நமஸ்காரம் சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் தேசப்பற்றுள்ள மனிதர்களால் தான் நம் நாடு இன்னும் பல காலங்கள் பரந்த பாரத தேசமாக இருந்து கொண்டே இருக்கும் என நம்புகிறேன். வணக்கம். நன்றி . நமஸ்காரம்.
சரியாக சொன்னிங்க உரவுகளே அவரை பார்த்து இளைஞர்கள் மட்டு ம் மல்ல நாம் எல்லோரும் அவரை வணங்கிடுவோம் தேசப்பற்றை வரும் கல சந்ததிகள் மனதில் விதைத்திடுவோம் வளர்த்திடுவோம் காத்திடவோம் 🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
67 வயது இளைஞர் ஐயா நீங்கள் நீண்ட நாட்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு தேசப்பற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
இப்படியும் சிலர் நம்மை மெய்சிலிர்க்க வைகிரார்கள், சிலரோ வீட்டில் தேசிய கொடி ஏற்றுவது குறித்து கேலி செய்கிறார்கள்... மம்...அவர்களை பார்த்து சிரிப்பு தான் வந்தது...வாழ்க வளர்க வெல்க பாரதம்🙏🏼
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
இந்திய மக்கள் இவருக்கு பாத நமஸ்காரம் செய்கிறோம்.. மதம் ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ இவர் நம்மை வாழ்த்தட்டும்.. வாழ்க இந்திய மக்கள் வளர்க இந்திய மக்கள் ஒற்றுமை...
படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வெற்றியடைய வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த விழிப்புணர்வு படித்து பொறுப்பில் இருக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு இருக்க விரும்புகிறேன்..
இன்றைய இளைஞர்களுக்கு இது போன்ற மனிதரின் வழிகாட்டுதல்கள், நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது. பல்லாண்டுகள் இவருடைய இந்த மகத்தான சேவை தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க வையகம்💯👌✌🇮🇳🙏. 🇮🇳
கொடி பிடித்து நடந்து செல்லும் இவரை காண மகிழ்ச்சியாக உள்ளது இங்கே குடி எனும் மது குடித்து நடந்து செல்லும் நம் இளைஞர்கள் மனம் மாறி நாமும் நாடும் மகிழ்ச்சியாக தேசப்பற்றுடன் வாழ்வோமாக வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் நன்றி
இந்த மூத்த வயதிலும் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான தேச பக்தி தலை வணங்கி வந்தராய் வாழ வைக்கும் தமிழகத்திற்கு வரவேற்கிறோம்
தேச பக்தர்கள் பக்க்கம் இந்தியாவின் இளைஞர்கள் திரும்புவது நன்றாகவே உணரமுடிகிறது.... மீண்டும் பாரதம் உன்னத பாரதமக மாறும் என்பதில் எனக்கு சிருதும் அச்சமில்லை.... JAIHIND.....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
"மயிலே, மயிலே இறகு போடுன்னு கெஞ்சினால், மயில் இறகு போடுமா? போடாது. நாமாக பிடுங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பார் என் தந்தை. அதன் படி தான் ஒவ்வொரு பிள்ளையும் வீட்டிலேயே ஒழுங்கு படுத்தப் படனும். நடை பயணம் மேற்கொண்டெல்லாம் யாரையும் திருத்த முடியாது. சுயமாக பல செய்திகளை சேகரிக்கலாம். அறிந்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கலாம். அவ்வளவு தான். நாம் வாழும் கால கட்டம் அப்படி.
தேசியக்கொடியை வணங்காத மதிக்காதவர்களை இந்த நாட்டில் கடுமையாக தண்டித்தல் அவசியம் ஆனாலும் இந்த தேசப்பற்றுக்கொண்ட மாமனிதருக்கு எனது ராயல் சல்யூட் வாழ்க வளர்க அவரது பணி இளைஞர்களும் இளம் யுவதிகளும் நல்லவைகளை ஏற்று அல்லவைகளை ஒதுக்கி சிறப்போடு வாழ்க நல்ல பதிவு
ஐயா பாதுகாப்போடு செல்ல வேண்டும் இந்த ராணுவம் உங்களைப் பாதுகாக்கும் ஆனால் உள்ளே இருக்கும் சில காவல்துறை நாதாரிகள் உங்களிடமும் லஞ்சம் கேட்கக்கூடும் கேவலம் இதையெல்லாம் மாண்புமிகு பாரதப் பிரதமர் சரிசெய்ய வேண்டும் இதுவே மக்கள் எதிர்பார்ப்பு ஜெய்ஹிந்த்
If our politicians walk for few metres like this , thousands of police , hundreds of vehicles , lakhs of followers will be with them . Bud so sad, this true patriot is all by himself
தேசபக்தி என்று கூறுவது சரி. இந்தக் காலத்தில் இளைஞர்களை தனி ஒருவராக மாற்றமுயற்சிக்கும் இந்த வழிதான் எப்படி சரியாகும் எனத் தெரியவில்லை. எப்படியோ அவருக்கு நமது இதயபூர்வ வணக்கம்.
அரசியல்வாதிகள் தன்னை இப்பொழுதும் இளைஞர்கள் என்று தான் சொல்வார்கள் இவரைப் போன்ற வர்களை எப்பொழுது வயதானவர்கள் என்று சொல்வார்கள் இவருடைய முயற்சி வெற்றி அடைய வேண்டும் வணக்கம் ஐயா
இதைப் பார்த்த பிறகு எல்லோரும் நல்லெண்ணங்களை கடைபிடிக்க வேண்டும்.... பெற்றோர்கள் அவரவர் குழந்தைகள்/ மகன் / மகள் / பேரன் / பேத்தி என அனைவரையும், கவனித்து கொண்டே இருக்க வேண்டும்....தடம் மாறாமல் நல் வழியை பின் பற்ற வைக்க வேண்டும்.....திசை மாறும் போது நல் வழியில் திருப்பி விடவேண்டும்...... ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெரியோர்கள் இதனைச் செய்தால், அனைத்து மக்களும் பயன் அடைவர்...... அரசியல்வாதிகள் சொல்வதை செய்ய முடியுமா / வழி வகை உள்ளதா என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும்....
மக்கள் நலனில் அக்கறை கொண்டு தன்னை வைத்துக்கொண்டு நாட்டு இலைஞர் நல் வழி வாழ்வும் ஒற்றுமைக்கும் வேண்டி இந்த இந்தியா முழுவதும் நடைபயணம் என்பது மிக புனிதமான செயல் இது ஒரு ஊரிலும் மக்கள் அவருடன் உரையாட வேண்டும் நம்மாள் முடிந்த அவரின் தேவைக்கு உதவிட வேண்டும். என்னத்துக்கு தலைவனங்கி வரவேற்று வாழ்த்துகிறேன்.
மக்களின் நன்மைக்காக நடை பயணம் செய்து வரும் நிமுதியவரின் முயற்ச்சி இந்திய நாட்டின் இளைஞர்கள் நாட்டுப் பற்றுடன் செயல்பட உந்துதலாக அமையும். இந்த தேசபக்தரின் நல்ல எண்ணம் ஈடேரவும், அவர் மேலும் ஆரோக்கியம் பெற்று இவர் இலக்கை அடைய இவரை வாழ்த்துவதோடு, தெய்வ அருள் பெற்று வெற்றிபெற வேண்டும் என இறைவனை அன்புடன் வேண்டுகிறேன். Gms/-