நான் எந்த தமிழ் அரசியல்வாதிகளையும் நம்பமாட்டேன் ஆனால் டக்லஸ் நீங்கள் சொன்ன தராதரங்கள் உள்ள ஆள் தான் என்றாலும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சில மக்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.
வணக்கம் தம்பி உங்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றியடையும் வகையில் நடக்கிறார்கள் வாழ்த்துக்கள் அரசியல் அதிலும் ஈழ பேசுவதால் பல முரண்பாடுகள் வரும் அது மட்டும் அல்ல இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை
ஆரம்பிக்கப்பட்ட பொது அமைப்புசார்பான உங்களது அறிவுறுத்தலும், ஆலோசனையும், முன்மொழிவும் மிக சிறப்பு. இதுபோன்ற தமிழ்த்தேசியநலன்சார் பதிவுகளை பதிவிடுவது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியது. பணிதொடர உளமார்ந்த பாராட்டுகள்🙏🏻
ஐயா உங்கள் கருத்து ரொம்ப நல்லா இருக்கிறது சிலை வைக்கும் கதையை வேற யாரும் சொன்னால் நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள் டக்ளஸ் ஐயா என்றவுடன் என்றவுடன் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது ஊடகம் என்பது மக்களுக்கானது மக்களிடத்தில் நல்லதை விதைக்க வேண்டும் நடுநிலையாக செயல்பட வேண்டும் இறந்தவர்களுக்கு சிலை வைப்பது சொன்னது குற்றமா டக்லஸ் ஐயாவும் கடந்தகால போராளி தான் சக போராளிக்கு மரியாதை கொடுப்பது வளமை தானே
கடத்தி கொண்ற அனைவருக்கும் சிலை வருமா அவர்களும் போராளி என்ற குற்ற சாட்டு சில வேலை வைப்பார் தலைவர் சிலை அதியுத்த படுகொலை உடந்தை கருணா ஜயா டக்கிலஸ் செய்த இன துறோகம் அழிப்பு மக்கள் புரிதல் சம்மந்தம் வோட் திருடி சுமதி இனி அடக்கம் தனி வேட்பாலர் வேண்டும் தழிழர் வாக்கு அவருக்கு வந்தால் உலக நாடு அதிரும் விழித்திடு தழிழா விழித்திடு
தமிழன் தனக்கு என்று அங்கிகரிக்கபட்ட நாடு அமைத்து தன் நிலப்பரப்பில் ஆட்சி செய்து உலகின் தலைசிறந்த வளமான நாடாக எல்லா வளமும் பெற்ற வளமையான நாடாக எந்த குற்றங்களும் இல்லாத உலகம் வியக்கும் நாடாக அந்த நாடு திகழும் . அந்த நாட்டின் தலைவன் மேதகு பிரபாகரன் அவர் இருந்தால் அந்த நாட்டின் இறைவன் அவர் இல்லை என்றால் . தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விழிப்போடு இருங்கள் உலகின் அனைத்து பக்கமும் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுங்கள். அதுவரை துரோகங்கள் அரசியல் நாடகங்கள் நிறைய விஷயம் நம்மை கடந்து போகும் .
1983,and 1984 many youth joined without knowing the names of the organizations. Therefore,we have to respect all people died for us. Douglas never done good things after 1987. At least he started to remember our boys.
இவர்களுக்கு கருணை கொலை என்பது , 😪 செய்த பாவத்தில் இருந்து , தப்பிவிப்பது 😪😪இவர்களுக்கு கசக்கி நலம் எடுத்து வேதனை பட வைத்து காலனிடம் அநுப்புவது😰😰 இந்த சம்பந்தன் தெரிந்தே எம்மை ,2009, காவு கொடுத்தான் , 😰😰😃ரணிலுடன் பேசி சென்னை சென்று மறைந்து வாழ்ந்தான் 😪😪கோத்தா, ஓத்தாவுடனும் இவன் கூட்டு கழவு😰😰😰😪😪
பந்தம் மந்திரன் ஆனந்தமாய் எடுபடாது, சந்தர்ப்ப வாத அரசியல், மக்கள் வாக்கு பெற்று மீள வரவேண்டியவர்கள எவர்கள்? மக்கள் தீர்மானிப்பார்கள், தீர்க்கதரிசியென எடை போடுவதா சடை கட்டுவதா? எல்லோரும் கூடி முடிவு எடுப்பதே மாண்பு, பொதுப்படையாக ஒற்றுமையாக ஆசுவாசப்படுத்தி கூடுங்கள்,
தம்பி உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதில்லை தலைவர் உயிரோடு இருக்கும் போது சிலை வைப்பு பற்றிய கருத்தே தேவையில்லை தலைவர் வருவார் தமிழீழம் அமையும் நம்புவோம்
untha naai kaalai thookki mooththiram peiyiratthukku thanniamaatiri oru silai vaikkaddum. aanal , A roll modal, a hero, one and only, the father, the brother annai, thammpi, maaman, macacahn, nanpan, buddy, a friend, Thesiya Thalaivar, Most of all A great leader of the world, Methahu Thiru Veluppillai Pirapakaran avarkalin silai maddum vaikka koodaathu.
வணக்கம் தம்பி, உங்களை ஓவ்வொரு நாட்களும் பார்ப்பேன், கேட்பேன் அது உங்கள் கருத்து, நல்லவற்றை எடுத்துக்கொள்வேன், கருத்து சுதந்திரம் எல்லோருக்குமுண்டு. ஆனால், ‘சம்பந்தன்’(நான் அவரின் உறவினருமல்ல, ஊரவனுமல்ல, அவர் கட்சி சார்ந்தவனுமல்ல என்பதனை அறியத்தருகிறேன்.) என்று உங்கள் வயதிற்கு அவரையல்ல, வயதில் மூத்தவரை அழைப்பது மகாதவறு என்பதனை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன், நம் தமிழ் கலாசார அடிப்படையில். உங்கள் எதிரியானாலும் வயதில், அனுபவத்தில் மூத்தவரை சம்பந்தன் ஐயா என்றழைப்பது கூட வேண்டாம், சம்பந்தன் அவர்கள் என்றாவது அழைக்கலாம். அது தான் உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும், உங்கள் தொழிலுக்கும், இனிவரும் உங்களைப்போலுள்ள இளைஞர்களுக்கும் அழகு, தம்பி!✌️🤗
திரு சம்பந்தனை. பற்றி குறை கூற யாருக்கும் தகுதி இல்லை . அவர் இல்லாவிட்டால் அந்த தொகுதி சிங்களவருக்கு போய்விடும். அது சரி உங்களுக்கு என்ன தகுதி இருக்கு அரசியல் பேச.
தீவு பகுதியில் , ராணுவத்துடன் இணைந்து , தேர்தல் நேரத்தில் , வெறும் 9, வாக்குடன் ஒரு mp பதவி , எடுத்தவன் தான் இந்த க க்கூஸ் டக்களஸ் , இது உனக்கு தெரியுமா😂😂😂, இதை சிவாஜிலிங்கத்திடம் கேட்டு பாரு😂😂தீவுபகுதிக்கு போன சிவாஜிலிங்கம் காலை அடித்து முறித்தவன் , இந்த டக்ளஸ் க க்கூசு😂😂😂😂, நாம் இன்றும் உயிருடன் 😂😂😂
அரசாங்கத்தால் மக்களுக்கு என ஒதுக்கப்படும் நிதியை தனது நிதி போல் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கும் அரசியல்வாதிதான் இந்த டக்ளஸ், அங்கயன் போன்றோர் தமது சிறிய தேவைகளை பூர்த்திசெய்துவிட்டால்கூட அவர்களுக்கு ஓட்டுப்போடும் அப்பாவிமக்கள் இருப்பதால் தான் இவர்கள் இந்தநிலையில் இருக்கின்றார்கள். இதுஎல்லாம் எம்கண் முன் நடக்கின்ற விடயம்தான். மக்களைபற்றிய எந்தவித கவலையும்கொள்ளாத அரசியல் வாதிகள்.
கடத்தி கொண்ற அனைவருக்கும் சிலை வருமா அவர்களும் போராளி என்ற குற்ற சாட்டு சில வேலை வைப்பார் தலைவர் சிலை அதியுத்த படுகொலை உடந்தை கருணா ஜயா டக்கிலஸ் செய்த இன துறோகம் அழிப்பு மக்கள் புரிதல் சம்மந்தம் வோட் திருடி சுமதி இனி அடக்கம் தனி வேட்பாலர் வேண்டும் தழிழர் வாக்கு அவருக்கு வந்தால் உலக நாடு அதிரும் விழித்திடு தழிழா விழித்திடுவணக்கம் தம்பி உங்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றியடையும் வகையில் நடக்கிறார்கள் வாழ்த்துக்கள் அரசியல் அதிலும் ஈழ பேசுவதால் பல முரண்பாடுகள் வரும் அது மட்டும் அல்ல இதனால் ஒரு பிரயோசனமும் இல்லைவணக்கம் தம்பி, உங்களை ஓவ்வொரு நாட்களும் பார்ப்பேன், கேட்பேன் அது உங்கள் கருத்து, நல்லவற்றை எடுத்துக்கொள்வேன், கருத்து சுதந்திரம் எல்லோருக்குமுண்டு.