அப்பா முருகா எங்களின் நீண்ட நாள் கனவு முருகா சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீங்கள் தான் அருள் புரியவேண்டும் அப்பா ஓம் சரவண பாவ 🙏🏻🙏🏻🙏🏻முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
நாங்கள் நிறைய கஷ்டத்தையும் , அவமானத்தையும் அனுபவித்து விட்டோம் நாங்கள் சொந்தவீடு வாங்கவேண்டும் இன்றுதான் நாங்கள் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம் அதில் வெற்றி அடைந்து விரைவில் சொந்தவீடு சொல்லவேண்டும் முருகா 🙏🙏🙏🥺🥺
முற்றிலும் உண்மை. முருகன் அருளால் நாங்கள் சொந்த வீடு வாங்கி இருக்கிறோம். இந்த பாடலை முதன் முதலில் நான் கேட்கும் போது எனக்கு வீடு வாங்கும் வாய்ப்பு வந்தது.
சிறுவாபுரி முருகன் பதிகம் 100% உண்மை நாங்கள் சொந்த வீடு வாங்கிவிட்டோம் முருகா எங்கள் காலத்துக்கும் உன்னை மறக்க மாட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏 இப்படி உன்னை வணங்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏
முருகா முருகா எங்கள மாதிரி சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுற எல்லாருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் அருள் தருவாய் முருகா ஓம் ஓம் சரவணபவாய நம
மூன்று மாதங்களாக இடைவிடாமல் நானும் முருகர் சிறுவாபுரி முருகர் பெயரை சொல்லிக் கொண்டே கேட்டுக் கொண்டே இருந்தேன் இப்பாடலை ❤எனக்கு சொந்த வீடு கொடுத்து விட்டார்❤ நன்றி முருகா ஏழை எளிய மக்களை தாங்கள் தான் காத்தருள வேண்டும் நான் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் எனக்கே சொந்த வீடு கொடுத்து விட்டாய்😂
கோடாணகோடி நன்றி.சொந்தவீடு கனவு நிஜமானது. கலியுக கடவுள் கருணை கடலே போற்றி போற்றி ஓம் முருகா இப்பாடல் பயனை அனைத்து மக்களும் அடைய உன்கருணைவேண்டும்.வெற்றிவேல்
🌹 எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைத்து தருவாய் முருகா 🙏🏻🙏🏻 18 வருடம் வாடகை வீட்டில் வசிக்கிறோம் முருகா எங்கள் கஷ்டங்களை போக்கி ஒரு சொந்த வீடு அமைத்து தருவாய் முருகா எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் சொந்த வீட்டில் மனநிறைவோடு மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🌹 எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தருவாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
எங்களுக்கும் மகிழ்ச்சியான சொந்த வீடு அமைத்து கொடுக்க முருகா சொந்த வீடு இல்லாத அனைத்து மக்களுக்கு அமைய வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. இறைவா வாடகை வீட்டில் இருந்து ரொம்ப கஷ்டபட்டு இருக்கிறேன் அய்யா 😢😢எனக்கு கோவை மாவட்டம் மாறுதல் கிடைத்து மருதமலை உன் சன்னதி அருகில் இடம் கிடைத்து சொந்த வீடு கட்டி.கடன் தீர வழி கொடு அய்யா எனக்கும் என் பிள்ளைகளுக்கு நல் வாழ்வு தாரும் அய்யா.❤❤
ஓம் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்ரமணியா வாழ்க வாழ்க வாழ்க ..... உங்க சக்தியால் நானும் என் குடும்பமும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.உங்க அன்பு அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும்,
அப்பா முருகா ஞான பண்டிதா தினமும் இந்தப் பாடலை கேட்டதின் மூலம் சொந்தமாக உன் அருளால் 20 சென்ட் நிலம் வாங்கி பயனடைந்தமைக்கு மிக்க நன்றி கோடான கோடி நன்றி முருகா
முருகா வாடகை கொடுத்தும்,அடிக்கடி வீடு மாறி துன்பப்படுகிறோம்.எனக்கும் என் சகோதரிக்கும் சொந்த வீடு அமைத்து தா முருகா உன் அருள் எல்லாருக்கும் வேண்டும் முருகா
எங்களுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் சொந்த வீடு விரைவில் அமைய அருள்புரிவாய் முருகா.🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ.🙏சிறுவாபுரி முருகா ....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இந்த பதிகத்தை தினமும் கேட்டு முருகன் அருளால் வீட்டு பிரச்சினை சரியாகி விட்டது. புது வீட்டில் குடியேற போகிறோம். நன்றி முருகா. அனைவருக்கும் அருள் புரிவாயாக.
2010 september மாதம் முதல் தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமை என் அப்பன் முருகனை தரிசித்து வந்தேன்! என்னே ஒரு ஆச்சர்யம் சிறுவவாரி முருகன் கோயில் முருகனை தரிசிக்கும் வரை வாடகை வீட்டில் வசித்து வந்த நான் அதன் பின் என் சக்திக்கு உகந்த லீஸ் என்று சொல்லப்படும் ஒத்திகைக்கு வீடு அமைந்து வாடகை பிரச்சனை இல்லாமல் இன்று வரை முருகன் அருளால் நான் சந்தோசமாக இருக்கேன் முருகன் அருளால்! ஓம் முருகா போற்றி!!!🙏🙏🙏
🙏சொந்த வீடு கனவு அனைவருக்கும் நிறைவேற்று செய்து குடு முருகா.... ஓம் சரவணபவ நான் முருகன் அருளால் என் வீட்டு கனவு நிறைவேறிவிட்டது அரோகரா அரோகரா அரோகரா 🙏.....
Lyrics சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது புவியாளக் குன்றம் தணிலாடும் வேலன் புகழ்பாட நல்ல தமிழை சுவையோடு தந்து நிறைவாக செய்ய துணையாக வேண்டும் எனவே கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான் வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்.... கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான் நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதம் கூட செய்து விடுவான் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில் வீடு ஐயன் தருவான் பணக்காரன் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான் தனைக்கான வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான் தினைக்காட்டு வள்ளி தனைநாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே..... நெல்லோடு வாழை நிறைவோடு சூடும் நிலமோங்கும் நல்ல பதியாம் வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர் வென்றாடி நின்ற இடமாம்.... பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே . தவமோங்கு தந்தை செவியோடு பேசி சதுர்வேதம் சொல்லிவிடவே சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ளவிலையோ புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே சிவபால தேவன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காளமிட்டுப் புகுந்து கொட்டாடும் சூரன் குலநாசமாகக் கூர்வேலைத் தொட்ட குமரன் தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குகனாம் செட்டாய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து காராருங் கூந்தல் தெய்வானை தன்னை கல்யாணம் செய்து தருவார் ஏராரும் வேலன் இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம் சீராய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே ஒரு யானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ குறமாது தன்னை மணமாலை சூடிக் கொண்டாடும் இன்ப நினைவில் தருமேவு நல்ல தணிகாசலத்தில் தனிவீடு கொண்ட குகனாம் சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே சிறகாட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும் குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும் உறவோடு என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்பதிலையே பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாரோங்கும் இன்ப நிலையே ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே மெய்பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே பொய் பேசி செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்ததென்றும் இலையே கையாற வேலன் கால்தேடி பற்ற கவினாடும் இன்ப நிலையே தெய்வானை நாதன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே.
ஓம் சிறுவாபுரி முருகா என் அப்பா வின் சொந்த வீட்டில் பாகம் தரவில்லை இதுவரை நீ தான் அதற்கு வழி காட்டவும் சிறுவாபுரி என் அப்பா நீ தான் அருள் புரிய வேண்டும்
இன்று செவ்வாய்க்கிழமை கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் நடந்தது உன் பாதம் சரணம் முருகா சரணம். அனைவரும் சொந்த வீடு பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்று முருகனை வேண்டுகிறேன்.
அப்பா முருகா எங்களுக்கும் சொந்த வீடு அமைத்து குடுங்க அப்பா எங்களை போன்றோர்க்கு உன்னையே நம்பி இருப்போருக்கு சொந்த வீடு அமைத்து குடுங்க அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுற எல்லாருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் அருள் தருவாய் முருகா ஓம் ஓம் சரவணபவாய நம
அப்பா எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும்.... எனக்கும் நம் நாட்டில் உள்ள அனைத்து பக்தர்கள் வீடு அமைய வேண்டும் அப்பா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ முருகன் அருள் துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை