வறுமையில் இருக்கும் போது மனம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக போராடுகிறோம்...நோய் வந்த பிறகு பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை உடல் ஆரக்கியமாக இருந்தால் போதும் என்று தோன்றுகிறது...
உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தொழில் பெருக வேண்டும் மணவாழ்க்கை அமைய வேண்டும் வீடு கட்ட வேண்டும் எல்லா செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் ஓம் முருகா
நோய் நொடி இல்லாமல் காத்து அருள்வாய் ஓம் முருகா சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ சிவ திருச்சிற்றம்பலம்
ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் வெற்றி வேலா குடும்பத்தின் பிணி நீக்கி சுகவாழ்வு அளித்திடு குமரா. உன் பாதம் சரணடைந்தேன் வடிவேலா.திருப்புகழால் நோய் நீக்கி நலம் அருள்வாய். வள்ளி குமரா உமா மகேஸ்வரின்அருந்தவப்புதல்வா நலம் நல்கிட திருப்புகழ் மந்திரத்தால் அருள் தருக.
அப்பனே முருகா, எனக்கு தற்போதைய உடல் நிலையை விரைவில் சரிசெய்து தரவும்.மேலும்இனிமேல்இருக்கும் வாழ்வில் எவ்வித நோய், நொடிஇன்றிவாழ அருள் செய்ய வேண்டுகிறேன்.
அய்யனே என்னை காக்கும் கதிர்வே உன்திருபுகழை இந்தபாடலில் அனைத்தையும் உணர்ந்தேன் அய்யனே உன் அனுகிரம் எனக்கு கிடைக்க அருள்புரியவேண்டும் இந்பதிவை வெளியிட்ட சேனலுக்கு நன்றி ஐய்யா வாழ்த்துகள் முருகா கந்தா
பக்திப் பரவசம் மிக்க பாடல். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடும் பாடல். எங்கள் வீட்டில் தினமும் காலையிலும் மாலையிலும் இந்த இனிய குரல் ஒலித்ததுக் கொண்டடே இருக்கும்.
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது முருகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் நோய்கள் பரவாமலும் மக்கள் அமைதியாக வாழ்வதற்கும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அர்ச்சனைத் திருப்புகழ் பயனுள்ளதாக இருக்கும் ஓம் முருகா சரணம்
Muruga nee than thunai enn ponnukku mana nilayai matri kodungal aadhukararoda serndhu vazhanum kuzhanthai pirakkanum enn paiyan mattu ponnu peran ellorum nandraga vazhga arul mazhai poliyungal
முருகப்பா.. நா மாத்திரை மாற்றி சாப்பிட்டு சுவாசகுழல் பாதிக்கபட்டுவிட்டது...நுரையீரல் விரைவில் குணமாகி இந்த பிறவியில் 100 முறை இரத்ததானம் செய்ய வைங்க அப்பா❤❤❤😊😊
முருகா என் அப்பாவுக்கு சீக்கிரம் நினைவு திரும்ப வேண்டும்.அவர் எப்போதும் உன்னை தான் நினைத்து கொண்டு இருப்பார். சீக்கிரம் நினைவு திரும்ப அருள்புரிய வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏
எனது மகன்கள் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும். எனக்கு நோய் இல்லாத மன அமைதியுடன் வாழ அருள் புரி ஓம் முருகா 🙏🏻🌹🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻