக்கள்
@jothisiva2154
@jothisiva2154 6 месяцев назад
சூப்பர் ஐயா🎉
@armugamdavid8252
@armugamdavid8252 Год назад
உண்மை உண்மை உண்மை பேசியதால் நன்றி ஐயா இன்னும் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்
@Erlalai-MylavaBalan
@Erlalai-MylavaBalan 5 месяцев назад
Dr Kantharaja, what you said 100% correct. I personally watching the developments of Rama, Seetha contemperary propaganda in sri Lanka. It receives momentum to earn Indian tourist foregin exchange in this difficult period. That said 40 years or so ago the Seetha temple eas not there. Its built recetly and every year receiving different different shape to cater for vaishnava trouists in Lanka. Ravaneshwaran residence Sigiria was a secret place and lankan govt never let any one go there. Recently it has been opened and collecting over 10 thousands rupees per person to visit. Now sinhalese are accepting its Ravneshwaran residence. Rama , Seetha is not a true story. Its propagated to oppress the Theravidar by the north Ariyans. "இராவணன் மேலானது நீறு....." But there is no: "ராமன் மேலானது நீறு......"
@praveenpayiran
@praveenpayiran Год назад
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் தமிழர்கள் இல்லை அவர்கள் தமிழர்களை திராவிடர்களாக நயவஞ்சகமாக இனம் மாற்ற முயற்சித்த கயவர்கள் திராவிடம் என்ற ஒன்றே பொய் திராவிட இனம் என்பது பச்சை பொய் அது தமிழ் தமிழினம் என்பதே மெய் இதை உணர்ந்து ஆய்வாளர்கள் திராவிடம் என்ற சொல்லை தவிர்த்து தமிழ் இனம் என்று சொல்வது அவர்களது நட்பெயரை காக்கும். ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு ஒன்றுதான்
@selvah5338
@selvah5338 Год назад
ஜீவா அண்ணா முடிந்தவரை திரு.காந்தராஜ் அவர்களிடம் நிறைய நேர்காணல்களை பதிவேற்றுங்கள். என் போன்ற அடுத்த தலைமுறைக்கு தேவையான பொக்கிஷங்கள் இவை.... ❤️✨✨
@magimaidass370
@magimaidass370 Год назад
These facts has to be illustrated, published to enlighten among ignorant 97%non.brahmin brethren and enlighten them to come out myths and mirages
@sivamsivam6846
@sivamsivam6846 Год назад
Correct sir 👌👌👌👌👌👌
@sinclairs7304
@sinclairs7304 Год назад
டாக்டர் அய்யா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
@RaviRavi-lc2oy
@RaviRavi-lc2oy Год назад
Very bad interview. Idiots speaking
@RaviRavi-lc2oy
@RaviRavi-lc2oy Год назад
With each other
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 6 месяцев назад
அருமை ஐயா விழிப்புணர்வான ராமர் ராமர் ராமர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது சரியான ஒரு பொறியியல் குறையா விழிப்புணர்வான நன்றி ஐயா
@alexbabu4758
@alexbabu4758 Год назад
செம சார் 🤝👍🏻👍🏻🤝
@nationc3733
@nationc3733 Год назад
தசரதன் என்பதன் உண்மை அர்த்தம், பத்து இரதம் உடையவன்... அவ்வளவு தான்... முற்றிலும் கற்பனை...
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx Год назад
Ada muttalae dasarathana 10 Indhiriyangala vendravanu artham da sonna payalae.
@peerpeer7667
@peerpeer7667 6 месяцев назад
நன்றி
@PAJTR
@PAJTR Год назад
மிகவும் அற்புதம்...
@rainbowmanfromoriginalid8724
தோழர் காந்தராஜ் அவர்கள் இரண்டு மணி நேரம் பேசினாலும் கேட்கலாம் பாமரவெகுஜன மக்களின் மொழிநடை
@vijiviji7619
@vijiviji7619 Год назад
long live kandha rasan
@n.arunkumar
@n.arunkumar Год назад
விடிய விடிய கேட்கலாம் நண்பரே.
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 Год назад
மணி என்னங்க மணி? நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு விசயங்கள் தருகிறார்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
வால்மீகிக்கும், கம்பருக்கும் இராமாயணத்தை சொல்லி கொடுத்து எழுத சொன்னதே காந்தராஜன்தான் 😀😀😀
@user-hg4mt9tm9q
@user-hg4mt9tm9q Год назад
நாம்பிறந்து எவ்வளவு வருசமாச்சு தெரியுமா .... செம்ம சார்.. ஜீவாவிற்கே சிரிப்பை அடக்கமுடியவில்லை...
@user-wb7fo5nu8d
@user-wb7fo5nu8d 7 месяцев назад
10 வருஷத்துக்கு முன்னாடி வீடு கட்டினேன் இப்போது பள்ளமாக போயிருச்சு அதனால் நான் பள்ளத்தில் வீடு கட்டினேன் என்று சொல்வாய
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@ar.elangovan568
@ar.elangovan568 Год назад
சிறப்பான நேர்காணல் ஜீவா தம்பி..... இனிய நல்வாழ்த்துகள்
@devanr5490
@devanr5490 Год назад
வரலாற்றின் உண்மையை உண்மையாக பேசும் உண்மையுள்ளவர்.
@mekalamekala5224
@mekalamekala5224 Год назад
இவர் தமிழ் மொழி எத்தனை கதை கட்டுரை கவிதை எழுதியிருக்க சொல்லுங்க
@vimaln5863
@vimaln5863 7 месяцев назад
பக்கத்துலயே இருந்து பார்த்த மாதிரி ஓலு விடுறான் கெழவன் 🤣🤣
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 9 месяцев назад
திரு காந்தராஜ் அவர்களின் வரலாற்று பதிவுகள் மிகவும் சிறப்பு நன்றியய்யா🙏🙏
@ibrahimmasterm5757
@ibrahimmasterm5757 Год назад
உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி! வாழ்த்துக்கள்.
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Год назад
முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Год назад
அற்புதம் அற்புதமான கருத்துக்களை கொண்ட பதிவு நன்றி ஐயா.... ஜீவா தொடரட்டும் தங்கள் சமூக பணி.
@veluk9694
@veluk9694 Год назад
மருத்துவர் காந்தராஜ் அவர்களை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏
@mohanas8274
@mohanas8274 5 месяцев назад
சபாஷ் சரியான போட்டி.சரியாக சொன்னீர்கள்.நபிகளும் கிறிஸ்த்தவும் representative கடவுள் அல்ல.ராமரைபற்றிய கருத்து சரியே.ஆனால் சீதையை கலங்க படுத்த வேண்டாம்.கோடு கணவன் போடலாம்.கொழுந்தன் எல்லாம் போட்டால் பெண்கள் நிலைமை என்ன ஆகும் 😂
@mohameduwais6291
@mohameduwais6291 Год назад
உண்மையை வெளிக்கொணர்ந்த பேரறிஞர் ஐயா காந்தராஜ் அவர்களுக்கும் அதற்கு பக்கபலமாக இருந்த ஐயா ஜீவா அவர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல கூறி இதுபோன்ற இன்னும் நிறைய அறிவுசார்ந்த விஷயங்களை மக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும் அதற்கான உடல் உளரீதியான பலம் தங்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் விடைபெறுகின்றேன். இலங்கை சபரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்திலிருந்து.........
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 Год назад
அருமை சார்
@sirippumazhai0523
@sirippumazhai0523 Год назад
அறியாமை கண்களை திறந்த ஐ யாவுக்கு நன்றி..அவரிடம் இருந்து இந்த சமூகத்துக்கு கிடைக்க வேண்டியவை இன்னும் பல இருக்கின்றன. தமிழ் வெல்க...
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
மிக அருமையான பதிவு ஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 27 дней назад
பாராட்டுக்கள்ஐயா
@srinivasan1729
@srinivasan1729 9 месяцев назад
பாலம்என்பது ஒன்றைஒன்று இணைப்பது.அறிவுள்ளவனுக்கு தான்புறியும்.
@Mr1AVM
@Mr1AVM 6 месяцев назад
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
Далее
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 5 млн
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 5 млн