Business Email: mytravelpokkisham@gmail.com Thanks for your support திருப்போரூர் கந்தசுவாமி முருகர் கோயிலின் வரலாறும் சிறப்புகளும் Thiruporur Kandaswamy Murugan Temple History
அன்புத்தங்கைக்கு, திருப்போரூர் கந்தசாமிப்பெருமானே, எங்கள் குல தெய்வம். மிகச்சிறப்பாக கோயிலின் மகிமையைக் கூறினீர்கள். மிக்க நன்றி தங்கையே! வாழ்க வளமுடன்!!
Na virumbi nenaithen en kanava8l vandhu...kaatchi kudutthai oooom Sri thirupporur kandha saamiye en aiiyyane en appane en muruga🌾🥭🦚🐓🌾🌾🌾🪷aa potri🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏
இந்த திருப்போரூர் கோயிலுக்கு சேலம் நா தெற்கு மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் செங்கல்பட்டில் இருந்து வரலாம் வாகனங்கள் மிக எளிதாக வரும் சென்னையிலிருந்து வந்தால் கூட்ட நெரிசில் தாம்பரத்திலும் மாட்டிக் கொள்ளும் நிலைபெறும் அதனால் தாமரத்துக்கு செல்ல வேண்டும் செங்கல்பட்டில் இருந்து நீங்கள் வரலாம் பேருந்துகள் அனைத்தும் இங்கே இருக்கிறது
தெளிவான படப் பிடிப்பு. விளக்கமும் அருமை. அன்பர்கள் முருகநிடம் கேட்க வேண்டியது ஒன்றே. அது: " நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல் பாயில் கிடவாமல் பாவியேன் காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கி நின் சீரடிக்கீழ் வைப் பாய் தெரிந்து" என்று தினமும் சொன்னால் மீண்டும் பிறவாமை கிடைக்கும். இந்த பா டலும் சிதம்பர சாமிகள் பாடியது. நாம் இறக்கும் தருவாயில் முருகன் வருவான் .நம்மை அழை த் துச்செல்வான்.
பாஸ்போர்ட், விசா கிடைக்கவும் வெளிநாட்டில் உள்ள உறவுக்காரர்கள் நலமாக இருக்கவும் அருள் புரியும் குக்குடாப்தஜர் என்ற சந்நதி (11 to 12 நிமிடங்களில்) பற்றி கூறியுள்ளதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
கொரோ நா காலத்து பழைய பதிவு.? பாத் தீங்கான என்ற வார்த்தையை தவிர்க்க முரு கன் அருள் செய்ய வேண்டுகிறேன். " எது பிழை செய்தாலும் எழையேனுக்கு இரங்கி தீது புரியாத தெய்வமே. திருப்போ ருர் தனிமுதலே நயேன் பிழை க் கின்ற வாறு நீ பேசு தெய்வமே " மேற்சொன்ன பா டல் சிதம்பர சாமிகள் பாடியது. இ தை அன்பர்கள் மன ப்பாடம் செய்து முருகன் அருள் பெறுவீர் களாக.
இதில் சொல்லப்பட்டவைகளில் தவத்திரு சிதம்பர சுவாமிகள் இந்த கோவில் அமைய செயல்பட்டார் என்பது மட்டுமே உண்மை. இது போன்ற உண்மையற்ற, சட்டத்திற்கு விரோதமான, தவறான நபர்கள் சொல்லும் ஆதாரமற்ற கதைகளை (செய்திகளை) பரப்பி, மேலும் எந்த காலத்திலும் யாராலும் இனாமாகவும், தானமாகவும் வழங்கப்படாத நிலங்களை தானமாக வழங்கப்பட்டதாக பொய்யான, தவறான வதந்திகளை பரப்பி, பல நூற்றாண்டுகளாக கிராமத்துக் குடிமக்களுக்கு சொந்தமான நிலங்களை, கிராம குடிமக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் குல தெய்வமாக வழிபடும் கந்தசுவாமி கடவுளின் பெயரால், பொய்யான கதைகளை சொல்லி அறியாமையில் இருக்கும் குடிமக்களின், விவசாயிகளின் வாழ்க்கையை சீர்குலைத்து, மேலும் அவர்களின் சந்ததிகளின் எதிர்காலத்தை அழிக்கும் பொய்யான கதைகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். மேலும் உண்மையான ஆவணங்களையும் அதில் உள்ள தகவல்களையும் ஆய்வு செய்து முழுமையான உண்மைகளை வெளியிடுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்