நன்றி அம்மா.உங்களின் பதிவுகளை கேட்டாலே ஒரு நம்பிக்கை வருகிறது அம்மா...உங்கள் பேச்சை கேட்கவே நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கின்றேன் அம்மா...நன்றி நன்றி நன்றி அம்மா
அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நான் முழு நம்பிக்கையுடன் 500 ரூபாய் வைத்தது சந்திரனின் சக்தி பெற்று பணபெட்டியில் வைத்தேன் இன்று வரை அந்த பணம் மீண்டும் மீண்டும் பணத்தை ஈர்க்கப்பட்டு வருகிறது அம்மா இந்த பதிவு பார்க்கும் முன் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன் இப்போ நன்றாக இருக்கிக்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை.இப்பவே எல்லாம் கிடைத்தது போல் உங்களின் அழகு தமிழ் எனக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா , எல்லோரும் நற்பயன் பெற நல்ல வழிபாட்டு முறையை தெளிவாக கூறியமைக்கு கோடான கோடி நன்றி.... தாங்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் பரிபூரண நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு வாழ மனமார்ந்த பிரார்த்தனை செய்கின்றோம்... நன்றி
அம்மா தங்கள் பாதத்திற்கு ஆயிரம் முத்தங்கள். உங்கள் கம்பீர குரலுக்கு கோடி கோடி கோடி முத்தங்கள். உங்கள் அருகில் நான் இருந்தால் உங்களை கடித்து தின்றுவிடுவேன். உங்கள் குரலுக்கு அடியேன் அடிமை. உங்கள் குணத்திற்கு ஆயிரம் நமஸ்காரங்கள். ஒரு பெண் சிங்கத்தின் ஆன்மீக கர்ஜனை பெண் குலத்தை தலைநிமிர வைக்கிறது. உடலை சிலிர்க்க வைக்கிறது. இதயத்தை புனிதப்படுத்துகிறது. உங்கள் பாதை எங்கள் வழி.......... நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்க பேசும் போது நீங்க எல்லாரும் நல்ல இருக்கனும் சொன்னது கேட்டவே மகிழ்ச்சியா உள்ளது ,அம்மா நீங்க நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமான வாழனும் நன்றி அம்மா
அம்மா நீங்கள் எங்கு உள்ளீர்கள் அம்மா தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கனும் அம்மா நான் எப்படி இருக்கிறேன் எனக்காகவே இந்த வீடியோ முருகப்பெருமான் தங்களை போட வைத்துர்கார்மா இந்த பௌர்ணமி செய்கிறேன் அம்மா தங்கள் வாக்கு அப்படியே எனக்கு பொன்னாகவே ஆகட்டும் தெய்வமே.....
அம்மா உங்களது ஆன்மீக சொற்பொழிவை மெய்மறந்து கேட்பேன் இறைவனது பரிபூரண அருள் பெற்றவர் தாங்கள் என் தாய் என்று பெருமைப்படுகிறேன் மனம் நிறைகிறது வாழ வேண்டும் பல்லாண்டுகள் இறைவன் அருளால் உங்களது வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது
🙏🏻🌹 வணக்கம் அம்மா.அடுத்த பதிவு என்னவாக இருக்கும் என்று மனதார நினைத்து கொண்டு பார்த்தால் தங்களது பெளர்ணமி பெளர்ணமி பதிவை கண்டேன்.பதிவை இன்னும் பார்க்கவில்லை ஆயினும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.தங்களது குரலைக் கேட்டாலே ஒரு தாயின் பரிவையும் தைரியத்தையும் மனம் உணர்கின்றது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
Amma vanakkam 2nd time பௌர்ணமி பூஜை செய்துவிட்டேன் 2nd time பூஜை செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது நன்றி அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா
அம்மா அடியேன் பூஜைசெய்தேன்..பயமாக இருந்தது மாடியில் தனியாக இருக்க. தங்களின் குரலை மனதில் ஓடவிட பூஜையில் கவனம் செலுத்தினேன் அன்னேயே..நன்றிகள் கோடிஅம்மா..மேகம் மூட்டமாக இருந்ததால் நிலவை காணமுடியவில்லை.இருப்பினும் மனம் தளரமால் பூஜையை முடித்தேன்அம்மா..மனநிறைவு கிடைத்தது தாயே ...நன்றிகள் கோடி..வாழ்க வளர்க..ஓம்நமசிவாய..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சற்றுமுன்தான் எங்கள் அம்மா அப்பா படத்தை எங்கள் சகோதரன் இன்று ஆடி அமாவாசை WhatsApp ல் அனுப்பியிருந்தான் அதைபார்த்து அழுகையுடன் படுத்திருக்கும்போது உங்களின் பதிவு கண்ணில் பட்டது. அவர்கள் இருந்தவரை மனதில் ஒரு இனம்புரியாத தைரியம் இருந்தது ஆனால் இப்போது மனவலிமை இல்லையே என்று ஏங்கியிருந்த சமயத்தில் உங்கள் பதிவு என் வேண்டுதல்கள் நிறைவேறிவிட்டதாக உணர்கிறேன் அம்மா நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா உங்களுக்கு கோடி கோடி நன்றி நீங்கள் சொன்னது போல் உத்திரகோசமங்கை னேயிலுக்கும் ரணபவ முக சோயிலுக்கும். போயிற்று வேலையும் கும்பிட்டோ ம். உங்களையும் நினைத்து கும்பிட்டேன் கோடானகோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா பௌர்ணமி விரதத்தைப் பற்றிக் கூறியதற்கு மிக மிக நன்றி கோடான கோடி நன்றி நானும் ஒரு சிவபக்தை அதிகப்படியான விரதத்தை தெரியாது எந்நேரமும் சிவனை பார்வதிதேவியின் வணங்குவதே என் மனம் விரும்பும் பௌர்ணமி மூன்றாம் பிறை இவற்றின் பொருள் இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா
அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து எங்களை நல் வழி நடத்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அவர் பொற்பாத்தில் பிராத்தனையை சமர்ப்பிக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி! தாங்கள் மனித பிறவியே அல்ல! மகானுக்கு சீடராக இருக்கும் சக்தி அந்த இறைவன் தங்களுக்கு வழங்கியிருக்கிறான் தாயே நான் மனம் சோர்வடையும் போது தங்களின் காணொளி பதிவை பார்ப்பேன் தாங்கள் நீண்ட காலம் நன்றாக வாழ வேண்டும் தாயே நன்றி அடுத்த காணொளி பதிவை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்