@@user-pc2it8oi4cமாயவரத்தில் இருந்து தில்லையாடி வழியாக பொறையார் செல்லும் பஸ்ஸில் ஏறினால் தில்லையாடியில் இறங்கி ஒரு மயில் மேற்கு திசையில் சென்றால் நீங்கள் கோவிலை சென்றடயலாம்
ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி சரவணபவா போற்றி திருவிடைக்கழி முருகா சரணம் உன் ஆலயத்திற்கு வர எனக்கு அருள் புரிவாய் என் மனைவியின் உடல்நலம் சரியாக வேண்டும் நாங்கள் இருவரும் உன்னை நலமுடன் காண வர வேண்டும் ஓம் சரவணபவ போற்றி போற்றி
அம்மா.வணக்கம்.அடியேன் பிறந்த எட் டுக்குடியில் ஸ்ரீ சுப்பிரமணிய சவாமியே முருகப் பெருமான் ஸ்ரீ ஆறுமுகப்பெருமானாக அருள் தரும் தெய்வம். வால்மீகி வன்மீகர் வடிவில் ஜீவசமாதி அமைந்துள்ள ஆலயம்.எனவே தாங்கள் எப்படியாவது அவசியம் கொஞ்சம் முயற்சிகள் செய்து இந்த மாபெரும் முருகன் கோயிலை வந்து வணங்கி இந்த பூவுலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.( A S.Rathinavelu )